-
26th September 2014, 03:54 AM
#3141
Senior Member
Veteran Hubber
M.S.Subbulakshmi ------98th birthday
I read a couple of articles about MS in The Hindu about her 98th birthday. Here is a song from Meera:
enadhu uLLame....
================================================== ========================
Tidbit:
I also read about India's Mars Orbiter launch. It comes a litle late after the US, the USSR and Europe. Still, it is an achievement to be proud of. That brought back memories of my teaching days. I taught courses that came under ECE and CS. In one of the courses my introductory lecture went like this:
What made computers possible? I listen to the answers and tell them ---"positional number system".
That is something unheard of even though they have been using it. Then I ask:
Who invented the positional number system? I wait and tell them---"Indians". That comes as a surprise.
Then I ask them: Imagine designing a computer with Roman numerals? Impossible! 
There is some claim that Babylonians invented it. But, their base was different, not 10.
That is something to be proud of.
I usually give some history of technology and end the introductory lecture with this statement:
You never had it so easy. 
There is still a little bit of vathiyar in me. If you don't like this tidbit, let me know. I won't do it again!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
26th September 2014 03:54 AM
# ADS
Circuit advertisement
-
26th September 2014, 07:42 AM
#3142
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th September 2014, 08:43 AM
#3143
Senior Member
Seasoned Hubber
-
26th September 2014, 08:57 AM
#3144
Senior Member
Diamond Hubber
வணக்கம் ராஜேஷ்ஜி. நலம்தானே!
-
26th September 2014, 09:00 AM
#3145
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி.
நேற்றுகூட தாங்கள் முன்னம் அளித்த 'பாட்டுப் பாட வாயெடுத்தேன்' சுசீலாம்மாவின் பாடலை நேற்று கூட மறுபடி மறுபடி கேட்டு ரசித்தேன். மீண்டும் அந்தப் பாடலுக்காக தங்களுக்கு 'ஜே' ஜி.
-
26th September 2014, 09:00 AM
#3146
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி.
அருமையான ராட்சசி பாடல் ஒன்று அரிதான பாடலாக வழங்குங்கள்.
-
26th September 2014, 09:07 AM
#3147
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ராஜ் ராஜ் சார். ப்ளீஸ் தயவு செய்து கண்டின்யூ தொடருங்கள்.. சுவையாக இருக்கிறது உங்கள் அனுபவங்கள்அந்தக் காலத்துல கோ..எட்..ல படிச்சீங்க்ளா..எப்படி இருந்தது.. நீங்கள் ஆண்டவன் கட்டளை ஆரம்பத்தில் வரும் சிவாஜி மாதிரி சீரியஸ் ப்ரொஃபசர் இல்லை என நினைக்கிறேன்..
வாசு சார்.. தாங்க்ஸ்.
.அந்த த் டைப்போ..திடீர்னு கொடுக்க க் கொடுக்க இன்பம்பிறக்குமேனு பாட்டு மனசுல ஒலிக்குது..
மதுண்ணா.வ்.. ரேடியோவில் மட்டும் கேட்ட பாடல் இது.. இப்போ தான் பார்க்கிறேன்..கன்னி ராசி என் ராசி.. நல்ல பாட்டு. நன்றி..
இந்த கோ.எட் கல்லூரி ப் பாடல்கள் அ.கா.படங்களில் என்னவெல்லாம் வந்திருக்கின்றன..கோரஸ்
ஆஹா காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை பாத காணிக்கை
காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ கை ராசி
கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பாக்ய லஷ்மி
மைலேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி மீட் மி டு நைட் இன் த மூன்லைட்.. கோபால் வீடு
ம்ம் இன்னிக்கு லீவ் என்பதால் எழுதிப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.. அப்புறம் வரட்டா..
-
26th September 2014, 09:13 AM
#3148
good morning sirs
நேற்று சாருகேசி ராகத்தின் பல பாடல்களை பார்த்தோம். திரு வென்கிராம் அவர்களும் ,திரு மது அவர்களும் மேலும் பல பாடல்களை பதிவு செய்து உள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி.
திரு வாசு சார் சி கே சார் அவர்களுக்கு சொன்னது போல் எல்லோரும் படித்து இன்புறவே பதிவு செய்யபடுகிறது
'சாருகேசி' என்றால் அழகிய கூந்தலை உடையவர் என்று பொருள். அழகிய கூந்தலைப் போல இனிமையை அலையலையாகத் தரவல்ல ராகம் இது.
எதிர்பாராமல் ஒரு ராகத்தைச் சிறப்பாகத் திரையில் அவ்வப்போது வழங்குபவர் தேவா. தன் திறமையை அவரே அறியவில்லை என்று தான் சொல்லவேண்டும். சாருகேசியில் இனிமையான இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார். 'அவ்வை சண்முகி'யில் (1996 deepavali release) வரும் 'காதலா காதலா' என்ற பாடல் மிகவும் உச்சஸ்தாயியில் சாருகேசியில் புக முடியாத இடங்களுக்கெல்லம் போயிருக்கும் . ஆனால் தேவா இசையமைத்த எல்லாப் பாடல்களிலும் மிகச் சிறந்ததாக பலர் சொல்வது ஒரு சாருகேசிப் பாடல் தான். 'நேருக்கு நேர் ' படத்தில் வரும் 'எங்கெங்கே எங்கெங்கே ' என்ற பாடல் மிகவும் நேர்த்தியாக இசையமைக்கப் பட்டிருக்கும்.
முன்னர் சென்னை விவித்பாரதியில் காலை எட்டு மணிக்கு கோபி, குமார் என இரண்டு நண்பர்கள் ராகங்களையும் ஆரோகண அவரோகணமும் சொல்லி அவற்றின் மீது அமைந்த இரண்டு திரைப்பாடல்களையும் பற்றி சொல்லி அது எவ்வாறு அமைக்கப்பட்டு உள்ளது என்று விவரிப்பார்கள் .இந்த நிகழ்ச்சிக்கு ரஞ்சனி ஸ்ரீ ரஞ்சனி என்று பெயரிட்டு இருந்தார்கள் இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறதா என்று தெரியவில்லை .
-
26th September 2014, 09:16 AM
#3149
வைர முத்து வைர வரிகளில் நேருக்கு நேர் பாடல்
சூர்யா சிம்ரன் ஆரம்ப கால பாடல்
ஓடி கொண்டே இருப்பார்கள்
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
-
26th September 2014, 09:20 AM
#3150
Senior Member
Senior Hubber
குட் மார்னிங்க்..கிருஷ்ணா ஜி.. ஏன் மீனா தான் பிடிக்குமாக்கும்..எனக்கு எங்கெங்கே சிமி பிடிக்குமாக்கும்..அந்தப் பாட்டில் கல்கத்தா தெருக்களில் எழிலோவியம் உயிர்பெற்றார்ப்போல சிமி ஓட ஓட- கெமிஸ்ட்ரி லாபில் நுழைந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட் மாதிரி சூர்யா பேந்தப்பேந்த முழித்துக்கொண்டிருப்பார்..! அந்த அவள் வருவாளா..உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா விற்கு முகத்தில் உணர்ச்சிகளே இருக்காது..ம்ம்
சாருகேசின்னு அடிக்கடி வர்றதுனால என் மனசுல இருக்கற மதுரைச் சம்பவம் சொல்லட்டா..அதாவது…சரி சரி..இன்னொருசந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்..:
Bookmarks