-
16th September 2014, 09:58 PM
#2451
Senior Member
Senior Hubber
ஆஹா.. லா.டி.ரா பாட்டு, தும்பி வா தும்பக் குடத்தில் ஆரம்பிச்சு நாலு பாட்டு…நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்.. கேட்டு முடிச்சேன்.. ஆனா அதுக்கு ம் முன்னாலே கேட்டது – மாம்பழத்தோட்டம் மல்லிகைக் கூட்டம் மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவி அணைக்கும் மயக்கம் கொடுக்கும் மன்மதன் வந்தான் தேரோடு.. அங்கே காதலர் உள்ளம் ரெண்டும் படக் படக் பட்பட்.. கேட்டேன்.. ரொம்ப நாளாச்சு கேட்டு..
தாங்க்ஸ் டு மதுண்ணா தும்பியில் ஆரம்பித்து நா.இ.ராகமெல்லாம் பாட்டு வரைக்கும்..கைராசிக்காரன் பாட்டு கேட்கலை..படம் பார்த்திருக்கேன்..கதை மிக அழகான நல்ல கதை.. கதை..ரா.கி ரங்கராஜன் எனப் போட மட்டும் அவரிடமிருந்து வாங்கி உல்டா பண்ணி ஒருவழியேத்தி இருப்பார்கள்.. சிரிசிரி மாமா பார்த்ததில்லை..வெ.ஆ.மூர்த்தியா.. பாட்டுக்கு தாங்க்ஸ்..
தாங்க்ஸ் எஸ்விசார்..மாம்பழத் தோட்டத்திற்கு.. நோ தாங்க்ஸ் ஃபார் செளகார் ஜானகி ஃபோட்டோ..
தாங்க்ஸ் வாசு சார் ஃபார் இ.ஸ்பெஷல் பாட்டுக்கு.. நான் இப்போ தான் கேட்கறேன்..
வாங்க ராஜ் ராஜ் சார்..கரெக்டா காக்காக் கடி பிடிச்சுட்டீங்களே.. தாங்க்ஸ்..
கிருஷ்ணாஜி எனக்குத் தெரிஞ்ச ஒரு கடிப் பாட்டு..வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா.. பால் நிலா ராத்திரி பாவையோர் மாதிரி அழகு ஏராளம் அதிலும் தாராளம் என்று டிம்பிள் தாராளமாய் ஆடும் பாடலில்..
தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேஹம் இது தானா…என்ற வரிகள் வரும்போது வாளால் ஆப்பிள் கடிப்பார் கமல்ஹாசன் (கத்தி டைரக்டர் தரலையாம்) என்று நினைவு.. அப்புறம் ஒரு விளம்பரப் படம் பளிச்சிடும் ஈறுகள் மற்றும் பற்களுக்கு கர்ரக் என ஒருஆப்பிள் கடிபட்டு ஒருகரும்பு கடிக்கப் பட்டு வஜ்ரதந்தி வஜ்ர தந்தி வீக்கோ வஜ்ர தந்தி டூத் பவுடர் டூத்பேஸ்ட்… என்ற விளம்பரப் பாடல்… அடிக்க வருமுன் எஸ்கேப்ப் ஆகலாம்னா..இதென்ன
கண்ணே கலைமானே பாட்டை டைப்படிக்கலாம் என்று வேகமாக அடித்ததில் இவ்வளவு தான் மிச்சம்..டைப்படிப்பதை நிறுத்திப் பாட்டைக்கேட்டு விட்டேன்..ஏன் வீடியோ கிடைக்கலையா..
நீர்வீழ்ச்சி தீமூட்டுதே தீக்கூட குளிர் காயுதே
ஆண்பார்வை மின்சாரம் தந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே
செம்மாந்து மழைவந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது
கண்மீன்கள் தரை வந்து கொஞ்சுது தேன் சொட்டித் திரள்கின்றது
தண்ணீரில் அப்புறம் வேகமாயிடுத்து…
-
16th September 2014 09:58 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2014, 08:10 AM
#2452
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா ஜி , வாசு ஜி பதிவுகள் அருமை அற்புதம்
-
17th September 2014, 08:35 AM
#2453
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th September 2014, 08:36 AM
#2454
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th September 2014, 08:37 AM
#2455
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th September 2014, 08:38 AM
#2456
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th September 2014, 08:38 AM
#2457
Junior Member
Newbie Hubber

Originally Posted by
gkrishna
வென்கிராம் சார் அவர்கள் உறுமி,பம்பை பற்றி சில பாடல்கள் கேட்டு இருந்தார் என்று நினைவு
'பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி ' - ரிக்க்ஷாகாரன்
'கேட்டுகோடி உறுமி மேளம் '
'அம்பிகையே ஈஸ்வரியே '
இந்த பாட்டு எல்லாம் நீங்கள் கேட்டவர் கொடுத்துட்டாரா என்று தெரியவில்லை .இருந்தாலும் இப்போது என் நினைவில் வந்தவை
ஏன் காதுதான் சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் இசை கேட்டு ஒரு மாதிரி ஆகி விட்டதென்றால் ,கண்ணுமா கெட்டு தொலைத்தது? கேள்வியை படித்தவர்,அதன் பதிலை பார்த்து விட்டு தொடரவும்.அல்லது ஒதுங்கி நில்லுங்கள். என் எழுத்துக்கு வந்த பிரதி வாதத்திற்கு நான் பதில் சொல்லி கொள்வேன். எந்தெந்த படங்களில் அவர் என்ன கருவிகள் உபயோக படித்தினார் என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
-
17th September 2014, 08:46 AM
#2458
Junior Member
Platinum Hubber
-
17th September 2014, 08:58 AM
#2459
Junior Member
Newbie Hubber
Madhu- Seriously ,I have a question for you. Do you have the system with special provision to search for a non-existent songs? I am surprised the way you brought those ones!!!
RajRaj- Welcome to professor Double Raj. My Teaching was limited to my lectures to B.Tech students during my M.tech Days (thanks to my insincere lazy lecturers who volunteered to trust their work as I showed my inclination),My SITRA(Research Institute)Days with South India Mill owners Techno-commercial classes,Costing Institute ,management development classes and Seminars. Trust me,this is the profession closest to my heart next only to Film-making. I envy you. I was rated as the friendliest ,effective lecturer and awarded by SIMA best lecture Award.(I became a Chief Executive in a Multi-national with a flourishing career but my heart is still in teaching).
I envy you Professor. Welcome here.
Chinna Kanna- Enjoying your style thoroughly.
Krishna- Enjoying your spontaneous kuthals and your enthusiasm.
Rajesh- Expected a song today. Just stopped with a remark?
Vasu- what is surprise shock or shocking surprise today?
Karthik- If I don't get your response today,I am halting my serial on M.S.V. Much more to write.
-
17th September 2014, 08:58 AM
#2460
Senior Member
Diamond Hubber
அமைதி அமைதி திரு கோபால்.. கடைசில கலகமே என்னாலதான் வந்தது என யாராவது ஒருத்தர் இடையில புகுந்து தீர்ப்பு சொல்லிவிடப் போகிறார்! ஆயிரம் வவ்வால்கள் ஒன்றோடொன்று இடைவெளியில்லாமல் ஒட்டிக்கொண்டு அடைந்து கிடந்தாலும் ஒரு தாய் வவ்வால் தனது சேயை சரியாக கண்டுபிடித்துவிடுமாம். அதுபோல ஒரே கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் துணுக்குக் களஞ்சியமான இத்திரியில் பலரிடமிருந்தும் வந்தாலும், உங்களின் பதில்/பதிவு சிறப்புதான். அதுபோல ஒவ்வொருவரின் பதில்/பதிவும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானதுதான். (அவையெல்லாம் எனக்கு ஒத்துப்போகிறதா/இல்லையா என்பது வேறுவிஷயம்) அதனால் கோபத்தை தணியுங்களேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
Bookmarks