7000 பதிவுகள் முடித்து , திரியில் தொடர்ந்து பயணிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் /
பாராட்டுக்கள் நல்கிய அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது இதயங்கனிந்த
நன்றி.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
ஆர். லோகநாதன்.
Bookmarks