Page 210 of 397 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2091
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வாசு சார்
    "பாவி என்னை மறுபடியும் பிறக்க வைத்தானே..
    இதற்கு என்ன தான் முடிவு?..."
    என்ன ஜோக்கடிக்கிறீர்களா?உங்களுக்கு முற்பிறவி,மறு பிறவியே இல்லாத தனி பிறவி என்றல்லவா உங்கள் சிஷ்யர்கள் ஆன நாங்கள் உங்களை கொண்டாடி கொண்டிருக்கிறோம்?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2092
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like



    தணிக்கையில் பிறக்க வைக்காதே என மாற்றப்பட்டுள்ளது என தெரிகிறது.இசைத்தட்டில் வைத்தானே எனக் கேட்ட ஞாபகம்.
    பாடல் முழுதும் அறம் பாடும் வரிகள்... இதைப் போன்ற பாடல் மிகவும் அபூர்வமே. இதனாலேயே இப்பாடல் வானொலியிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ ஒளிபரப்பப் படவில்லை என எண்ணுகிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 12th December 2014 at 09:01 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post
  5. #2093
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கோபால்
    சி.கவென்றே கூப்பிடலாம். என்னை.. இந்த இழையில் ஒரு ரூலாக அது இருப்பதால் அப்படி வழக்கமாகிவிட்டது..

    நன்றி உங்கள் பதிவிற்கு..உங்கள் வேதனை புரிகிறது..

    ஆனால் ஒன்று.. அடித்த உங்கள் விரல்களின் வலி மறந்தும் மறைந்தும் இருக்கலாம்..அன்னெஸஸரியாக வாங்கப்பட்ட அடியின் விளைவு எனக்கு ஏற்படுத்திய தாக்கம் என்னவென உமக்குத் தெரியுமா..

    மூன்று தினங்கள் தொடர்ச்சியாக வீட்டிலும் அலுவல்களிலும் எனது கோபம் வெளிப்பட்டது.. என்னாச்சு கண்ணன் சாருக்கு என வியந்த சக கலீக்ஸ் என்னாச்சுப்பா உனக்கு எனக் கேள்வி வீட்டிலும் துபாயில் இருந்த உறவுகளிடமிருந்தும். கவலை.. நல்ல நாளும் அதுவுமாக ஒரு நண்பரிடம் புலம்பவேறு செய்து அவரையும் வருத்தப் பட வைத்தேன்..

    கொந்தளித்த நண்பர்கள் பி.எம் மில். நீ ரொம்ப ஸாப்ட்பா..

    இதற்கெல்லாம் உங்கள் பதிவு ஏற்படுத்திய தாக்கம் தான்.. கோப முழுமைக்கும் நான் காரணம்.. ஏன் தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.. தங்களின் மீது கொண்ட அதீத அன்பு தான்..

    யாயும் ஞாயும் யாராகியரோ ..என்னும் சங்கப்பாட்டில் காதலர்களுக்குச் சொல்லும் செம்புலப் பெயர் நீர் இங்கு வலையில் நமக்கு, இங்கிருக்கும் நண்பர்க்ளுக்குப் பொருந்தும் .. நீர் யாரென எனக்குத் தெரியாது நான் யாரென உமக்குத் தெரியாது..ஆனாலும் இணைப்பது எது..ஒரே சிந்தனை..ஒத்த சிந்தனை.. மட்டுமல்லாது எழுதப்படும் விஷயம்..,.எழுத்தும்..

    ஒரு திட்டலான பதிவு அதற்குப் பதில் எழுதுவதற்கு ( சரித்திர கால இளவரசிகளிடமிருந்து கடன் வாங்கி ) கச்சை கட்டிக்கொண்டு எழுதினால் நான் இடைக்கயிறு அணிவதில்லை என்றீர்கள்.ஜஸ்ட் லைக் தட் யூ இக்னோர்ட் இட் இஸிண்ட் இட்.

    நான் சொல்லியிருந்தது உடம்பிலும் மனதிலும் ஒன்றும் வைத்துக்கொள்வதில்லை.. சொல்லாத ஒன்று. (அது நான் அடிக்கடிச் சொல்லும் வசனம் அலுவலகத்தில்..) அவ்வப்போது ரிலீஸ் செய்து விடுவேன் என்பது.. பேசப்படும்போது இருக்கும் நகைச்சுவை எழுதும் போது விரசமாகுமோ என அப்படி எழுதவில்லை..

    இப்போதும் கோபால் இதை விரிவாக எழுத விரும்பவில்லை.. உங்கள் மனது எல்லாருக்கும் தெரியும்.. யார்மீதும் காழ்ப்புணர்வு இல்லை என்று அடிக்கடி சொல்ல வேண்டாம்..

    நானும் இத்துடன் விடப் பார்க்கிறேன்..(ஆனால் கொஞ்சம் நாள் ஆகத்தான் செய்யும் நாவினாற் சுட்ட வடுங்க்ணா..)

    உங்கள் மீது இப்போது கோபம் இல்லை..வருத்தம் தான் இப்போது இதை எழுதியதில் குறைந்து மறையும்..மறையவேண்டும்..

    அன்புடன்
    சி. க.
    சி.க(உங்கள் அனுமதியுடன் செய்யப்படும் மாற்றம். இதற்காக உண்ணாவிரதம் இருந்து,b .p எகிறி,நண்பர்களை வதைப்பதாக இருந்தால் நீங்களாகவே என் அனுமதியின்றி சார் சேர்த்து விடலாம்) ,



    நீங்களும் ,நகைச்சுவையும் பிரிக்கவே முடியாதது,பிரிக்கவும் கூடாதது (யாரங்கே ,திருவிளையாடல் திரும்ப எடுக்க பட்டால் தருமி-சிவா உரையாடலில் சேர்க்கவும்).அதனால் உங்கள் பதிவில் எவ்வளவு சதவீதம் நகைசுவை,எவ்வளவு சீரியஸ் என்று புரியாததால் ,பாவ மன்னிப்பு பாணியில் சிரித்து கொண்டே அழுகின்றேன்.


    அவ்வப்போது ரிலீஸ் செய்வதில் தவறே இல்லை. எங்கே,எப்போது,யாரிடம்,எவ்விதம்,எவ்விடத்தில் என்பதில்தான் உலக சுவாரஸ்யமே அடங்கியுள்ளது.


    ஆனால் உங்களுக்கு பாராட்டு. உங்கள் நகைசுவையின் உன்னதமாக நான் கருதுவது இந்த பதிவே. உங்களுக்கு பாராட்டு மட்டுமே இதமளிப்பளிப்பதால் ,பிடியுங்கள் பாராட்டை.
    Last edited by Gopal.s; 12th December 2014 at 09:07 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Thanks chinnakkannan thanked for this post
  7. #2094
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    இன்று 83வது பிறந்த நாள் காணும் சௌகார் ஜானகி அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்.

    அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post
  9. #2095
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like


    VASU SIR

    ITHU ENTHA PADAM ?

    PENNE NEE VAZHGA / PENNAI VAZHAVIDUNGAL / OR .....

  10. Thanks vasudevan31355 thanked for this post
  11. #2096
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post


    VASU SIR

    ITHU ENTHA PADAM ?

    PENNE NEE VAZHGA / PENNAI VAZHAVIDUNGAL / OR .....
    soodhattama kooda irukkumo?

  12. Likes vasudevan31355 liked this post
  13. #2097
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    இதோ மனோவின் சில பாடல்கள்

    கவிதை பாடும் அலைகளில் அழகான பாடல்
    ஈஸ்வரி ராவ்வின் அப்பொழுதைய பெயர் ஜனனி .

    எத்தனை பெயர் வைத்துக்கொண்டால் என்ன பலன் ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை



    அதே படத்தில் இன்னொரு நல்ல பாடல்


  14. Likes kalnayak liked this post
  15. #2098
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like

  16. Likes kalnayak liked this post
  17. #2099
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    அதிகம் கேட்டிராத ஆனாலும் ரொம்பவும் அழகான பாடல்
    ஜெயசந்திரன் ஸ்வர்ணலதாவின் குரல்களில்


  18. Likes kalnayak liked this post
  19. #2100
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    hi rajesh..என்ன திடீர்னு மனோ.. அப்புறம் ஈஸ்வரி ராவ்..கொஞ்சம் வித்யாச அழகு..இளமையில் துணிச்சல் (குருபார்வை நினைவிருக்கிறதா..) விரும்புகிறேன் இல் லாரி டிரைவரின் மனைவியாக நடித்திருப்பார் நன்றாக.. இப்போதுசீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தானே..

  20. Likes vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •