-
27th March 2015, 11:59 AM
#3191
Senior Member
Senior Hubber
Originally Posted by
Gopal,S.
Kalnayak,
Gandhi seththuttaraa engira maathiri irukku unga kelvi. annai seitha pavam,mothiram pottathu ,jal jal jal pondra janaki padalgagai piriththu menjirukkome?
மறந்து போச்சே கோபால்!!! மருத்துவரை பாத்திடலாமா?
அது சரி. நான் என்ன கேள்வி கேட்டேன் - காந்தி இறந்து போயிட்ட விஷயத்தை நீங்க சொல்றதுக்கு? சுமை தாங்கி நான் பார்த்ததில்லை. அதனால் எனக்கு அந்த படத்தை பற்றி அவ்வளவு தெரியாது என்று சொன்னேன். நீங்க பிரிச்சு மேஞ்சிருந்தா, அதை நான் பார்க்காதிருந்திருக்கலாம். பார்த்திருந்தாலும் மறந்திருக்கலாம்.
எல்லாவற்றையும் பார்த்து இருப்பதற்கோ, அப்படி பார்க்கும் எல்லாவற்றையும் மறக்காமல் இருப்பதற்கோ நான் கோபால் இல்லையே!!!
Last edited by kalnayak; 27th March 2015 at 06:45 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th March 2015 11:59 AM
# ADS
Circuit advertisement
-
28th March 2015, 11:30 AM
#3192
Senior Member
Senior Hubber
சந்திரன் பாடல் 52: "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ"
-----------------------------------------------------------------------------------
ராமச்சந்திரன் என்று பெயர் கொண்ட மக்கள் திலகம் சந்திரன் வரும் பாடலுக்கு நடிக்காமல் இருப்பாரா? அம்மாவுடன். இங்கே சந்திரனின் உதயம் ஒரு பெண்ணாக வந்ததாக இளமைக் கவிஞர் வாலி எழுத மெல்லிசை மன்னர் MSV இசை அமைத்துள்ளார். இந்த சந்திரன் மட்டும் இல்லாதிருந்தால் தமிழ் சினிமாவிற்கு எவ்வளவு பாட்டுக்கள் இழப்பாய் இருந்திருக்கும்?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிறியாத உறவல்லவோ ….
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
ஆ அஅ ஆ ஹா ...................................
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே ….
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
ஆ அஅ ஆ ஹா ...................................
----------------------------------------------------------------------------------
இந்த பாட்டோட பெருமையை ஒருத்தர் சொல்லியிருக்காரு பாருங்க:
http://tamil-blog-india.blogspot.in/...post_7375.html
சரி சரி காணொளி இங்கே:
சந்திரோதயம் ஒரு பாட்டானதே!!!
Last edited by kalnayak; 28th March 2015 at 11:33 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th March 2015, 12:09 PM
#3193
Junior Member
Newbie Hubber
Kalnayak/Si.Ka,
kalakkureenga. Enakku Apollo 11 il nilavukke pona maathiri feeling. Santhi nilayaththil oru paattu.boomiyil iruppathum.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th March 2015, 05:08 PM
#3194
Junior Member
Newbie Hubber
நல்ல விஷயங்கள் எந்த மொழியில், உலகின் எந்த பகுதியில் இருப்பினும்,அதை தமிழுக்கு கொண்டு வந்து ,தமிழுக்கு வளம் சேர்க்க சொன்னவர் பாரதி.பாரதியாரின் ஆணையை சிரமேற்கொண்டு பல நல்ல வெளிநாட்டு திரைப்பட காவியங்களை, பல நல்ல பிற மொழி கதைகளை,படங்களை,பல நல்ல இந்திய நாடகங்களை,நமது மரபாம் தெரு கூத்து, மற்றும் காவியங்களை தமிழ் திரைப்படங்களுக்கு கொண்டு வந்து, புதிய சிந்தனைகள்,பரிசோதனை முயற்சிகள் ,புதிய வித்தியாச கதை களம், தமிழில் கொண்டு வர தளம் அமைத்த முன்னோடி நமது முழு முதல் நடிப்பு கடவுளாம் நடிகர் திலகமே. அது மட்டுமன்றி தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்கள்,கதைகள் திரைப்படங்களாக காரணமாய் இருந்த முன்னோடி.
நடிகர் திலகம் நடித்து படமான சில சிறந்த தமிழ் கதைகள்-
கள்வனின் காதலி- அமரர் கல்கி-
ரங்கோன் ராதா- அமரர் அண்ணா.
புதையல்- கருணாநிதி
மரகதம்- வழுவூர் துரைசாமி
பாவை விளக்கு- அகிலன்
பெற்ற மனம்- மு.வரதராசனார்.
குலமகள் ராதை- அகிலன்
இருவர் உள்ளம் - லட்சுமி
தில்லானா மோகனாம்பாள்- கொத்தமங்கலம் சுப்பு.
காவல் தெய்வம் - ஜெயகாந்தன்
விளையாட்டு பிள்ளை-கொத்தமங்கலம் சுப்பு.
Last edited by Gopal.s; 29th March 2015 at 04:14 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th March 2015, 10:12 AM
#3195
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ராஜேஷ், கல் நாயக், கோபால், ராகவேந்தர் மதுண்ணாவ்...
வாங்க வாங்க..
ஒரு க்விக்கா போஸ்ட் போட்டுக்கட்டா.. அப்புறமா ஆஃப்டர்னூன் வாரேன்..
கோபால்.. எனக்குத் தெரியும் நீங்கள் லிஸ்ட் கொடுப்பீர்கள் என்று..வாவ் நைஸ்.. நானும் யோசிக்க யோசிக்க வந்தன.. பட் எழுத த் தான் முடிய்வில்லை வீட்டிலிருந்து.. ம்ம்.ஆஃபீஸ் லேப்டாப்பிலும் ஆன் ட்டி வைரஸ் எக்ஸ்பைராகி ஆன் செய்ய பயம்.. இன்னும் இரு நாட்களில் சரியாகி விடும்..
ராஜேஷ்.. பெண் மனம் தான் லஷ்மி என ச் சொல்ல ஆசை முடியவில்லை..பட் எனக்குக் கன்ஃபர்ம் செய்வதற்கோ என்னவோ நேற்று கலைஞர் டிவியில் இருவர் உள்ளம் போட்டார்கள்..எஞசாய்ட் த மூவி
கதவு வந்ததாக நினைவில்லை கோபால்..மீன்ஸ் எந்தப் பெயரில்..
ராகவேந்தர் சார் வாங்க்..சினிமாவுக்குப்போன சித்தாள்..?
திடீர்னு நினைவுக்கு வ்ந்த நாவல்.. இன்று நீ நாளை நான் (சி.ஏ.பாலன் தூக்குமர நிழலில்)
கோபால்..புதையல் தொடர்கதையாக வந்ததா என்ன..
கல் நாயக்..அடுத்த போஸ்டில் வாரேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th March 2015, 11:04 AM
#3196
Senior Member
Senior Hubber
//சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா // கல் நாயக் இந்தப் படத்திலேயே இன்னொரு பாட் இருக்கே.. பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலும் அழகுப்பாட்டு..
அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் மறந்துட்டேன் கல் நாயக் ..ஷமிக்கணும்...
பொறுமையா அலசி அலசி தேர்ந்தெடுத்து நிலாப்பாடல்கள் ஹாஃப் செஞ்சுரி போட்டு த் தொடர்ந்துக்கிட்டிருக்கீஙக்.. நைஸ்..அண்ட் குட்.. அண்ட் தாங்க்ஸ் அந்தக் கடைசி ஒன்லைனர்ஸ் மிகவும் ரசிக்கிறேன்/றோம்..
கோபால்: சி.க வி்ன் சி.வி (ஹிஹி ரெஸ்யூமே இல்லீங்க்னா..) சின்ன விருப்பம்.. அடுத்து நாலு பாரா எழுதணும்னு நெனச்சுக்கிட்டிருக்கறது மோக முள்.. தாங்கள் அதைப் பற்றி உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்.. ப்ளஸ்..சி. நே.சி. ம பற்றியும் (முன்னாலேயே வந்திருக்கிறதா)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th March 2015, 03:01 PM
#3197
Senior Member
Senior Hubber
//பொய் முகங்கள் என்று ஒரு படம் வந்தது. அதுவும் சுஜாதாவின் கதைதான். ஒரே சோகமாக படம் போனதால் வெற்றி அடையவில்லை. நானும் பார்த்து சோகமாகிப் போனேன். ரவிச்சந்திரனும் கன்னடத்திலேயே செட்டில் ஆகி விட்டார். //சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் நாவல் என நினைக்கிறேன்..சாவியில் தொடராக வந்த நினைவு..மணியம் செல்வன் படங்கள்.. தன் கணவனுக்கு சிறு நீரகப் பிரச்னை..மாற்றுச் சிறு நீரகத்திற்கு அம்மா அப்பா அண்ணா தம்பி தங்கை யாருமே கொடுக்க முன்வராத நிலையில் .. அந்தப் பெண் என்ன செய்தாள்..கடைசியில் கணவன் இறந்துவிடுவது போல வரும்..
சுஜாதாவின் இன்னொரு நாவல் ஜன்னல் மலர்.(ஆனந்த விகடன்). இது தான் திரையில் படமான அவரது முதல் நாவல் என நினைக்கிறேன்.. தலைப்பு யாருக்கு யார் காவல் என்று நினைவு..சம்பந்தமே இல்லாமல் எடுத்திருந்தார்கள் என அவர் எழுதியிருந்ததாக நினைவு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th March 2015, 11:48 AM
#3198
Junior Member
Newbie Hubber
Originally Posted by
chinnakkannan
//சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா // கல் நாயக் இந்தப் படத்திலேயே இன்னொரு பாட் இருக்கே.. பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலும் அழகுப்பாட்டு..
அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் மறந்துட்டேன் கல் நாயக் ..ஷமிக்கணும்...
பொறுமையா அலசி அலசி தேர்ந்தெடுத்து நிலாப்பாடல்கள் ஹாஃப் செஞ்சுரி போட்டு த் தொடர்ந்துக்கிட்டிருக்கீஙக்.. நைஸ்..அண்ட் குட்.. அண்ட் தாங்க்ஸ்
அந்தக் கடைசி ஒன்லைனர்ஸ் மிகவும் ரசிக்கிறேன்/றோம்..
கோபால்: சி.க வி்ன் சி.வி (ஹிஹி ரெஸ்யூமே இல்லீங்க்னா..) சின்ன விருப்பம்.. அடுத்து நாலு பாரா எழுதணும்னு நெனச்சுக்கிட்டிருக்கறது மோக முள்.. தாங்கள் அதைப் பற்றி உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்.. ப்ளஸ்..சி. நே.சி. ம பற்றியும் (முன்னாலேயே வந்திருக்கிறதா)
சி.க,
நான் மோகமுள் நாவல் ,படம் பற்றி அவசியம் எழுத போகிறேன். 1978-1981 ,நான் தி.ஜ வுடன் நெருங்கி பழகியவனாக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th March 2015, 11:50 AM
#3199
Senior Member
Senior Hubber
சி.க.,
என்ன ஃபோரத்திலிருந்து இரண்டு நாட்கள் தப்பித்துக் கொண்டீர்களா?
"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" பாடல் கட்டாயம் வரும். அருமையான சோகப் பாடல் ஆயிற்றே.
மற்றபடி நான் எண்களோடு விளையாடுபவன்தான். ஆனால் இந்த கிரிக்கெட் போல எண்களை வைத்து ரெகார்ட் என்று கணிப்பதை அவ்வளவாக ரசிப்பதில்லை. எண்களை வைத்து புள்ளியியல் சொல்வதை படித்தவனாதலால் கன்சிஸ்டன்சி வருமா என்று பார்ப்பதையும், அதன் பிராபாபீலிட்டி (தமிழில் சொல்லத் தெரியவில்லை. மன்னிக்கவும்.) அளவெடுப்பதையும் அதன் கணித உருக்களை உருவாக்கவும் விரும்புபவன்.
கடைசி ஒன் லைனர்-க்கு உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நல்ல பன்ச் கொடுக்க முயற்சிக்கிறேன்.
பொய் முகங்கள் படத்தின் நாவலின் பெயர் காகிதச் சங்கிலியா அல்லது பொய் முகங்கள்தானா என்று சிறு சந்தேகம். வலையில் சரி பார்க்க நினைத்தேன். மறந்தே போனேன். அதனால் சொல்லவில்லை. அதுதான் நீங்கள் இப்போது சொல்லிவிட்டீர்களே!!! யாருக்கு யார் காவல் பார்த்ததில்லை. சொல்லமுடியவில்லை.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th March 2015, 01:34 PM
#3200
Senior Member
Senior Hubber
//நான் மோகமுள் நாவல் ,படம் பற்றி அவசியம் எழுத போகிறேன். 1978-1981 ,நான் தி.ஜ வுடன் நெருங்கி பழகியவனாக்கும்.// கோபால்.. வாவ்.. எழுதுங்க எழுதுங்க.. நான் மோ.மு ஹோல்ட் ல போட்டுட்டு மத்தது குட்டியா எழுதப் பார்க்கிறேன்..
கல் நாயக்..//மற்றபடி நான் எண்களோடு விளையாடுபவன்தான். // . எண்கள் பாட்டுக்கூட எழுதலாமே.. பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லுங்க..
//ஆனால் இந்த கிரிக்கெட் போல எண்களை வைத்து ரெகார்ட் என்று கணிப்பதை அவ்வளவாக ரசிப்பதில்லை// நானும்..
//யாருக்கு யார் காவல் பார்த்ததில்லை. // அதற்காக வருத்தமெல்லாம் படாதீர்கள்.. ஸ்ரீதேவியில் ரிலீஸ் என நினைவு.. மூன்று நாட்களில் எடுத்தும் விட்டார்கள்..
அனேகமா நாளைலருந்து ரெகுலரா வருவேன் என நினைக்கிறேன்..ஆண்டவன் தான் அலோ செய்யணும்ம்ம்ம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks