மிகவும் அருமை! எனக்கு கதைகளில், சினிமாவில், எந்த கற்பனை படைப்பிலும் தார்மீக நியாயம் -poetic justice-கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இந்த கதையில் பூரணமாய் இருக்கிறது. மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.