-
24th April 2015, 06:45 PM
#501
Junior Member
Platinum Hubber
-
24th April 2015 06:45 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2015, 06:45 PM
#502
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 06:47 PM
#503
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 06:47 PM
#504
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 06:48 PM
#505
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 06:49 PM
#506
Junior Member
Platinum Hubber
-
24th April 2015, 07:08 PM
#507
Junior Member
Veteran Hubber
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th April 2015, 07:26 PM
#508
Senior Member
Devoted Hubber
1965 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது
யாழ்பாணம் பலாலி விமான நிலையத்தில் மக்கள் திலகம்
அன்ட் அபிநயசரஸ்வதி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th April 2015, 07:38 PM
#509
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
1965 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது
யாழ்பாணம் பலாலி விமான நிலையத்தில் மக்கள் திலகம்
அன்ட் அபிநயசரஸ்வதி

இலங்கை பயணத்தின்போது எடுக்கப்பட்ட இதுவரை பார்த்திராத மக்கள் திலகத்தின் அரிய புகைப்படத்தை பதிவிட்ட அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
திரு.சிவா சார். நடிகர் திலகம் திரியில் நீங்கள் ஸ்டில்லை வெளியிட்டு என்ன படம் என்று கேட்டுள்ளீர்களே? அது மோகனப் புன்னகை படத்தின் ஸ்டில். ‘தலைவி.. தலைவி. என்னை நீராட்டும் ஆனந்த அருவி..’ என்ற அருமையான பாடல் அந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் திரிக்கு வந்து அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th April 2015, 07:40 PM
#510
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டுவரும் நோக்கத்துடன், நம் புரட்சித்தலைவர் அவர்கள், 1983ல் ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தெலுங்கு கங்கா திட்டம் நடைமுறையில் இப்போதும் இருந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தெலுங்கு கங்கா திட்ட விழாவில் - நம் புரட்சித்தலைவர் அவர்கள்.

தெலுங்கு கங்கை திட்ட விழா ஆந்திராவில் நடந்தபோது எடுக்கப்பட்ட அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks