That's very touching !!! .
பார்த்தவுடனே அழகென்று தோன்றுபவர்கள் வானவில் என்றால், பழகப்பழக அழகாய் தோன்றுபவர்கள், நாமே வண்ணங்கள் குழைத்து வரைந்த ஓவியம் போல
பிறருடன் சற்று பரிவுடனேயே நடந்து கொள்ளுவோம் ..... நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனக்கான வாழ்க்கைப் போரில் துவண்டு போயிருப்பதை யார் அறிவார் !!
Bookmarks