Page 368 of 401 FirstFirst ... 268318358366367368369370378 ... LastLast
Results 3,671 to 3,680 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3671
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அந்தக் குளத்தில் தன் காதலி சாதனாவின் உருவம் பிரதிபலிப்பதாக தேவ் கற்பனை செய்து பார்க்கும் காட்சி வெகு அழகு. இதோ அந்த ஸ்டில்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3672
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிகரெட் ஸ்டைலில் சக்கரவர்த்தி நம் நடிகர் திலகம் என்றால் தேவ் ஆனந்த் ஒரு குறுநில மன்னர். இந்த ஸ்டில் பாருங்கள்.



    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #3673
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தேவ்ஜி நந்தாவுடன்



    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai liked this post
  8. #3674
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    1961-இல் கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்த 'ஹம் தோனோ' திரைப்படம் 2011 இல் வண்ணமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #3675
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Main zindagi ka saath nibhata chala gaya
    Har fikr ko dhuein mein udata chala gaya// ஹச்சோ எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு தாங்க்ஸ் வாசு சார்..அர்த்தங்க்ளுக்கும்.. தேவின் ஸ்டில்களுக்கும்..

    தந்தனான தான தனா தான தான நா
    வாழ்க்கை ஓடும் பாதையிலே நானும் செல்கிறேன்
    கலைந்து செல்லும் புகையைப் போலக் கவலை தீர்க்கிறேன்..

    கவலை தந்த சோகத்தினை நினைக்கலாகுமா நான் நினைக்கலாகுமா
    உபயோகமில்லா கவலைதனை வாழ்த்திப் பாடுவேன்..

    வந்ததெல்லாம் விதியின் வழி என்று நினைப்பேன் நான் நினைத்து நடப்பேன்..
    போனதெல்லாம் படக்கெனவே மறந்து நடப்பேன் நான் மறந்து நடப்பேன்..

    சோக மின்பம் இரண்டும் ஒன்று என்ற நிலை வரும்வரையில்
    நானும் இங்கு தான் நடப்பேன் நடந்திடுவேனே

    (மொழி பெயர்ப்பு ஓகேயாங்க..)

    Main zindagi ka saath nibhata chala gaya
    Har fikr ko dhuein mein udata chala gaya

    (I just kept going with the life,
    Kept on flowing every worry like smoke)

    Barbadiyon ka soz manana fizool tha
    Barbadiyon ka jashn manata chala gaya

    (it was useless to be sad for the runings (of life, the things I lost)
    (so) I kept on celebrating the runinings)

    Jo mil gaya usi ko muqaddar samajh liya
    Jo kho gaya main usko bhulata chala gaya

    (Whatever I got, I considered that as my fate,
    whatever I lost, I kept going, forgetting it)

    Gham aur khushi mein fark na mehsoos ho jahaan
    Main dil ko us makaam pe lata chala gaya

    (Where there is no difference felt in sorrow and joy,
    I kept myself bringing to that point)

  11. Thanks vasudevan31355 thanked for this post
  12. #3676
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதே படத்தில் இன்னொரு இனிமை கொட்டிக் கிடக்கும் ஒரு பாடல்.

    "Abhi Na Jao Chhod Kar"

    இந்தப் பாடலின் இனிமையை வர்ணிக்க நேரம் போதாது. ஆஷாவும், ரபியும் பாடிய பாடல். பாடல் இல்லை அது. பரவசம் கொள்ள வைக்கும் பாயசம். அமிர்தத்துக்கும் மேல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  13. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #3677
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆகா! ஆகா! அருமை சி.க சார். கொன்னுட்டீங்க. தமிழ் மொழி பெயர்ப்பு அருமை.

    என்ன ஒரு தன்னம்பிக்கை கொண்ட ராணுவ வீரனின் பாடல். ஒன்றுக்கும் உதவாத சிகரெட் புகையைக் கூட பாடலாசிரியர் பாடலில் நல்ல வரிகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டாரே!

    உங்கள் ஹோம் வொர்க்கும் அட்டகாசம். அனைத்துப் பதிவையும் ரசித்துப் படித்து பதிலிட்டதற்கு என் மனமார்ந்த நன்றி!

    சி.க.சார்!

    'நன்றி மீண்டும் வருக' நான் ரொம்ப ரசிச்சு சிரிச்ச படம் உங்களைப் போலவே. அப்போதே இரண்டு மூன்று முறை பார்த்தேன். வயிறு சில காட்சிகளில் புண்ணானது. அதில் ஒரு கவிஞர் திரைப்படத்திற்கு பாடல் எழுதுவாரே!

    'என் பச்ச முளகா'

    என்று! அடி தூள்.

    'பச்ச மிளகா கிச்சடி வெச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வெச்சான்' ஜெயமாலினி பாட்டை மறக்காம ஞாபகம் வச்சிருக்கீங்களே. அதுவும் கலக்கல்தான் சார். அப்புறம் ஜெய்க்கும் பிரதாபிற்கும் நடக்கும் அந்த கத்திச் சண்டை. சினிமா ஷூட்டிங்குகள். எரிச்சல் படும் பிரதாப். 'பாலைவனச் சோலை' சுஹாசினி என்று ஜாலியான படம். ரசிக்கப் படாமல் போனதில் வருத்தமே.

    நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு இருக்கிறது என்று நீங்களே உங்களைக் காட்டி கொடுத்து விட்டீர்கள். 'டிங்கிரி டிங்காலே' பாட்டு பாடியது சௌந்தரராஜன்னு தெரியாதுன்னு நீங்க சொன்னதை நான் எப்படி இப்ப நம்பறது?

    ஹையாங்! மாட்டிக்கிட்டீங்களா?

    'மாட்டிகிட்டாரடி சின்னக் கண்ணன்'
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  16. #3678
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தனிமையிலே இனிமை காண முடியுமா?

    தனிமையிலே … தனிமையிலே ..தனிமையிலே
    தனிமையிலே இனிமை காண முடியுமா
    நள் இரவினிலே சூரியனும் தெரியுமா…
    தனிமையிலே இனிமை காண முடியுமா

    துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
    துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
    மன துயரமெல்லாம் தனிமையிலே மறைந்திடுமா
    மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
    உயிர் வாழும் வரை நெஞ்சம் மறந்திடுமா
    தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா

    மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
    மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
    செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
    கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
    நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
    தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா
    நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
    தனிமையிலே இனிமை காண முடியுமா

    Last edited by vasudevan31355; 3rd October 2014 at 01:51 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai liked this post
  18. #3679
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி வாசு சார்.. மொ.பெ இன்னும் செதுக்கியிருக்கலாம்..

    நன்றி மீண்டும் வருகல்ல முதல்ல சினிமாக் கவிஞர் எழுதும் பாடல்.
    .
    கல்யாணம் பண்ணிக்கோ இல்ல வேண்டாம்னா விட்டுக்கோ
    நீ எதைச் செய்தாலும் எதுக்குச் செஞ்சேன்னு ஏக்கம் கொள்வாயடா வாழ்வில் தூக்கம் கொள்வாயடா..

    இதுல ஒண்ணும் சுவையா இல்லை கொஞ்சம் காரமா பாட்டுப் போடுங்கன்னுசொல்லி வரும் பச்ச மிளகா பாட்டு ஒண்ணு ஒரு எக்ஸ்ட்ரா ஜெயமாலினி போலவே இருக்குன்னு கூட்டி வந்து ஆடத்தெரியாததால ஜெ.மாவையே ஆட விடுவாங்க..(ரெண்டுமே ஜெ.மா தான்)

    முதல் ப்ரதாப் வெகு அசடாய் லிட்டர்கணக்கில் வழிந்து பொசுக் கென சாக, இரண்டாம் ப்ரதாப் வெகு ஜோர்.. ரஜினியெல்லாம் உண்டு/….உனக்கு ஒரு பிடிப்பு வேணும்ல உன்னை நீயே தூக்கிக்கறதுக்கு.. அதான் கல்யாணம் சம்சாரம் ஹஹ் ஹஹ் ஹா என ச் சிரிக்கும் அழகே அழகு..

    சாருஹாசன், ரவீந்தர் ப்ரதாப் – சாருஹாசன் ப்ரதாப்பிடம் நீங்க போலீஸ் ரவீந்தரிடம் நீங்க திருடன் அதாவது திருடன் திருடறான் போலீஸ் காரன் பிடிக்கறார் என்ன அழகான காட்சி பாத்தீங்களா..திருடன்… ப்ரதாப் : திருடறான்.. போலீஸ்காரர்.. ரவீந்தர் எரிச்சலுடன் பிடிக்கறார் சார்..

    கடைசியில் ஸ்டார்ட் செய்தவுடன் அந்தப்பக்கம் வரும் சுஹாசினியைப் பார்த்து பயந்து ப்ரதாப் வெகுவேகமாக ஓட, தியேட்டரில் பொங்கும் சிரிப்பு..

    ஃபர்ப்யூம் வைத்தே ப்ரதாப் பெண்களுடன் பழகுவதைக் கண்டுபிடிக்கும் சுஹாசினி.. கடைசியில் அவர் விழுவதைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கில் மரிக்கும் தருணாம்.. ம்ம்

    நடு நடுவில் ஜெய்சங்கர் ப்ரதாப் – ஷூட்டிங்கில் ஒழிந்தாய் நீ என் வாள் சண்டை பின் இருவரும் சிகரட் பிடித்துக் கொண்டுபேசுவது..

    ப்ரதாப்பின் எரிச்சலான முன்னனி ஹீரோ என இயல்பான நடிப்பு..யோவ் அவ என்னப் புருசன்னு சொல்றா.. நான் என்னபுருசனா என வள்ளென விழும் நடிப்பு.. வெகு அழகு.
    .
    அந்த டிங்கிரி டிங்காலே நிஜமமாவே வித்யாசமாய்ப் பாடியிருக்கிறார் டிஎம் எஸ் இல்லையா சார்..

    மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
    செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
    கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
    நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

    .
    வெகு அழகான பாட்டு வாசு சார் தாங்க்ஸ்
    Last edited by chinnakkannan; 3rd October 2014 at 02:36 PM.

  19. Thanks vasudevan31355 thanked for this post
  20. #3680
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    சிலரின் பிராத்தனைகள் ஒரு போதும் பலிக்காது ........தூய தமிழில் அர்ச்சனைகள்நிலைக்காது .

    வெட்டி ஓட்டுவது ஒரு கலையே .

    தொடருங்கள் உங்கள் பதிவுகளை ......

  21. Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •