Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சட்டசபையில் எனது வாதத்தைக் கேட்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களே மறுநாள் வந்து பதில் கூறுவதாகச் சென்றதை மறந்துவிட வேண்டாம்!” - கருணாநிதி
    --------------------------------------------------------------------------------
    ஒரு முறை மக்கள் திலகத்தை சட்டப்பேரவையில் கருணாநிதி பாவி என்று அழைத்தார் . அதற்கு மக்கள் திலகம், ஆம் நான் பாவி தான் , பாவி என்றால் சாது என்று பொருள் என்று விளக்கம் சொன்னார் .
    உடனே எழுந்த கருணாநிதி , அப்படி எங்கே பொருள் கூறப் பட்டுள்ளது என்று நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டார் .
    பதிலுக்கு மக்கள் திலகம் , யாழ் அகராதியில் சாது என்று பொருள் உள்ளதாக சுட்டிக் காட்டியதை கருணாநிதி மறக்க வேண்டாம் ....
    யாரை மலையாளி என்றாரோ அவரே இவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த வரலாறும் இதே சட்டப் பேரவையில் தான் அரங்கேறியது என்பதை கருணாநிதி மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோமே


    courtesy net

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •