விழிப்புணர்வு கதை என்று விட்டு குறட்டை விடுவது எந்த விதத்தில் நியாயம். முரளி.. தவிர சிறுகதைகளுக்கெல்லாம் டைம் எடுக்கக் கூடாது.ஒன்று முழுதாக எழுதி மூன்று பகுதியாக அடுத்தடுத்த நாளிலோ அல்லது உடனேவோ போஸ்ட் செய்துவிடுவது நல்லது.

கதையைப் பொறுத்தவரை க் கொஞ்சம் கட்டுரை சாயல் தான்... நான்ஃபிக்*ஷன் இன் கதை வடிவம் என்பது போலத் தான் இருக்கிறது..பட் ஓ.கே சொல்லவந்த மெஸேஜை தாமதிக்காமல் இட்டு விடுங்கள்- ஏற்கெனவே எழுதியிருந்தால்..எழுதவில்லையெனில் எழுதி நாளை இடுங்கள்..

எந்தக் காலத்திலும் மக்கள் ஏமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்..இதற்கான பேஸிக் திங்க்..விலைவாசி ஏற்றம்..இன்று டி.வி ஒரு ஜூவல்லரிக்கான விளம்பரம். ஒரு வட நாட்டு நடிகை, அவர் கணவர், அவரது தந்தை (இருவருமே நடிகர்கள்) ப்ளஸ் இங்கு உள்ள ஒரு தமிழ் நாட்டு நடிகர், தெலுங்கு நடிகர் ஒருவர் என.. ஜூவல்லரி க் கிளைகள் ஆரம்பிக்கின்றன என ச் சொல்லி தரமான, சேதாரம் இலலாமல் கூலி குறைவாய் என்பது போல விளம்பரம்.. ஹெள இட் வில் பி பாஸிபிள்.. அட் காஸ்ட்டே கோடிகளைத் தாண்டும், பின் ஷோரூம் காஸ்ட் மற்றும் வேலையாட்கள் ப்ளஸ் லொக்கேஷன் ( நகைக்கடையை ஒரு ஒதுக்குப்புறமான நகரில் திறக்க முடியாது) இந்தக் காஸ்ட் எல்லாம் எப்படி ரிகவர் ஆகும்..கண்டிப்பாக எம்.சியில் தான் வரும்..ம்ம்பட் ஸ்டில் மக்கள்ஸ் செல்வார்கள்..

எனிவே தாமதமான என் வருகைக்கு மன்னிக்கவும்..