-
28th April 2015, 05:02 PM
#11
Senior Member
Senior Hubber
//செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ
பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்ததில் காதலின் எடை
என்னயாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்
செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன//
வெகு அழகான பாடல் வைரமுத்து வ்ரி, எஸ்.பி.பி. பல்லவி, மனோ குரல்.. கேட்ட பட்டூவிற்கும் போட்ட கல்ஸிற்கும் ஒரு ஓ..
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
28th April 2015 05:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks