-
10th October 2014, 09:56 AM
#91
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajraj
Make sure they practice at least one song to sing with her. My preference -Brindhavanamum Nandhakumaranum....
ராஜ்ராஜ் சார்
ஓரளவிற்கு சமாளித்து விடுவேனாக்கும். சிக்கல் வந்தால் மது அண்ணாவை மாட்டி விட்டுவிட்டு நான் கழன்று கொள்வேன். ஆமாம்! என்ன பாடல் செலெக்ட் செய்யலாம்? 'பிருந்தாவனமும்' ரொம்ப கஷ்டம் சாமி. solo pl. கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடாதா? என்னுடைய சாய்ஸை சொல்கிறேன்.
-
10th October 2014 09:56 AM
# ADS
Circuit advertisement
-
10th October 2014, 10:03 AM
#92
Senior Member
Veteran Hubber
Originally Posted by
vasudevan31355
ராஜ்ராஜ் சார்
'பிருந்தாவனமும்' ரொம்ப கஷ்டம் சாமி. solo pl. கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடாதா? என்னுடைய சாய்ஸை சொல்கிறேன்.
Solo?
mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellaam verudhaan akaraadhiyum verudhaan
This should be easy !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
10th October 2014, 10:06 AM
#93
Originally Posted by
vasudevan31355
வினோத் சார்,
தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா?
ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பார்க்கறதுன்னு முடிவாயிடுசுனா
'வீட்டுக்கு ஒரு பிள்ளை ','வைரம்','துணிவே துணை','வீட்டுக்கு வீடு'
போன்ற படங்களையும் சேர்த்து பார்க்கவும்
-
10th October 2014, 10:18 AM
#94
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா!
'சுமைதாங்கி'யில் ஜெமினியின் அண்ணன் முத்துராமன். அண்ணியாக வருபவர் கன்னட லீலாவதி. தங்கை எல்.விஜயலஷ்மி. இவருக்கு ஜோடி ஹரிநாத். அப்பா சாரங்கபாணி. தேவிகாவின் அப்பா வி.எஸ்.ராகவன். தேவிகாவின் தோழியாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்திராதேவி வருவார். படத்தில் இவர் பெயர் உஷா. திருமணம் நிச்சயப்பட்டிருக்கும் இந்திராதேவியைக் கிண்டலடித்து தேவிகா, நம்ம சி.ஐ.டி.சகுந்தலா பாடும் பாடல்
'ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ'
ஜானகி குரலில்
தேவிகாவின் காதலன் ஜெமினிதான் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை என்று தெரிந்து அதிர்ச்சியில் மணப் பெண்ணாகவே உயிர் விடுவார்.
இப்போது பாடல்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th October 2014, 10:20 AM
#95
Originally Posted by
vasudevan31355
இதோ இந்திராதேவி 'கந்தன் கருணை' படத்தில் 'ஆறுமுகமான பொருளி'ல்.
இது வரை எந்த வலை பூவிலும் பார்க்காத,படிக்காத தகவல் நடிகை இந்திரா தேவி பற்றி வெளியிட்ட வாசு சார்,மது சார்,ராஜேஷ் சார் அனைவருக்கும் நன்றி
-
10th October 2014, 10:22 AM
#96
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா! (இனிமே ஜி எல்லாம் கிடையாது)
அவசியம் 'குலேபகாவலி' பாடலைப் பாருங்கள். என்னுடைய உயிர்ப்பாடல். உங்களுடையதும் ஆகட்டும். முக்கியமாக 'மதியை இழக்கிறார்' 4 வரிகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 10:29 AM
#97
நன்றி வாசு சார்
சுமைதாங்கி படத்தின் மேல் அதிக தகவல்கள் தந்ததற்கு
மேல் உள்ள படத்தின் நடிகை ராணி சந்திரா உடன் . ஒளிபதிவாளர் ராமச்சந்திர பாபு நினைவில் உண்டா ?
-
10th October 2014, 10:29 AM
#98
Senior Member
Senior Hubber
வாசு ஜி
இதோ ராட்சசி கலக்கும் ஒரு பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 10:34 AM
#99
Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா! (இனிமே ஜி எல்லாம் கிடையாது)
அவசியம் 'குலேபகாவலி' பாடலைப் பாருங்கள். என்னுடைய உயிர்ப்பாடல். உங்களுடையதும் ஆகட்டும். முக்கியமாக 'மதியை இழக்கிறார்' 4 வரிகள்.
நண்பர் வாசுவே
உறுதியாக பார்கிறேன்
என்னை ஜீகே என்றே அழைக்கலாம் .நானும் 'உசுவா' போல் நண்பா வாசு (புத்த பிச்சு ) என்றே அழைக்கிறேன் . சிலர் பிரிய வாசு என்பார்கள்
-
10th October 2014, 10:37 AM
#100
திரு ராமச்சந்திர பாபு ஒளிபதிவில் வெளியாகத ஒரு தமிழ் படம்-1987 களில்
நடிகர் விஜயன் (பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பாம்பாட்டி ) இப்படத்தின் இயக்குனர்
Last edited by gkrishna; 10th October 2014 at 10:48 AM.
gkrishna
Bookmarks