-
16th December 2014, 09:07 PM
#2341
Junior Member
Diamond Hubber
-
16th December 2014 09:07 PM
# ADS
Circuit advertisement
-
16th December 2014, 09:09 PM
#2342
Junior Member
Diamond Hubber
Fighting over icons
M.G.Ramachandran, actor turned chief minister who still exercises enormous hold over Tamil Nadu........
http://www.khaleejtimes.com/kt-artic...ection=opinion
-
16th December 2014, 10:24 PM
#2343
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th December 2014, 10:24 PM
#2344
Junior Member
Diamond Hubber
-
16th December 2014, 10:26 PM
#2345
Junior Member
Diamond Hubber
-
16th December 2014, 10:47 PM
#2346
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th December 2014, 11:24 PM
#2347
Junior Member
Diamond Hubber
Originally Posted by
KALAIVENTHAN
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
மாற்றுத் திரியில் உங்களது கேள்விக்கு பதிலாக ஊழலுக்கு வக்காலத்து என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவு குறித்து நண்பர் கோபப்பட்டிருக்கிறாரே, கல், ரோமம் என்று திரு.கோபால் குறிப்பிட்டதை நீங்களாக ஏதோ கற்பனை செய்து கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது? என்றும் கேட்டிருக்கிறார். ஆனால், நான் யார் பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்த முந்தைய கருத்துக்கெல்லாம் கூட திரு.சிவாஜி கணேசன் அவர்களை நான் தாக்குவதாக கற்பனை செய்து கொள்வார். சரி போகட்டும்.
ஊழலுக்கு வக்காலத்து என்ற தலைப்பில் நான் தெரிவித்த சில கருத்துக்களுக்கு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று கூறி நான் அற்ப சந்தோஷம் அடைவதாக தெரிவித்திருக்கிறார். உங்கள் நேர்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார். நானாவது சால்ஜாப்பாக சொன்னேன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த நேர்மையின் மறுவடிவம் மற்றவர்கள் கூறியதாகக் கூட இல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன் புரட்சித் தலைவரை தானே நேரடியாக தாக்கி அற்பத்திலும் அற்பமான மகிழ்ச்சி அடைந்திருக்கிறாரே. 330ம் பக்கம் திரு.சிவாஜிகணேசனின் படங்கள் பற்றிய நினைவலைகள் தொடரில் , மதுரையில் நடந்த திமுக மாநாட்டில் தலைவர் பேசியதை ‘எம்.ஜி.ஆர். ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பற்றி கருணாநிதிதான் சொன்னார், x,y,z சொன்னார் என்று எங்களாலும் எழுத முடியும். ஆனால், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார். நிச்சயமாக அந்த நீதி நாயகம் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்தான். ஏனென்றால் மற்றவர்கள் கூறினார்கள் என்று எழுதாமல் இவரே எழுதி விடுகிறாரே. அதற்கு பதிலாகத்தான் நான் ‘ஊழலுக்கு வக்காலத்து’ என்ற தலைப்பிலேயே எனது கருத்தை பதிவிட்டேன்.
ஜனநாயகத்தில் யாரையும் எழுதாதே என்று யாரும் தடுக்க கூடாது. முடியவும் முடியாது. அந்த வகையில் அவர்களை நாம் தடுக்க முடியாது. நடந்த உண்மைகளை வரலாற்று சம்பவங்களைத்தான் சொன்னேன் என்று அவர்கள் கூறினால், அதே ஜனநாயக அடிப்படையில் வரலாற்று சம்பவங்களை நடந்த உண்மைகளை சொல்லும் உரிமை நமக்கும் உண்டே.
உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். நானாக திரு.சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்தது இல்லை. இனி விமர்சிக்கவும் மாட்டேன். அதே நேரம், வரலாற்று உண்மைகள் என்ற பெயரில் தலைவரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுமானால், நானும் வரலாற்று உண்மைகளை எழுதுவேன் என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் திரு.............. யுகேஷ்பாபு. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th December 2014, 11:27 PM
#2348
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014, 02:02 AM
#2349
Junior Member
Diamond Hubber
சினிமாத் துறையிலே ஈடுபட்டவர்கள், ஒரு கழகத்திலே கலந்து பணியாற்றுவது தவறா? சினிமா, அவர்களுக்கு ஒரு தொழில்! கொள்கைப் பற்றும், பொதுப் பணி புரியவேண்டும் என்ற ஆர்வமுமம், அவர்களை இங்கே, அழைத்து வந்திருக்கிறது இதிலே என்ன தவறு?
கள்ளுக்கடை வியாபாரிகள் சிலர் ஒரு கட்சியிலே ஈடுபட்டிருந்தனரே, கட்சிக்கு, கள்ளுக்கடைக் கட்சி என்று பெயரிட்டனரா, கற்பூரக் கடைக்காரர் யாராவது ஒரு கட்சியிலே இருந்தால் அந்தக் கட்சிக்கு ஜோதிக் கட்சி என்று பெயரிடுவதா என்ன அர்த்தமற்ற பேச்சு! ஆனால், ஏன் பேசுகிறார்கள் என்பது புரியாமல் போகிவில்லை நன்றாகப் புரிகிறது.
இதோ எனக்கு முன்பு என் தம்பி எம்ஜியார் பேசினார். எதைப் பற்றி? ' ஜெனோவா ' படத்திலே எனக்கு எப்படி மேக்கப் செய்தார்கள் தெரியுமா? வலது கரத்தில் வாளை ஏந்தியதும் இடது கரம் எப்படிஇருக்க வேண்டும் தெரியுமா? காமிரா அப்பொழுது எங்கே இருக்கும் தெரியுமா? என்று இதை எல்லாமா பேசினார்? பேசினால், சினிமாக் கட்சிதான். அவர் பேசியது அது அல்லவே, அவருக்குத் தொழில் சினிமா! அதையும் கூடப் பகுத்தறிவுத் துறைக்குப் பக்க பலமாக்குகிறார். இங்குமாநாட்டிலே, அவர் பேசியது, சினிமா சம்பந்தமாகவா? இல்லையே, திராவிடர், திராவிட நாடு பெறுவது எப்படி கழகத்திலே கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும், மாநாடுகளிலே எப்படி ஒழுங்குமுறை காணப்பட வேண்டும், என்ற இவை பற்றி அல்லவா பேசினார்? இதற்கா சினிமாக் கட்சி என்று பெயர்? என்ன தெளிவு! ஏன் இந்தப் பேச்சு! அங்கே இல்லை – இங்கே உண்டு – அதுதான் காரணம்.
ஒரு நாடு விடுதலை பெற வேண்டுமானால் இனம் விழிப்படைய வேண்டும், எல்லாத் துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்படும் – அதை இன்று காண்கிறோம். எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் இன எழுச்சிக்கும் விடுதலைக்கும் பாடுபடவேண்டும் என்ற ஓர் ஆர்வம் பிறக்க வேண்டும். அதன் விளைவுதான் கழகத்தில், ஏராளமான கலைத்துறையினர் ஈடுபடுவது கழக வெற்றியிலே இது ஒரு கட்டம் – எழில் உள்ளது – எனவே, மாற்றார் உள்ளத்திலே எரிச்சலை ஊட்டுகிறது. "
- விருதுநகர் திமுக மாநாட்டில் அறிஞர் அண்ணா
( 3 - 7 - 1953 , நம்நாடு இதழ் )
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th December 2014, 02:10 AM
#2350
Junior Member
Diamond Hubber
இந்திய திரைப்பட உலகில்
சிறந்த நடிகருக்கான
"பாரத்"
விருது பெற்ற
முதல் நடிகர்
எம்.ஜி.ஆர் அவர்களே
இந்தியாவில்
பல நடிகர்கள் இருந்தாலும்
முதலில் பெற்றவர்
என்ற
பெருமை எம்.ஜி.ஆருக்கு
மட்டுமே உள்ள தனி சிறப்பு ஆகும்.
1970
ஆண்டு வெளிவந்த
ரிக் ஷாக்காரன்.
படத்தில்
யதார்த்தமாக வெகு சிறப்பாக நடித்ததற்க்காக
வழங்கப்பட்டது
இவருக்கு பின்பே
ஏனைய நடிகர்கள்
விருது பெற்றனர்
என்பது கூறிப்பிடதக்கது
ஆகும்.
அதுபோல
அவரது படங்களில்
சண்டை காட்சிகளில்
தனி கவணம் செலுத்தப்பட்டு இருக்கும்
இதை அவரது படங்களில்
மட்டுமே கானப்படும்
தனிச்சிறப்பு ஆகும்.
அதிலும்
வாள்
சண்டை
என்றாலும் சுருள் வீச்சு
சண்டை காட்சியில்
தனி சிறப்பே இருக்கும்
ஸ்டண்டு மாஸ்டர்
சியாம்சுந்தரே
இவரின் திறமையை கண்டு வியந்தவர்.
ஸ்டண்ட் நடிகர்களின்
திறமைக்காகவே
சென்னை வடபழனியில்
அவர்களுக்கு என்று
தனி சங்கமே அமைத்து கொடுத்தவர்
எம்.ஜி.ஆர்.
இங்கே காணப்படும்
காட்சியில்
ஆயிரத்தில் ஒருவன்
வாள் சண்டைக்காட்சி
பிரமாண்ட முறையில்
கோவாவில்
எடுக்கபட்ட காட்சியாகும்.
நம்பியாரும்
இவருடன்
சண்டை காட்சி என்றால்
சரி நிகராக ந்டிக்ககூடிய
நடிகர்.
courtesy net
Bookmarks