-
28th November 2014, 02:39 PM
#11
Junior Member
Diamond Hubber
ஆலயம் பதினாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்!’
– என்று பாரதி பாடியது எனக்கு உடன்பாடல்ல!
குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது –
ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா –
‘ஆத்தி சூடியும் அறஞ்செய விரும்பும்?’
அதனால்தான் –
‘சோத்தெப் போட்டு சொல்லிக் கொடுங்க!’
என்றார் கதர் வேட்டிக்காரர்;
அதை இன்னும் அகலப்படுத்தினார்
கறை வேட்டிக்காரர் !
- ' காவியக் கவிஞர் ' வாலியின்
' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து .
courtesy net
-
28th November 2014 02:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks