-
19th September 2014, 09:09 AM
#2681
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th September 2014 09:09 AM
# ADS
Circuit advertisement
-
19th September 2014, 09:16 AM
#2682
Senior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
Actress name is not known.
Looks like Savithri !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th September 2014, 09:25 AM
#2683
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: You missed his rock and roll song and nee aadinaal naan aaduven naan aadinaal yaar aaduvaar ! 
I like 'pambarak kaNNaale'. I sang a medley of songs in our golden jubilee including 'pambarak kaNNaale'.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
19th September 2014, 09:43 AM
#2684
வெரி குட் morning டு ஆல் of யு
இது சரியா அல்லது
all of யு வெரி குட் morning
இது சரியா அல்லது
குட் morning every body
எல்லோரும் சந்திரபாபு பத்தி பேசிண்டு பாடிண்டு இருக்கேள்
சந்திரபாபு இங்கிலீஷ் உலக பிரசித்தம் அதான் கேட்டேன்
பூ பூவா பூத்திருக்கு ஒரு சூப்பர் பாட்டு ஒன்னு உண்டு
'எங்கப்பா வாங்கி தந்த குதிரை அதிலே ஏறி போக போறேன் மதுரை '
ராஜேந்தர் மாதிரி மியூசிக்ம் போட்டு பாட்டும் எழுதிய மியூசிக் டைரக்டர் வேறு யாரவது .
இளையராஜா 'ஜனனி ஜனனி' நினைவு உண்டு
சௌம்யன் -சேரன் பாண்டியன்
ராஜேந்தர் வேற யாருடைய பாட்டுக்கு மியூசிக் போட்டு இருக்கிறார் ?
இப்படிக்கு
கேள்வியின் நாயகன்
-
19th September 2014, 09:50 AM
#2685
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
ராஜேந்தர் மாதிரி மியூசிக்ம் போட்டு பாட்டும் எழுதிய மியூசிக் டைரக்டர் வேறு யாரவது .
Papanasam Sivan
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 09:51 AM
#2686

Originally Posted by
esvee
RARE STILL

எஸ்வி சார்
காலையில் உங்கள் கலக்கல் collection அருமை
அதுவும் சந்திரபாபு பாலிஷ் போடும் இடம்
(மன்னிக்கவும்) படம் சூப்பர்
வாசு தேவா என்னை மட்டும் ரக்ஷி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 09:52 AM
#2687

Originally Posted by
rajraj
Papanasam Sivan
வாவ் எச்செள்ளன்ட் professor
-
19th September 2014, 09:58 AM
#2688
டி ராஜேந்தர் அவர்களின் ஒரு rare சாங் மைதிலி என்னை காதலி
பாலாவின் குரலில்
சாரீரம் இல்லாத சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாத சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே
ரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே
அட கிளியே கிளியே எங்கே போன தூக்கம் வரலேயே
ரதியே ரதியே எங்கே போன பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெரும் பதராகி போனது
யாரவது வடிவேலு பாணியில் 'எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு' அப்படின்னு சொல்லுவாங்களா ?
-
19th September 2014, 10:24 AM
#2689
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்.
'புண்ணிய பூமி' நடிகர் திலகம் முரட்டு ராஜு கேரக்டரில்.

'புண்ணிய பூமி'யில் எல்லாப் பாடல்களுமே அருமையாக இருக்கும். ஆனால் ஹிட்டடிக்கவில்லை படம் சுமாராக இருந்ததால். இடைவேளைக்குப் பிறகு சூப்பர். நடிகர் திலகம் தனி ஸ்டைலில் கலக்குவார். அதுவும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக தொங்கும் துப்பாக்கியுடன் நடை உடையெல்லாம் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் நடையை வேறு எந்தப் படத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி வித்தியாசம் காட்டியிருப்பார். நம்பியார் அப்படியே லஷ்மி கல்யாணம் படத்தில் தான் ஏற்ற பாத்திரத்தை நினைவு படுத்தி விடுவார். நடிகர் திலகத்தின் மேல் எந்தக் குற்றமும் இல்லை. காலம் கடந்து மதர் இந்தியாவை தமிழுக்கு மாற்றியதுதான் குற்றம். முதல் பாதி மகா அறுவை. மறுபாதி செம ஜோர். பொதுவாக படம் போர் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டதால் இடைவேளைக்குப் பிறகு அற்புதமாய் இருந்தும் பேசப்படாமல் போயிற்று.
முரட்டுத்தன பிள்ளை ராஜு கேரக்டரில் பின்னுவார் தலைவர். அதுவும் கோடாரியை ஓங்கி தன் அண்ணன் ராமகிருஷ்ணாவை கோபத்துடன் வெட்டப் போகும் வேகம், நம்பியாரை இறுதியில் பழிவாங்க அவர் வீடு வந்து பத்திரங்களைக் கொளுத்தி தன் தாயின் தங்க வளையல்களை பறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் வெறி, இறுதியின் தன் தாய் வாணிஸ்ரீ எச்சரித்தும் ஒய். விஜாயவை (தலையில் சிகப்பு கலர் ரிப்பன் கட்டுடன்) குதிரையில் தாய் தன்னை சுடமாட்டாள் என்று அலட்சியமாக கடத்திச் செல்லும் வேகம், தாய் தன்னையறியாமல் துப்பாக்கியால் சுட்டவுடன் சுட்டது தன் தாய்தான் என்று நம்பமுடியாமல் ஒரு வினாடி வியந்து நோக்கி, தன் தாயிடம் வந்து தங்க வளையல்களை கொடுத்து உயிர் விடும் பரிதாபம், கோவில் திருவிழா ஆட்டம் பாட்டம், ஒய்.விஜயாவுடன் கலாய்ப்பு, அண்ணனிடம் முரட்டுத்தனம் அதே சமயம் பாசம், கண்கள் பேசும் விந்தை. (முழியை பெரிதாகக் காட்டுவார்) சண்டைக் காட்சிகளில் அனல் கக்கும்படி செய்திருப்பார். குதிரைச் சவாரி அமர்க்களம்.
யாருக்கு எப்படியோ...
எனக்கு 'புண்ணியபூமி' இடைவேளைக்குப் பிறகு புண்ணிய புருஷரால் புளகாங்கித பூமி.
Last edited by vasudevan31355; 19th September 2014 at 10:28 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th September 2014, 10:42 AM
#2690
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
வெரி குட் morning டு ஆல் of யு
இது சரியா அல்லது
all of யு வெரி குட் morning
இது சரியா அல்லது
குட் morning every body
எல்லோரும் சந்திரபாபு பத்தி பேசிண்டு பாடிண்டு இருக்கேள்
சந்திரபாபு இங்கிலீஷ் உலக பிரசித்தம் அதான் கேட்டேன்
பூ பூவா பூத்திருக்கு ஒரு சூப்பர் பாட்டு ஒன்னு உண்டு
'எங்கப்பா வாங்கி தந்த குதிரை அதிலே ஏறி போக போறேன் மதுரை '
ராஜேந்தர் மாதிரி மியூசிக்ம் போட்டு பாட்டும் எழுதிய மியூசிக் டைரக்டர் வேறு யாரவது .
இளையராஜா 'ஜனனி ஜனனி' நினைவு உண்டு
சௌம்யன் -சேரன் பாண்டியன்
ராஜேந்தர் வேற யாருடைய பாட்டுக்கு மியூசிக் போட்டு இருக்கிறார் ?
இப்படிக்கு
கேள்வியின் நாயகன்
illayaraja wrote rasathi manasula, maniye manikkuyile, ullukkulle
janani janani is by Vaali ayya
Bookmarks