-
16th October 2014, 04:16 PM
#481
Senior Member
Senior Hubber
கோபால் ஜி.. நீங்கள் சொல்ல மறந்த நானும் சொல்ல விட்ட நாடகங்கள்..ஆர்.எஸ் மனோகருடையவை.. துரோணர் அப்புறம் இன்னுமொரு நாடகம் பார்த்த நினைவு.. சிவதாண்டவம் என ராஜா முத்தையா மன்றத்தில் போட்டார்..அந்தப் பாஸை வேஸ்ட் செய்துவேறு ஏதோ சினிமாவிற்குச் சென்றதை எண்ணி இப்போதும் மனதிற்குள் வருத்தம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th October 2014 04:16 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2014, 04:22 PM
#482
Senior Member
Senior Hubber
-
16th October 2014, 04:59 PM
#483
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
கிருஷ்ணா/சி.க,
ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.
சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)
என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.
Wow ! எண்ணி முடியாதவை ! சுப்பர்ப் !
-
16th October 2014, 07:36 PM
#484
Junior Member
Newbie Hubber
மனோகர் நாடகங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். பரீக்ஷாவில் இருந்த காலத்தில் அவை நாடகங்களல்ல.magic show என்று கிண்டலடித்துள்ளோம்.
பூரணத்தின் அத்தனை பின்னாள் நாடகங்களும் தழுவல்,இரவல்.
டாக்டர் நரேந்திரன் வினோத வழக்கு- சிகாகோ கான்ஸ்பிரசி .
ஊஞ்சல்- Death of a Sales man .
எனக்கு பூரணம் நல்ல பழக்கம். என்னுடன் பலமுறை அவர் குழுவில் இணைய சொல்லி கேட்பார். ஆனால் எனக்கு ஊர் சுற்றும் வேலை.அதனால் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.
நான் நடித்த தழுவல் நாடகங்கள்.
நிரபராதிகள் காலம்.(Siegfried Lenz )
மீள முடியுமா(சாத்தர்)
விசாரணை(காப்கா)
பிறகொரு இந்திரஜித்- பாதல் சர்க் கார்.
ஊர்வலம்- பாதல் சர்க்கார்.
கமலா- டெண்டுல்கர்.
Last edited by Gopal.s; 16th October 2014 at 07:39 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th October 2014, 09:13 PM
#485
Senior Member
Senior Hubber
வாசு ஜி, முதலாளி படப்பாடலும் விளக்கமும் சூப்பர்.
கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, சி.,க நாடக நினைவலைகளை தூண்டியதற்கு நன்றி
பொய்கால் குதிரை .. பார்த்து மகிழலாம்.. வாலி சும்மா தூள் கிளப்பியிருப்பார். சார்லி அறிமுகம் அதில்.
ராமகிருஷ்ணா நல்ல அம்சமாய் இருப்பார். அண்ணே அண்ணேவில் இவர் வரும்போது விஜியும் சுமித்ராவும் குழைவதும் எல்லாம் தமாஷ் ..
அதே போல் கன்னட ஸ்ரீதரும் நல்ல பரத நாட்டிய கலைஞர் .. நல்ல நடிகரும் கூட
எந்த மொழியிலும் நல்ல கலைஞர்களை ஊக்குவிப்பதில் பாலசச்ந்தருக்கு ஈடு யாருமில்லை
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th October 2014, 10:28 PM
#486
Senior Member
Senior Hubber
கண்ணுக்குள்ள ஒண்ணிருக்கு ஒண்ணுக்குள்ளே பெண்ணிருக்கு
பெண்ணுக்கிட்ட என்ன தான் இருக்கு… ராகினி எம்.ஆர் ராதா – படம் கவிதா..ம்ம் ஒரு குத்துப் பாட்டின் இடையில் வீணை (தானே) இப்ப தான் கேட்கிறேன்.. டி.எம்.எஸ்.. எல்.ஆர் ஈஸ்வரி.. (பாடும் போதே அவர்களும் ஆடியிருப்பார்கள் போல)
எதையோ தேடப் போய் இது அகப்பட்டதாக்கும்..(வாசு சார் வந்து குதிக்கப் போகிறார்.. நான் இ.ஸ்பெ ல எழுதியிருப்பேனே என்று..(எழுதிட்டாரா என்ன))
**
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th October 2014, 11:50 PM
#487
Senior Member
Seasoned Hubber
வாசு, சி.க. ராஜேஷ், கிருஷ்ணா, கோபால், மது என ஒவ்வொருவரின் பங்களிப்பிலும் ஜெட் வேகத்தில் பறக்கிறது மதுர கானத் திரியின் பக்கங்கள்..
அனைவருக்குமே பாராட்டுக்கள்.
தங்கள் அனைவருக்காகவும் அபூர்வமான ஒரு சில பாடல்கள்..
1. கோடுகள் இல்லாத கோலங்கள் படத்திலிருந்து ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் பூமலரும் வேளையிலே ... இனிமையான பாடல்
2. தன் வினை தன்னைச் சுடும் படத்திலிருந்து ... எம்.எல்.ஸ்ரீகாந்த் இசையமைத்துப் பாடிய பாடல்.. சூப்பர் ஹிட் உபயம் .. சிலோன் ரேடியோ..
3. அல்லி பெற்ற பிள்ளை... பி.பானுமதி ... உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா...
இப்பாடலைப் பற்றி முன்னரே விவாதித்திருக்கிறோம் என எண்ணுகிறேன். என்றாலும் பாடல் அலுக்கவில்லை.. அதனால் இங்கே மீண்டும்..
.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th October 2014, 12:03 AM
#488
Senior Member
Seasoned Hubber
புண்ணியவான் மகராசன் நல்லா இருக்கணும்.. கடவுள் இவனிடம் இன்னும் ஏராளமான அபூர்வ பழைய படங்களைக் குடுக்கணும்..
இப்படி இந்தப் பாடல் காட்சியை யூட்யூப் இணைய தளத்தில் தரவேற்றிய நண்பரை நீங்கள் பாராட்டத் தான் போகிறீர்கள்.. நானும் தான்..
எத்தனை ஆண்டுகளானால் என்ன இப்பாடலை சலிக்காமல் கேட்டு வருகிறோம்.. இன்று...
பார்க்கவே போகிறோமே..
கோபால் சார்... இது உங்களுக்காகத் தான்.. வாசு சார் உங்களுக்கும் சேர்த்துத் தான்...
யாரடி வந்தார் உன் எண்ணத்தைக் கொள்ள .. நீயும் நானும்... ரவி .... டி.எம்.எஸ்... மெல்லிசை மன்னர்...
என்ஜாய்...
தரவேற்றிய அன்பருக்கு நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th October 2014, 12:17 AM
#489
Senior Member
Seasoned Hubber
எவ்வளவோ எழுத மனம் துடிக்கிறது... வார்த்தையோ முட்டுகிறது..
நீண்ட நாட்களுக்குப் பிறகு..
திருக்கோயில் தேடி ரதி தேவி வந்தாள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
17th October 2014, 12:21 AM
#490
Senior Member
Seasoned Hubber
சி.க. சார்... இந்தப் பாடல் வரிகளுக்காக இப் பாடல் உங்களுக்காக..
காலம் என்னோடு வரும் போது
கடவுள் வருகின்றார்...
காதல் என்னோடு வரும் போது என்
தலைவன் வருகின்றார்..
பல ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிக்கு...
புதிய வாழ்க்கை திரைப்படத்திலிருந்து எஸ்.ஜானகி குரலில் திரை இசைத் திலகம் இசையில் ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks