-
17th October 2014, 10:30 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
உங்களது பதிவுகள் சிலரின் கண்களை திறந்திருக்கின்றது .வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் .
எஸ்வி சார்
அந்த சிலரில் நானும் அடங்குவேனோ ? :-d
நான் அடங்கமாட்டேன் என்று நினைக்கிறன். காரணம், கண் சிந்தை உள்ளம் மூடினால் தானே திறப்பதற்கு !
நல்ல பதிவுகள், நல்ல நடைகள் எந்த திரியில் இருந்தாலும் அதை மனமுவந்து பாராட்டுபவன் நான். உங்களுடைய பல பதிவுகளையும் பாராட்டியுள்ளேன்.
கண் திறப்பது என்பது மூடியிருப்பவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். கண், மனம், மூளை எப்போதும் விழித்துள்ளவர்களுக்கு அது பொருந்தாது என்று நினைக்கிறன்.
அதே சமயம் எல்லோரும் கண், சிந்தை, உள்ளம் திறந்தவர்களாக எப்போதும் இருக்கவேண்டும் என்பதே எனது அவா !
Rks
-
17th October 2014 10:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks