comments portion a diehard nt fan

இந்த படத்தில் இருக்கும் நம் நடிகர் திலகத்தின் கம்பீரம், அழகு போதுமய்யா . நிஜ சத்ரபதி சிவாஜியே கண்முன்னே நிற்பது போல் உள்ளது. அந்த கணங்கள் ஒன்றே போதும் ஆயிரம் கதைகள் சொல்லும். மாபெரும் கலைஞன். இந்தியாவில் பிறந்தது மட்டுமே குற்றம். பல கோடிகளுக்கு அதிபதியாகி உலகமே மெச்சுகின்ற அளவுக்கு போகவேண்டியவர். திறமைக்கு மதிப்பில்லை. இறந்த பிறகு தான் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இப்போது எல்லாம் பல நாய்கள் நடிப்புங்கிற பெயரில் கைய, கால ஆட்டி 3 படங்கள் ஹிட் கொடுத்தவுடன் பல கோடிகள் சம்பளம் கேக்குதுங்க, தனக்கு தானே கட்டவுட் பாலபிஷேகம் பட்டம் வேறு. விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்