-
5th October 2014, 11:36 AM
#3801
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
'கட்டுக் காளை சிக்கிகிச்சாம்
தொட்டுத் தாலி கட்டிகிச்சாம்'
பட்டுப் பொண்ணு பட்டுகிட்டா
கெட்டு பொண்ணு சிக்கிகிட்டா
'ஆயிரங் காலத்துப் பயிரி'ன் அபூர்வ பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014 11:36 AM
# ADS
Circuit advertisement
-
5th October 2014, 11:38 AM
#3802
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
Vasu Sir
எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடிய காலத்தால் அழியாத பாடல், காலத்துக்கும் ஏற்ற பாடல்..
http://www.inbaminge.com/t/m/Mamiyar...a%20Marumagal/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 11:39 AM
#3803
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார் அளித்த ஆடியோ பாடலின் வீடியோ வடிவம்
மாமா பிள்ள மாப்பிள்ள
மாலையிட்டான் தோப்பில
'ஆயிரங் காலத்துப் பயிரி'ன் பாடல்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 11:42 AM
#3804
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
ஆஹா.. கேட்கத் திகட்டாத மதுர கானம்.. எம்.எல்.வி.அவர்களின் தேன்குரலில்...
வண்ணத்தமிழ் சொர்ணக்கிளி வாய் திறந்தாள்..
திரை இசைத்திலகம் இசையில் உடுமலை நாராயண கவியின் வரிகள் காவேரியின் கணவன் திரைப்படத்திலிருந்து..
http://play.raaga.com/tamil/browse/m...navan-T0002173
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 11:47 AM
#3805
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார் இன்னைக்கு ஒரு வழி பண்ணி விடுவது என்று முடிவு செய்து விட்டது போல் தெரிகிறது.
ரெங்கா! ரெங்கா! ரெங்கா!
-
5th October 2014, 11:48 AM
#3806
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
வாசு சார் உடனுக்குடன் வீடியோவினை அளித்து ஆனந்தப் படுத்துகிறீர்கள்... மிக்க நன்றி...
தொடர்ந்து..
ராதா ஜெயலக்ஷ்மி, பி.லீலா குரல்களில் வித்தியாசமாக வேதா அவர்களின் கர்நாடக இசையமைப்புப் பாடல்...
மணமாலை படத்திலிருந்து...
http://play.raaga.com/tamil/browse/m...malai-T0002200
பாடலில் ஒலிக்கும் ஜதி கவனிக்கத்தக்கது. அது மட்டுமின்றி இன்னும் ஒரு வித்தியாசமாக, ஹம்மிங்கில் ஆ... என்று ஆரம்பித்து அதை அப்படியே பல்லவியின் முதல் வார்த்தையாகத் தொடர வைத்துள்ள உத்தி..
அருமையான பாடல்
http://play.raaga.com/tamil/browse/m...malai-T0002200
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th October 2014, 11:52 AM
#3807
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
இன்றைய பொழுதைத் துள்ளல் மயமாக்கும் பாடல்.. கேட்ட உடனே எழுந்து ஆட வைக்கும்.. எப்பேர்ப்பட்ட சிடுமூஞ்சியையும் ஆடவைக்கும் பாடல்.. இன்றைய குத்துப் பாட்டுக்கெல்லாம் முன்னோடி.. ஆனால் இதில் ஒரு அர்த்தமிருக்கும்.. இனிமைய இருக்கும்.. உணர்விருக்கும்...
சீர்காழி கோவிந்தராஜன் இசையரசியின் குரலில் திரை இசைத்திலகம் இசையில் ... சூப்பர் டூப்பர் பாட்டு பிள்ளைக்கனியமுது படத்திலிருந்து.
முடிகிறதே என நீங்கள் வருத்தப்படுவது நிச்சயம்.
http://play.raaga.com/tamil/browse/m...mudhu-T0002308
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th October 2014, 11:55 AM
#3808
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
சந்தனப் பொட்டு வெச்சு சொந்த மச்சான் வந்திருக்கும் போது அவளுக்கு அக்கரையில் என்ன வேலை.. உடனே அவனுடன் சேர வேண்டியது தானே...
ஓடுகிற தண்ணியிலே... ஒரசி விட்டேன் சந்தனத்தை... ஆஹா... பாட்டுன்னா இது அல்லவோ...
திரையிசைத் திலகத்தின் நாட்டுப்புற மெட்டுகள் என்றாலே அதை மிஞ்ச இன்னொருவன் பிறந்து தான் வரணும்...
அதே போல் சீர்காழியின் வெண்கலக் குரலும்...
கேளுங்கள்.. இசையரசியின் அட்டகாசமான பாட்டை...
http://play.raaga.com/tamil/browse/m...mudhu-T0002308
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 12:12 PM
#3809
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பொங்கும் பூம்புனல்
சந்தனப் பொட்டு வெச்சு சொந்த மச்சான் வந்திருக்கும் போது அவளுக்கு அக்கரையில் என்ன வேலை.. உடனே அவனுடன் சேர வேண்டியது தானே...
ஓடுகிற தண்ணியிலே... ஒரசி விட்டேன் சந்தனத்தை... ஆஹா... பாட்டுன்னா இது அல்லவோ...
திரையிசைத் திலகத்தின் நாட்டுப்புற மெட்டுகள் என்றாலே அதை மிஞ்ச இன்னொருவன் பிறந்து தான் வரணும்...
அதே போல் சீர்காழியின் வெண்கலக் குரலும்...
கேளுங்கள்.. இசையரசியின் அட்டகாசமான பாட்டை...
இந்தப் பாடலை காணொளி வடிவில் கண்டு மகிழலாம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th October 2014, 12:26 PM
#3810

Originally Posted by
Gopal,S.
எத்தனை வருஷம் ரெஸ்ட் கொடுத்தாலும் ,சுயமாக சிந்திக்க மாட்டேன் என்று சொல்லும் தன்மான சிங்கங்களை சீண்டியும் திருத்த முடியாது என்பதால் வரவேற்கிறேன். வாருங்கள். ஹிந்து,தினமலர்,கூகுள் இவற்றை புரட்டும் வேலை மிச்சம்.
வாருங்கள் கிருஷ்ணா.(ஜி வாங்கிய பட்டமல்ல என்பதால் தவிர்க்கிறேன்.)
என்னுடைய பிரிய வாசுவின் பதிவை cut paste செய்து அமுக்கியே துவங்கியிருக்கிறீர்கள்.எல்லோருடைய விருப்பமும் தங்கள் சொந்த சரக்கு மட்டுமே. (வாசு,சின்ன கண்ணன்,முரளி,மது உட்பட)புரிந்தததா?
காலை மற்றும் மதிய வணக்கம்
வாசு சார்
நாஸ்திகன் பட பாடலுக்கு நன்றி
வேந்தர் சார்
பொங்கும் பூம்புனல் பாடல்கள் அனைத்தும் அருமை அதற்கு வாசு அவர்களின் உடனடி நிவராணம் (அம்ருதாஞ்சன்
) விடியோ பாடல்களை சொன்னேன்
ராஜேஷ் சார்
வணக்கம்
எஸ்வி சார்
இன்றைய ஆவணங்கள் இன்னும் பதிவு வரவில்லேயே ?
எல்லாவற்றிகும் மேலாக வரவேற்ற கோபால் ஜி அவர்களுக்கு தன்மான சிங்கம் கிருஷ்ணாவின் நன்றி.
Bookmarks