தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு.செல்வகுமார் சார்.
நம் தலைவரின் புகழ் இன்றும் நீடித்திருப்பதற்கு காரணம் குறித்தும், ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் பற்றியும் தாங்கள் தெரிவித்திருந்த கருத்து பொருள் பொதிந்தது. நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks