-
25th November 2014, 07:22 AM
#1541
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு என பல பழைய படங்களின் மறு வெளியீட்டில் கூறுவது போல்..
இளைய திலகம் பிரபு அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களையும் ரசிகையரையும் உருவாக்கித் தந்த படம். கிட்டத்தட்ட இருவர் உள்ளம் படத்தை ஒட்டிய கதையமைப்பு. நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள்.. இளையராஜாவின் இசை மகுடத்தில் மேலும் ஓர் மரகதம்...
ராகங்கள் மாறுவதில்லை படத்திலிருந்து விழிகள் மீனோ... எஸ்.பி.பாலாவின் உன்னத குரலில் உள்ளம் உவகை கொள்ளும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
25th November 2014 07:22 AM
# ADS
Circuit advertisement
-
25th November 2014, 08:21 AM
#1542
Senior Member
Seasoned Hubber
-
25th November 2014, 09:59 AM
#1543
Senior Member
Seasoned Hubber
தேனிசை தென்றலின் முத்துக்கள் 20
ரோஜாவை கிள்ளாதே படத்தில் இன்னொரு அருமையான பாட்டு
நீ ஒரு பட்டம் நானொரு பட்டம் பாலு, சித்ராவின் குரலில் நல்ல பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th November 2014, 12:26 PM
#1544
Junior Member
Diamond Hubber
கண்ணதாசனை கடுமையாகச் சாடி இருந்தார் நண்பர் ஒருவர்...
காரசாரமான அந்த சாடலுக்குக் காரணம் ...
கமலின் பாடல் ஒன்று..!
ராஜ பார்வை படத்தில் வரும்..
அழகே அழகு.. தேவதை..
கண் பார்வையற்ற கதாநாயகன் , தன் காதலியை வர்ணித்துப் பாடுகிறான் இப்படி...!
"சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன"
"பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்"
நண்பர் தன் பதிவில் கேட்டிருந்தார்....
பார்வையற்றவன் பாடுவது போலவா இருக்கிறது இந்த பாடல் வரிகள்..?
சிப்பியும் ,முத்தும்...பூவும் ,கொடியும்..வாழையின் வனப்பும் , அழகும்...
எப்படித் தெரியும் அந்த கண் பார்வையற்ற கதாநாயகனுக்கு..?
- இப்படிக் கேட்ட அந்த நண்பரின் கேள்வியில் , நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது..!
# அது சரி...கடவுளையே தட்டிக் கேட்ட நாடு இது...
கண்ணதாசனைத் தட்டிக் கேட்கக் கூடாதா..?
-
25th November 2014, 05:56 PM
#1545
Junior Member
Seasoned Hubber
ராஜேஷ் - எங்கிருந்து பிடிக்கிறீர்கள் , இப்படிப்பட்ட படத்தையும் , பாடலையும் ? உங்கள் மூலம் இப்படியெல்லாம் கூடஒரு படம் வந்திருக்கின்றது என்று தெரிய வருகின்றது - பாடல் அருமை - படம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன் - நன்றி பதிவிட்டதற்கு ..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th November 2014, 08:35 PM
#1546
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
வி.எஸ்.நரசிம்மன் ... இசைப்புலமை, ஆளுமை, நடத்தும் மேன்மை என பல்வேறு கோணங்களில் இசையமைப்பின் அத்துணை நுணுக்கங்களையும் அறிந்தவர். ஏனோ இவருடைய திறமையை தமிழ்த்திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. இளையராஜாவின் பல பரிமாணங்களில் பல திருப்புமுனை படங்களில் இவருடைய பங்களிப்பு அபாரமானது.
இவர் இசையமைத்தவை சில படங்களேயானாலும் படைப்பு மிகச் சிறந்ததாக வருவதில் கவனமாக இருந்தவர்.
உதாரணத்திற்கு இப்போது நாம் காணப் போகும் பாடல்.
கடைக்கண் பார்வை திரைப்படத்திலிருந்து இசையின் மழையிலே என்ற இனிமையான பாடல். முதன் முறை கேட்டாலே நம்மைக் கட்டிப் போட்டு விடும்.
ஜேசுதாஸ், எஸ்.ஜானகி குரலில் இசை மழையில் நனைவோமா..
இதே படத்தில் இசையரசியின் குரலில் சூப்பர் பாடல் ஒன்றும் உண்டு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th November 2014, 08:40 PM
#1547
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
இதே கடைக்கண் பார்வை திரைப்படத்தில் இன்னோர் அருமையான பாடல்..
எஸ்.பி.பாலா இசையரசியின் குரலில் ...
ஏதோ ஒரு ராகம்...
எந்த ராகாமாயிருந்தால் என்ன நம்மைக் கட்டிப்போடுகின்றதல்லவா..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th November 2014, 08:44 PM
#1548
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்

எஸ்.பி.பாலா பாடாத பாடல்கள்...
ஆம்..பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்க பல்வேறு பாடகர்கள் பாடி ஹிட்டான பாடல்களை பாடும் நிலா பாலு அவர்கள் பாடிக் கேட்க நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆசைப்பட்டிருப்போம்.. அப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றுகிறது இக்காணொளி..
ஒவ்வொரு பாடலும் நம்மை மெய்மறக்க வைக்கும்.
குறிப்பாக பாவாடை தாவணியில் பாடலை எஸ்.பி.பாலா குரலில் கேட்கும் போது.. ஆஹா.. அந்தக் காலத்திலேயே இவர் வந்திருக்கக் கூடாதா என ஒரு கணம் நம் மனம் நினைக்கும் என்பது திண்ணம்.
பல பாடல்கள் நம் நெஞ்சின் ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது உண்மை. குறிப்பாக தனக்கே உரித்தான குரலில் அவர் தை பிறந்தால் வழி பிறக்கும் படப்பாடலான ஆசையே அலை போலே பாடலைப் பாடும் போது ... சூப்பரோ சூப்பர்..
அப்படியே தரவிறக்கி சேமித்து ஐபாடிலோ வேறேதனும் பிளேயரிலோ கேட்டுக் கேட்டு மகிழ சிறந்த தொகுப்பு...
தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி
Last edited by RAGHAVENDRA; 25th November 2014 at 08:52 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th November 2014, 08:55 PM
#1549
Junior Member
Seasoned Hubber
ராகவேந்திரா சார் - அருமை உங்கள் "பொங்கும் பூம்புனல்" !!!!!!!!- கொடுத்த தலைப்பிலும் ஒரு புதுமையை கையாண்டு இருக்கிறீர்கள் - பாடல்களுடன் நிறுத்தாமல் அந்த பாடல்களுக்கு இசை அமைதவர்களையும் பாராட்ட நீங்கள் என்றும் தவறியதில்லை - சில பாடல்களை முதல் முறையாக கேட்க்கும் இன்பத்தையும் உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கின்றது - ஒரு சின்ன கேள்வி - நான் சில பதிவுகளை நடுவே போடுவதினால் உங்கள் தொடர் பதிவுகள் தடை படுகின்றதா ? அப்படி இருந்தால் தயவு செய்து சொல்லவும் - நிறுத்திகொள்கிறேன் . நீங்கள் கஷ்ட்டப்பட்டு தேடி போடும் பதிவுகளுக்கு என்னால் வேக தடை வரக்கூடாது .... சில நல்ல பாடல்களை பதிவிடலாம் என்றிருந்தேன் - ஆனால் உங்களின் அருமையான பதிவுகள் என் கைகளை கட்டிப் போட்டது உண்மை.
-
25th November 2014, 09:29 PM
#1550
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பொங்கும் பூம்புனல்
இதே கடைக்கண் பார்வை திரைப்படத்தில் இன்னோர் அருமையான பாடல்..
எஸ்.பி.பாலா இசையரசியின் குரலில் ...
ஏதோ ஒரு ராகம்...
எந்த ராகாமாயிருந்தால் என்ன நம்மைக் கட்டிப்போடுகின்றதல்லவா..
இதே படத்தில் மிகவும் பிரபலமான பாடல்
விழி தீபம் உனைத்தேடும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks