Page 280 of 401 FirstFirst ... 180230270278279280281282290330380 ... LastLast
Results 2,791 to 2,800 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2791
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Stella_Rock View Post
    Mr. Krishna

    a small request.

    when you recap any article in copy & paste method, please put the courtesy on top of the post.

    we are reading it as your own article, surprising about you, but at the end we find it was written by somebody and copy & paste from somewhere.

    stella rock

    thanks for your valuable feedback .

    definitely will put the courtesy on top of the post

    sometimes due to the urgency or negligence this courtesy also was missed out by me in some of my posts.

    once again thanks for your feedback

    regards

    krishna
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2792
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    செல்ல பிள்ளை
    இதை பற்றி சொல்லணும் சார் . இன்று காலையில் ஏவிஎம் பற்றி ஒரு கட்டுரை படித்து கொண்டு இருந்தேன் . ஆனால் அவர் இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஏவிஎம் இன் ஆரம்ப கால படங்களை மெய்யப்ப செட்டியார் அவர்களே இயக்கினார் . பின்னாட்களில் ஏவிஎம் படங்களை எம் வீ ராமன் என்பவர் இயக்கினார் அதில் குறிப்பிட்டு சொல்ல கட்டிய படங்களில் ஒன்று செல்ல பிள்ளை
    இன்று அதில் இருந்து நீங்கள் பாடலை இன்றைய ஸ்பெஷல் ஆக குறிப்பிட்டு உள்ளீர்கள் . நடிப்பிசை புலவர் ராமசாமி நடித்த இறுதி படம் நம்நாடு என்று படித்த நினைவு
    gkrishna

  4. #2793
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மதனா எழில் ராஜா நீ வா
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ // வாசு சார்..அருமையான பாடல் அண்ட் அருமையான அலசல்.. நன்றி..

  5. #2794
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr C K Thanks for remembering me. Now the melody king Dr K J Yesudoss song for you.

    Enjoy.

  6. Thanks chinnakkannan thanked for this post
  7. #2795
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr C K one more melody for you. Enjoy the beautiful number and a pleasant one.



  8. Thanks chinnakkannan thanked for this post
  9. #2796
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    மரபின் மைந்தன் எழுதிய 'ரோஜாவின் ராஜா' 'ஜனகனின் மகளை மணமகளாக இராமன் நினைத்திருந்தான்' பாடல் ஆய்வைப் படித்தேன். நன்றாக இருந்தது. பாடல் நன்கு அலசப்பட்டிருந்தது. ஆனால் பாடலை ரசித்த மைந்தன் மரபை சற்று மறந்து நடிப்பின் தந்தையை மறந்து விட்டது சற்றே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த பாடல் சிச்சுவேஷனுக்கு எப்படி நடித்தால் அப்பாடல் இன்னும் சிறப்பாக அமையும் என்று நடிகர் திலகம் நன்றாக யோசித்து நடித்திருப்பது நமக்கு நன்கு புலப்படும். பேச நா எழாமல் போய், பேய் அறைந்தாற் போல எவ்வித சலனமுமின்றி அப்படியே கற்சிலை போல் அமர்ந்து, பார்வையை ஒரே இடத்திலேயே பார்த்து வெறித்தபடி, ஒரு வினாடியில் வாழ்க்கையையே இழந்துவிட்ட கோலத்தை, சோகத்தைக் காட்டும் பரிதாபமான அந்த பாத்திரம். அந்த 3 நிமிட நேரத்தில் பாடலைப் பார்ப்பவர்கள் இதயங்கள் அனைத்தையும் ஒருசேர கனக்க வைக்கும் கதாபாத்திரம். குய்யோ முய்யோ என்று கத்தாமல், அழுது புலம்பாமல், கண்ணீர் வடிக்காமல், எரிச்சலை வெளிப்படுத்தாமல் நம் தலைவிதி இதுதான் போல என்று உணர்ந்து, நொந்து, சலனமில்லாமல் இந்தக் காட்சியில் நடித்து... இல்லை இல்லை... தப்பு... வாழ்ந்து காட்ட ஒரே ஒரு ஜீவன்தான் உலகில் உண்டு.

    வாணிஸ்ரீ நன்றாக ஸ்கோர் பண்ணியிருந்தாலும், 'மெல்லிசை மன்னர்' பிரித்து மேய்ந்தாலும், கவிஞர் கரை கண்டிருந்தாலும், சுகுமாரி அற்புதமாய் சமாளித்தாலும், (வாணிஸ்ரீயையும் சேர்த்து) சுசீலாம்மா இதயத்தில் ஊடுருவினாலும் வழக்கம் போல வெற்றிக்கொடியை வானளாவ இங்கேயும் பறக்க விடுவது எங்கள் நடிகர் திலகமே!

    அந்த முகத்தின் பிரதிபலிப்புகளை இங்கே கவனியுங்கள்.

    கிருஷ்ணா சார்,

    நீங்கள் கேட்டதும் இதிலேயே அடங்கிவிடும்.(பாடலின் இடையே வரும் விசில் சப்தங்களுக்கு நடிக மாமன்னரின் முகபாவங்கள்) (உதடு கடித்த பாவம் முதலிடம் பெறும். உதடு சுழித்தது அடுத்து).






    Last edited by vasudevan31355; 20th September 2014 at 10:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks Russellmai, chinnakkannan thanked for this post
    Likes JamesFague liked this post
  11. #2797
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    வாசு ஜி,

    அருமை அருமை

    எஸ்.வி ஜி,
    படங்கள் அருமை

  12. #2798
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates!
    vathiyarayya.. Green tea OK... But இங்கிலீஷில் எனக்கு பிடிக்காத வார்த்தை "instead". அதனால் 50-50 வச்சுக்கலாம்

    Quote Originally Posted by rajraj View Post
    Rajesh: ippadi pOttu udaikkalaamaa? May be, next time I will take ''Red pepper chocolate" and see what happens!
    I will consider ginger chocolate also !
    ethukkaagavum Godiva-vai vittu kodukka maatten.

  13. #2799
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    esvee sir..

    மனோரமாவின் ஒரு பாடல். படம் மறந்து போச்சு. கடவுள் மாமா ரிலீஸ் ஆன சமயம் என்று நினைவு.
    உடன் பாடியது ஏ.எல்.ராகவன் என்று நினைவு. படத்தில் தேங்காய் சீனிவாசன்.

    திக்கு வாய் மனைவியாக வந்து கணவனை அடித்துத் திருத்தும் காட்சி.. பாட்டு இப்படி போகும்

    "முத்தழகு முத்தழகு முன்னழகு முத்தழகு
    சத்துணவு சத்துணவு காதலுக்கு சத்துணவு

    ( முத்தழகு )

    போன பிறப்பில் நீயும் நானும் லைலா மஜ்னு ஆனோம்
    கண்ணே லைலா..
    ம..ம..மச்சான் மஜ்னு
    போன பிறப்பில் நீயும் நானும் லைலா மஜ்னு ஆனோம்
    புத்தி மாறி காதலாலே பை..பை..பை..
    (கஷ்டம்.)
    பைத்தியமாகி போனோம்
    ஆமா.. பைத்தியமாகி போனோம்
    மானே உன்னை சாவில் கூட பிரியவில்லை நானே
    எங்கு போனபோதும் உன்னைத் தொடர்ந்து வரவில்லையா நானே

    ( முத்தழகு )

    அம்பிகாவதி அமராவதி உள்ளம் நமக்கு இருக்கு
    அற்பாயுசில் முடிந்த காதல் கற்பனை இன்னும் எதுக்கு
    அடிக்கிற கை அணைக்கும் என்று தெரியுமம்மா எனக்கு
    தொட்டு அணைக்கிற கை அடிக்கும் என்னும் நினைப்பில்லையா உமக்கு

    ( முத்தழகு )

    கடைசியில்.. ஒவ்வொரு சத்துணவுக்கும்.. ஒரு டிஷ்யூம்..

    யாருக்காவது இந்தப் பாடலைப் பற்றிய விவரங்கள், லிங்க் தெரிந்தால் ஷேர் செய்யுங்க ப்ளீஸ்..

  14. Likes Russellmai liked this post
  15. #2800
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வாசு,

    செல்ல பிள்ளை ஒரு வித்தியாச படம். இதில் ஒரு காமெடி பாடல்.குண்டு பசவப்பா கரி பசவப்பா கண் மூடி தூங்கப்பா என்று..டி.எம்.எஸ் பாடுவார்.
    கோபால் ஜி..
    அதுதான் டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் சேர்ந்து பாடிய முதல் பாடல் ( டூயட் இல்லை ) என்று கேள்விப்பட்டேன்.

    கோவில் காளை நீ பாப்பா.. குண்டு பசவப்பா
    கோமாளி குட்டிப் பாப்பா.. கண் மூடி தூங்கப்பா..
    என்று ஆரம்பிக்கும்.

    ஜமீன்தார் ஜாவர் சீதாராமன் தன்னை சிறு குழந்தையாக எல்லோரும் எண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தூளியில் படுத்து ஆடி மற்றவர்களைப் பாடச் சொல்லுவாராம்...

    அணுகுண்டு போட்டாலும் அஞ்சாத இளஞ்சிங்கம்
    துளியூண்டு கடுகைக் கண்டால் துள்ளியே பயந்தோடும்...

    vaasudevan ji, gopal ji
    thanks for bringing back the song in my mind...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •