Page 8 of 400 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #71
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Russelldvt liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #72
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes Russelldvt liked this post
  6. #73
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Tenali Rajan View Post


    "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் திருவள்ளுவர். மனித நேய பண்பெல்லாம் மக்கள் திலகம் அருள் கொடையாகும். அதே முறையில் இப்போது நாம் சொல்ல வேண்டும் என்று உரைத்து, மேலும் "மன்னாதி மன்னன் புகழ் எல்லாம், மெய்யோர், நல்லோர் நெஞ்சின் இறைவடிவாகும்" என விளம்பி மக்கள்திலகம் திரியில் பாகம் 14 துவங்க எனக்கு வாய்ப்பு அளித்த மக்கள்திலகம் திரியின் நண்பர்களுக்கும் மற்றும் மையம் அங்கத்தினர்களுக்கும் எனது நன்றிகள்



    வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
    அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

    சங்க இலக்கியங்களிலும், திருமுருகாற்றுபடை, திருபுகழ்,
    கந்த புராணம், மற்றும் பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களிலும் போற்றி வழிபாடபட்டவனாம் பாட்டுடைத் தலைவன் என்றும் நிலைத்திருக்கும் தமிழ் கடவுள் முருக பெருமானின் மறு வடிவே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். முருகு என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் எம்.ஜி.ஆர். என்ற பதத்தின், சொல்லின், பெயரின் உச்சரிப்பும் ஒன்றாக இருப்பதே இதற்க்கு சான்றாகும். மு - முகுந்தன் (விஷ்ணு ), ரு-ருத்ர, (சிவன் ) கா-கமலன் (பிரம்மா ). தமிழ் கடவுள் முருகன் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு தொன்றுதொட்டு தமிழர்களால் வணங்கப்பட்டு வரும் தெய்வம். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்களும் பல்வேறு நாம கரணங்களால் மக்களால் அழைக்கப்பட்டவர் என்றும். அவருடைய வாழ்க்கை பயணம் ஆராய்ச்சிக்குரியது. அறிஞர்களாலும், கவிஞர்களாலும், கலைஞர்களாலும், கலை விற்பன்னர்களாலும், நல்லோர்களாலும், ஏழை எளிய மக்களாலும், நடுத்தர மக்களாலும், உயர்தர இனத்தோராலும் புகழப்பட்ட, நேசிக்கப்பட்ட, வணக்கத்திர்க்குஉரியவன் புரட்சி தலைவன் எம்.ஜி.ஆர்.
    ஆரம்பமே அசத்தலா இருக்கு சார் !!

  7. #74
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று தைப்பூச திருநாள்

  8. #75
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    super sathya sir



    Quote Originally Posted by Sathya VP View Post
    இன்று தைப்பூச திருநாள்

  9. #76
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    thanks sailesh sir

  10. #77
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes Russelldvt liked this post
  12. #78
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று தைப்பூச திருநாள் முன்னிட்டு....TMS அவர்கள் பாடிய முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் நாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக பாடி இருந்தால்...


  13. Likes ainefal liked this post
  14. #79
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா அவர்கள் நம் மக்கள் திலகத்தின் பாடல்கள் மற்றும் கொள்கைகள் மூலமாக என்றும் வாழ்கிறார்



    என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
    என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
    என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
    என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
    அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
    நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
    அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
    நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
    யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
    வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
    எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
    அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

    சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
    மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
    சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
    மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
    குண்டுகள் போட்டு துளைச்சாங்க
    ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
    சந்தன பெட்டியில் உறங்குகிறார்
    அண்ணா ..அண்ணா ..
    சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
    சரித்திர புகழுடன் விளங்குகிறார்
    எதையும் தாங்கும் இதயம் கொண்டு
    அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
    அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
    அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
    வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா

    சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
    இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
    சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
    இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
    தலைமகன் கலைமகள் புண்ணியமோ
    தாய் குலம் வழங்கிய சீதனமோ
    தலைமகன் கலைமகள் புண்ணியமோ
    தாய் குலம் வழங்கிய சீதனமோ

    நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
    பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
    நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
    பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
    ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
    தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
    அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
    அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
    நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை
    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    இது ஊர் அறிந்த உண்மை
    நான் செல்லுகின்ற பாதை
    பேரறிஞர் காட்டும் பாதை

    நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
    லட்சிய பயணமிது
    இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயமிது
    அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
    தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

  15. #80
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் பற்றி கருணாநிதி பாடிய கவிதை ....
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@
    குன்றனைய புகழ்கொண்ட குணக்குன்றே
    முடியரசர்க் கில்லாத செல்வாக்கு எல்லாம்
    முழுமையுடன் பெற்று விளங்கும் முழு மதியே!
    படிமிசை நீ பெற்ற கீர்த்தியெல்லாம்
    பார்க்கின்றாள் -வானிருக்கும் சத்யா அன்னை
    மடிமிசை உனைச் சுமந்த நாள் நினைத்து -மகிழ்ச்சியில்
    வடிக்கின்றாள் கண்ணீர் தன்னை!
    கொன்றாலும் நிலைத்திருக்கும் தருமம் என்று
    குருடர்களுக்கு எடுத்துரைத்த மறு பிறப்பே !
    வென்றாலும் வெல்வாரும் இல்லா வகையில்
    எந்நாளும் ஒளிவீசும் தன்மதியே !
    தென்னாடும்,தென்னவரும் உள்ளவரை
    மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
    உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
    உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்.
    -கலைஞர் மு.கருணாநிதி

Page 8 of 400 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •