-
16th March 2015, 05:31 PM
#3111
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 42: "வாராயோ வெண்ணிலாவே?"
-----------------------------------------------------------------------
பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. லீலா
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
அற்புதமான ஒரு மெலோடி பாட்டு நல்லதொரு திரைப்படத்தில். என்ன இனிமையாய் ஒலிக்கிறது பாருங்களேன். திரைப்படத்தோடு பார்க்கும்போது இன்னும் அது அதிகரிக்கும். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அழகாக நடித்திருக்கிறார்கள். காதல் பாட்டு(?) படம் பார்த்தால் புரியும். இங்கு வெண்ணிலாவை அழைத்து தங்களின் கதையை சொல்கிறார்கள்.
பாட்டு வரிகள்:
-----------------------
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
காணொளிக் காட்சி:
-----------------------------
Last edited by kalnayak; 16th March 2015 at 06:05 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th March 2015 05:31 PM
# ADS
Circuit advertisement
-
16th March 2015, 06:17 PM
#3112
Senior Member
Senior Hubber
வீட்டு பிசியில் ஜெகெப்ரோவின்ஸ்கி டாட் காம் என்பது போல ஒரு வைரஸ் அட்டாக் செய்துவிட நேற்று அதை துவம்சம் செய்யப்பார்த்து முடியவில்லை..எனில் இங்கு வரவும் இயலவில்லை..
வழக்கம்போல வேலையில் இன்று கொஞ்ச்ம் பிஸி மீட்டிங்க்ஸ்...என ..
தாங்க்ஸ் ஃபார்த கன்னடப் பாட்டு ராஜேஷ்..
கல் நாய்க் வாங்க.. அ.நி.கை பி பாட்டு பிடிக்கும்..கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம்(என நினைக்கிறேன்) அதில் ஒரு சிறுகதை மாதிரி வரும் - இந்த ரஞ்சனி தீபக் எபிசோட்..(என நினைக்கிறேன்)..படம் பார்த்த போது (கோபல்ல கிராமம் படிக்கவில்லை) அட என இருந்தது.. ஜாமி எனக்குஒரு உம்ம தெரிஞ்சாவணும் எனப் புலம்பும் செங்கோடன்(?) கதாபாத்திரம் (அந்த ரஞ்சனியின் அப்பா) உருக்கமாய் இருக்கும்..ப்ளஸ் நீதி தவறாத ந.தி.. ம்ம்
வாராயோ வெண்ணிலாவேயும் எனக்குப் பிடிக்கும்..ம்ம் கவிஞர் பேர்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க
முடிந்தால் ஈவ்னிங்க்..ஆர் டுமாரோ..ஓகேயா..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th March 2015, 06:27 PM
#3113
Senior Member
Senior Hubber
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
16th March 2015, 10:53 PM
#3114
Senior Member
Seasoned Hubber
Kalnayak,
Nila padalgal thoguppu arumai..
thanjai ramiah doss was aasthanam for all vijaya vauhini .. Nagireddy-chakrapani always opted thanjai ramiahdoss for Dialogues and Songs.
Vaarayo vennilave is a fantastic song by him
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th March 2015, 11:27 AM
#3115
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ம்ம் காலையில் தினமல்ர் பார்த்தா இயக்குனர் அமீர் ஜான் மறைவு.. எனத்தகவல்..அவர் ஆத்மா சாந்தியடைவதாக..
அவரது படங்கள் பூவிலங்கும் வண்ணக் கன்வுகளுக்கும் முன் என் நினைவில் வந்தது புதியவன்..கதை வெகு சுமார் தான்.. காதல்கதை முரளி ரெட்டை வேடம் என்று எங்கோ ஆரம்பித்து எங்கிட்டோ போகும் கதை.. முரளி அறிமுகம் என நினைக்கிறேன்..கல்கத்தாவிஸ்வனாதன் நிழலாய் நினைவில் ப்ளஸ் ஒரு புது முகம் அனிதா (பிற்காலத்தில் நடிகர் சுரேஷின் மனைவியாகி பின் விவாகரத்தும் ஆனது என நினைக்கிறேன்..)
ஆனால் இந்தப் பாட்டு எனக்கு ப் பிடிக்கும்..படத்தில் ஒரு முறை பின் ஓரிருமுறை கேட்டிருக்கிறேன் அவ்வளவு தான் அது நினைவில்..
வி.எஸ். நரசிம்மன் இசையில் ஜேசுதாஸ்
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண்பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்க்கும் முன்னே..
இருதயம் ஏனோ உறங்கவில்லை
இமைகளும் கீழே இறங்கவில்ல
புதிதாய்ப் பிறந்தேன் இது நானா நானா
உயிரைச் சுடுதே இது காதல் தானா
நீயும் என்போல் தானா..
வண்ணக் கனவுகள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் மறந்து விட்டது பாடல்களே இல்லாத படம்.. பூவிலங்கு - போட்டேனே பூவிலங்கு மட்டும் நினைவில்!
பின்ன வாரேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th March 2015, 11:32 AM
#3116
Senior Member
Senior Hubber
அதாகப் பட்டது லோகத்துல கண்ணா இருக்கானே..(அடியேன் தான்) கொஞ்சம் கஞ்சூஸ் மார்வாடி..(ஒரு சில விஷயங்கள்ல) ஏன்னாக்க
அழகா..
தான் நோக்குங்கால் நில நோக்கும் நோக்காக்கால் (எத்தனை கா)
தான் நோக்கி மெல்ல நகும் என
வள்ளுவர் சொன்னாற்போல ரெண்டு பாட்டு கிடச்சு ஒண்ண மட்டும் போட்டுட்டு விட்டுட முடியுமா என்ன..
உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான்பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும் ..(அச்சோ..கல் நாயக் பாட்டப் போட்டுட்டேனா என்ன
)
பழைய்ய்ய்ய வாழ்க்க்கை ப் படகு.. தேவிகா ஜெமினி
நேற்றுவரை நீயாரோ நான் யாரோ
mm ippo raj raj sir vanthu oru jughal banthi tharuvaar..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th March 2015, 06:49 PM
#3117
Senior Member
Senior Hubber
ஹாய் சி.க.,
நிலா இருக்கிற பாட்டை என்னைத் தவிர யாரும் போடக் கூடாதுன்னா நெறைய பாட்டுங்களை மத்தவங்க யாரும் போட முடியாது. அதுனால ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம். முதல் அடியில் நிலவைப் பற்றி வந்தால் அந்தப் பாட்டை நான் முடிக்கும் வரை போடாதீர்கள். இது ஒரு வேண்டுகோள்தான். நான் ஒருவழியா முடிச்சதுக்கப்புறம் யார் வேண்டுமானாலும் போடலாம். மத்ததெல்லாம் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் போடலாம் ஓகேயா?
மற்றபடி இந்த வாழ்க்கைப்படகு படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடல்களை கேட்டிருக்கிறேன். பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th March 2015, 07:03 PM
#3118
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 43: "ஆடை கட்டி வந்த நிலவோ"
--------------------------------------------------------------------
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
மற்றொரு T.R. மகாலிங்கம் அவர்களின் பிரபலமான பாடல். என்ன அற்புதமான மயக்கும் குரல். தஞ்சை டி.என். ராமையா தாஸ் அவர்கள்தான் இந்த பாடலையும் எழுதியிருக்கிறார். இந்த படம் விஜயா-வாஹினி சம்பந்தப்பட்டதா இல்லையாவென்று ராஜேஷ்தான் சொல்லவேண்டும். அப்படியே நாயகியின் பெயரையும் சொல்லுங்கள்.
கற்பனை பலமாகத்தான் இந்த பாடலில் உள்ளது. நிலாவே ஆடை கட்டிக் கொண்டு வந்ததாக சொல்லும் கவிஞரின் கற்பனை என்ன குறைவானதா?
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை
ஆ...ஆ..ஆ..
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?
ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?
--------------------------------------------------------------------------------
அமுதவல்லி அழகாய் இருந்தால் இப்படிதான் ஆடை கட்டி வந்த நிலவோ என்று சொல்வார்களோ?
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
17th March 2015, 08:00 PM
#3119
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
kalnayak
நிலாப் பாடல் 43: "ஆடை கட்டி வந்த நிலவோ"
--------------------------------------------------------------------
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
மற்றொரு T.R. மகாலிங்கம் அவர்களின் பிரபலமான பாடல். என்ன அற்புதமான மயக்கும் குரல். தஞ்சை டி.என். ராமையா தாஸ் அவர்கள்தான் இந்த பாடலையும் எழுதியிருக்கிறார். இந்த படம் விஜயா-வாஹினி சம்பந்தப்பட்டதா இல்லையாவென்று ராஜேஷ்தான் சொல்லவேண்டும். அப்படியே நாயகியின் பெயரையும் சொல்லுங்கள்.
கற்பனை பலமாகத்தான் இந்த பாடலில் உள்ளது. நிலாவே ஆடை கட்டிக் கொண்டு வந்ததாக சொல்லும் கவிஞரின் கற்பனை என்ன குறைவானதா?
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை
ஆ...ஆ..ஆ..
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?
ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?
--------------------------------------------------------------------------------
அமுதவல்லி அழகாய் இருந்தால் இப்படிதான் ஆடை கட்டி வந்த நிலவோ என்று சொல்வார்களோ?
idhu pattu kottaiyin varigal
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th March 2015, 11:58 AM
#3120
Senior Member
Senior Hubber
ஹாய் கல் நாயக் ராஜேஷ் அண்ட் ஆல்..
//துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை// இந்த வரிகள் பாடுவதைக் கேட்கும் போதே மனதுக்குள் ஒரு துள்ளல் வரும்..
நானும் பட்டுக்கோட்டையார் எழுதியது தானென்று கேள்விப் பட்டிருக்கிறேன்..சரி என கொஞ்சம் செக் பண்ண இணையத்தில் நுழைந்தால் தமிழிசை ப்ளாக்கில் தஞ்சை ராமையா தாஸ் இன்னும் சில இடங்களில் மருதகாசி பட் மோஸ்ட்லி பட்டுக்கோட்டையார் தான்..அதுவும் இந்தப் பாரா..’
“பட்டுக்கோட்டையாரின் துணைவியின் பதிவு..!
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும்‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம்.
சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக.‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு”என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.
“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.//
நைஸ் இல்லியோ..
உடனே தப்பா எழுதிட்டேன்னுல்லாம் வருத்தப் படவேண்டாம் கல் நாயக்..ஜஸ்ட் தெரிஞ்சதை ஷேர் பண்ணிக்கறோம் அவ்வளவே..காலங்காலைல நிலாக் காட்டினதுக்குத் தாங்க்ஸ்..
//மற்றபடி இந்த வாழ்க்கைப்படகு படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடல்களை கேட்டிருக்கிறேன். பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.// கிட்டத்தட்ட கல்லூரிப்பருவத்தில் பார்த்தது.. மேட்னி ஷோ மீனாட்சி டாக்கீஸ் மதுரை.. படம் இரண்டே காலுக்கே போட்டுவிட்டார்கள் .. தென் வேகமாய் இண்ட்டர்வெல் (இதிலென்ன புதுமை என்கிறீர்களா..) ..நேரம் பார்த்தான் நாலரை.. இரண்டே கால் மணி நேரம் போனதே தெரியவில்லை..அப்புறம் முக்காலோ ஒருமணி நேரமோ படம். பாடல்கள் தேவிகா அஃப்கோர்ஸ் ஜெமினி நன்றாக நடித்திருப்பார்கள்..
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
நேற்று வரை நீயாரோ
சின்னச் சின்னக் கண்ணனுக்கு
எத்தனை தடவை கேட்டிருப்பேன் பார்த்திருப்பேன்..ம்ம் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கல் நாயக்..
பின்ன வாரேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks