-
28th November 2014, 08:49 AM
#1711
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 28th November 2014 at 08:54 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th November 2014 08:49 AM
# ADS
Circuit advertisement
-
28th November 2014, 10:08 AM
#1712
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th November 2014, 10:17 AM
#1713
Senior Member
Diamond Hubber
-
28th November 2014, 10:27 AM
#1714
Senior Member
Senior Hubber
-
28th November 2014, 10:35 AM
#1715
வைஜயந்தி மாலாவின் சூப்பர் பாடல் காலையில் பூபாளமாக ஒலிக்க இணைத்த நமது திரியின் பாலம் வாசு அவர்களுக்கு காலை வணக்கம்
ராமனைத் தூங்கச் செய்யும் தாலாட்டு கேட்டிருக்கிறீர்களா ரவி.. இதோ..(கிருஷ்ணா ஜி..இந்த ரீதி கெளளை ராகத்தில் அமைந்த பாடல் திரையில் உண்டா;;
அன்பு சி கே
காலை வணக்கம்
ரீதி கௌளை ராகத்தில் அமைந்த தமிழ் திரை பாடல்களை கேட்கிறீர்களா ?
உங்கள் பெயரில் இருக்கும் பாடலே ரீதி கௌளை ராகம் தான் 'சின்ன கண்ணன் அழைக்கிறான் ','தலையை குனியும் தாமரையே ','கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்) '
காலை வணக்கம் ராஜேஷ் சார்
Last edited by gkrishna; 28th November 2014 at 10:54 AM.
gkrishna
-
28th November 2014, 10:49 AM
#1716
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
பழைய ஆவணங்கள் அருமையோ அருமை. கலக்கி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மதுர கானத்தின் ஆவணத் தூண் நீங்கள்.
-
28th November 2014, 10:51 AM
#1717
Senior Member
Diamond Hubber
வணக்கம் ராஜேஷ்ஜி
வணக்கம் கிருஷ்ணா! கண்ணா! முகுந்தா! கோ.... வேண்டாம்.
-
28th November 2014, 10:58 AM
#1718
Originally Posted by
vasudevan31355
வணக்கம் ராஜேஷ்ஜி
வணக்கம் கிருஷ்ணா! கண்ணா! முகுந்தா! கோ.... வேண்டாம்.
ஏதோ பொடி வைத்தது போல் இருக்கிறது வாசு ஜி
'புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்கறான் ' - உத்தமபுத்திரன் தங்கவேலு ,ராகினி சூப்பர் பாடல் .
'கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் ,திண்டாட்டம் மாட்டிக்கிட்ட திண்டாட்டம்'
தங்கவேலு பாடல்கள் நிறைய இருக்குமே வாசு ஜி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th November 2014, 11:00 AM
#1719
எஸ்வி சார்
முக்கனிகள் மா, பலா,வாழை (மக்கள் திலகம்,நடிகர் திலகம்,காதல் மன்னன்) ஆவண புகைப்படம் அருமை
-
28th November 2014, 11:14 AM
#1720
யாரவது நடிகர் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் இருந்தால் மன்னிக்கவும். இந்த பதிவு யாரையும் காயபடுதுவதர்க்காக போடப்படும் பதிவு அல்ல.அன்றைய ,இன்றைய நடிகர்களின் நிலைபாட்டை தெரிவிக்கவே
தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட நடிகர் விக்ரம் வரவில்லை என்று கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைஞானம். இன்று முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நாயகனாக அறிமுகமானது தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில்தான். ரோகிணிதான் இதில் அவருக்கு ஜோடி. இயக்குநர் ஸ்ரீதர் உடல் நலம் குன்றி, மரணத்தின் விளிம்பில் இருந்த போது விக்ரம் முதல் நிலை நடிகராகிவிட்டிருந்தார் (இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல!).
இதுகுறித்து கலைஞானம் நக்கீரன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:
சில வருடங்களுக்குப் பிறகு தி.நகர் வீட்டை விற்றுவிட்டு அடை யாறு பக்கம் குடியேறினார் ஸ்ரீதர். அதன்பின் கை, கால் செயல்படாமல் இருந்து... இறந்தும் விட்டார். திரையுலகமே சென்று ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்தியது. நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். அப்போது சோகமயமாக நின்றிருந்த ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட தம்பியும், பிரபல டைரக்டருமான சி.வி.ராஜேந்திரன் என்னிடம் வந்தார். "விக்ரமை ஹீரோவா அறிமுகப்படுத்தி 'தந்துவிட்டேன் என்னை' படம் எடுத்தார். அதில் பெரும் நஷ்டம். வட்டிக்கு மேல் வட்டி ஏறி... பெரும் மன உளைச்சலில்தான் அவரை நோய் தாக்கியது. கை, கால் விழுந்து விட்டது. பாருங்க... அவர் இறப்புக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்க. ஆனா.. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் வரலை. இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' என வேதனைப்பட்டார்.
"ராஜேந்திரன் சார்... ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற பலரை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கேன். அதேபோல ஏத்திவிட்ட ஏணி மரத்தை தெய்வமாக கொண்டாடுனவங்க... அண்ணன்மார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள்தான். இதுவும் என் அனுபவம்தான்''
என அவரை ஆசுவாசப்படுத்தினேன். -இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks