-
6th February 2015, 09:01 PM
#551
Junior Member
Veteran Hubber
அன்பின் சின்னக்கண்ணன் இவ்வளவு தெள்ளிய விரிவான விளக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் குடத்தில் ஒளிரும் உங்கள் எழுத்துத் திறமையை குன்றிலிட்ட விளக்காய்
உயர்த்திட இறைவனே என்மூலம் இந்த திருவிளையாடலை என் கனவின் வெளிப்பாடாக நடத்தியிருக்கிறார்!!! இனி நீங்கள் ஞானக்கண்ணரே!!
-
6th February 2015 09:01 PM
# ADS
Circuit advertisement
-
6th February 2015, 09:27 PM
#552
Senior Member
Senior Hubber
நன்றிங்க்ணா..
ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன்..தவறு கூட இருக்கலாம்..சரி போங்க ஜிஜி பாட் இந்தாங்க..
https://www.youtube.com/watch?featur...&v=0Rm_XUzqjPI
ஓ.. பொண் பாட் கொடுத்துட்டேனோ.
இந்தப் படத்தில ஜிஜி நடிக்கறச்சே ஜெமினி சொல்லியிருப்பார் போல என் பொண்ணு கண்ணாடி மாதிரின்னோ என்னவோ..அப்படியே கார்த்திக் ஹேண்டில் வித்கேர் பண்ணியிருப்பார்!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th February 2015, 09:47 PM
#553
Junior Member
Veteran Hubber
சின்னக் கண்ணன் பாடல்கள் ஜெமினி தேவிகாவுடனும் குட்டி ஜெமினி சாவித்திரியுடனும் அருளியது!!
களை மண்டி விடுமோ என்ற சூழலில் உங்கள் வரவால் இத்திரி களைகட்டத் துவங்கிவிட்டது கவிப்புலவப் பாடலாசிரியர் சின்னக்கண்ணரே!!
Last edited by sivajisenthil; 6th February 2015 at 10:10 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th February 2015, 10:26 PM
#554
Senior Member
Senior Hubber
மிக்க்க்க நன்றி சிவாஜி செந்தில் பாடல்களுக்கும்.. அஃதென்ன கவிப் புலவ பாடலாசிரியர் என்று விளம்பி விட்டீர்கள்.இருந்தாலும் நான் முழுக்க ஆகவில்லை.. இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.
சரி சரீ ஈ ஒரு பழைய க்விஸ் எழுதியிருந்தேன் கண்டு பிடிங்க
பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
என்ன பூ கண்டு பிடிங்கள்..
மேல் கண்ட பாட்டுக்கும் நான் கீழே போடும் பாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை பூ பூ என்று பாடலில் வருவதைத் தவிர!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th February 2015, 10:30 PM
#555
Senior Member
Senior Hubber
//குட்டி ஜெமினி சாவித்திரியுடனும் அருளியது!!// ஓய் குறும்புக் காரர் நீங்கள்
-
7th February 2015, 11:26 AM
#556
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
சரி சரீ ஈ ஒரு பழைய க்விஸ் எழுதியிருந்தேன் கண்டு பிடிங்க
பெண்ணாகப் பிறந்தாலே பேதமைதான் எனச்சிலரும்
..பேசிடுவார் பலவாறாய் இருந்தாலும் நானிங்கு
வண்ணமுடன் அழகாக வாகாய்த்தான் பூத்திட்ட
..சின்னப்பூ என்றாலும் என்நெஞ்சில் ஓர்குறையாம்
தீண்டிடுமா நங்கையரின் விரலென்னை என்றேதான்
..திகைத்துத்தான் நிற்கின்றேன் பலகாலம் ஆனாலும்
வேண்டிவிட்ட வரமெல்லாம் பொய்யாகப் போனதையா
..வேதனையைச் சொல்லாமல் மென்சிரித்தே மலர்கின்றேன்..
கண்சிரிக்கும் மங்கைக் கனியிதழின் வண்ணமும்
திண்ணமாய் என்நிறம் தான்
என்ன பூ கண்டு பிடிங்கள்..
semparuththippoo? sooriyakaanthippoo?
-
7th February 2015, 11:48 AM
#557
Senior Member
Senior Hubber
ம்ஹூம் இல்லை.. அரளிப் பூ..!
-
7th February 2015, 02:44 PM
#558
Junior Member
Veteran Hubber
naan ninaiththa padhilaiye solliviteerkal CK. idhu chummaa poattu vaangara techniquethaan!!
-
7th February 2015, 05:14 PM
#559
Senior Member
Senior Hubber
ஆக்சுவ்லா பார்த்தா அந்தக் காலத்துல படிச்ச முமேத்தா வோட கவிதை..
பூக்களிலே நானுமொரு பூவாய்த் தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும் பொன்விரல்கள் தீண்டலையே
பொன் விரல்கள் தீண்டலையே நான் பூமாலை ஆகலையே
தலைப்பு - அரளிப்பூ அழுகிறது. ஸோ இது என் மனதில் பச்சக் எனப் பதிந்த கவிதை.. இதோட இன்ஸ்பிரேஷன் தான்புதிர் போனவருஷம் எழுதினேன்..(சூர்யகாந்திப்பூ மஞ்சள் இல்லியோ நீங்க மஞ்சுளாக்கு ஒப்பிட்டிருந்ததாக நினைவு!)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th February 2015, 10:48 PM
#560
Junior Member
Veteran Hubber
Gap fillers : Manam pol Maangalyam GG starrer / elevated as the full pledged hero!(A double role sizzler!)
Last edited by sivajisenthil; 7th February 2015 at 10:55 PM.
Bookmarks