-
7th May 2015, 04:51 PM
#3551
Senior Member
Senior Hubber

Originally Posted by
g94127302
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவு ,மிகவும் அருமை - ஞாபக சக்தி எல்லோருக்கும் வந்துவிடாது - அதற்க்கு ஒரு குடுப்பினை இருக்க வேண்டும் - அந்த இறைவனின் கருணையும் இருக்க வேண்டும் - உங்களுக்கும் , திரு முரளிக்கும் , திரு ராகவேந்திரா வுக்கும், திரு வாசுவிர்க்கும், திரு கல்நாயக் அவர்களுக்கும் , பெரிய கண்ணனாக பதிவுகள் போடும் திரு சின்ன கண்ணனுக்கும் இந்த அபூர்வ சக்தி இயற்கையாகவே அமைந்துள்ளது - நேற்று நடந்தது என்னவென்று என்று என்னை யாராவது கேட்டால் கூகுள் உதவி இல்லாமல் எனக்கு சொல்ல வராது . நீங்கள் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் யை விவாதிக்க தனி திரியே வேண்டும் . அவ்வளவு விஷயங்கள் உள்ளன --- discrimination என்றால் என்ன ? differentiation என்றால் என்ன ? என்று பலருக்கு புரிவதில்லை - differentiation is tolerable but not discrimination ---
ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரருக்குள் வரவழைத்த உங்களால் எதைத்தான் இனிமையாக எழுத முடியாது !!
அன்புடன்
ரவி
ரவி,
இதில் என் பெயரை எடுத்து விடுங்கள். நான் ஒரு கூகுல் தேடல் ஆள். என்னைப் போய் பெரிய பெரிய ஆட்களுடன் ஒப்பிடுகிறீர்களே!!!
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
7th May 2015 04:51 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2015, 04:57 PM
#3552
Senior Member
Senior Hubber

Originally Posted by
KALAIVENTHAN
கல்நாயக்,
பூக்கள் விடும் தூது திரைப்படம் 1983-ம் ஆண்டில் வெளிவந்தது (என்று சொல்லக் கேள்வி) 32 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறீர்கள் என்றால்....
எந்தவித மரியாதை விகுதியின்றி உங்களை வெறும் பெயர் மட்டுமே சொல்லி அழைக்க எனக்கு அனுமதி கொடுத்த உங்கள் பெருந்தன்மையை நினைத்தால்........ ரொம்ப நன்றிங்கய்யா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் அய்யா அவர்களே,
இதைத்தான் இவ்வளவு நாட்களாக நான் சொல்லிக்கொண்டு இருந்தேன். தாயைக் காத்த தனயன், குலேபகாவலி போன்ற படங்கள் மட்டுமில்லாது அதற்கும் முன்னரே எம்.கே. தி அவர்களின் படங்களையும், பி.யூ.சின்னப்பா அவர்களின் படங்களையும் திரையிட்ட நாட்களில் பார்த்து மகிழ்ந்தவர் நீங்கள். உங்களோடு உங்கள் கொள்ளுப் பேரனும் இங்கே வந்து பதிவுகள் இடுகிறார் என்பதே எவ்வளவு பெருமையான விஷயம்.
நீங்கள் தாரளமாக என்னை ஒருமையில் மட்டுமல்ல, 'வாடா, போடா' போட்டும் அழைக்கலாம். அவ்வளவு சிறியவன். அதாவது உங்கள் பேரன் வயதில் உள்ளவன். இப்போதாவது புரிந்து கொண்டீர்களே. சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயத்தில் உங்கள் பேரன் வயதில் உள்ள என்னை அய்யா என்றெல்லாம் அழைத்து எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்காதீர்கள்.
‘சேவல் வந்து முட்டையுமிட்டது தேசம் நல்லால்லே...’ என்று நீங்கள் போட்ட நாட்டு நிலவரப் பதிவு ... ?
வாசுதேவனை விட நான் பெரிதாக ஒன்றும் சொல்லத் தோணவில்லை. அரசியலில் உங்கள் அறிவு உங்கள் வயதினால் பெற்றது என்பதை பறை சாற்றுகிறது
Last edited by kalnayak; 7th May 2015 at 05:33 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
7th May 2015, 05:24 PM
#3553
Senior Member
Senior Hubber
வாசுதேவன் அவர்களே,
நீங்கள் முன்பு போல் எழுத ஆரம்பித்த பின்புதான் திரி பௌர்ணமி நிலவு போல முழுமை அடைந்து இருக்கிறது. (எப்பூடி நிலவை இங்கயும் கொண்டு வந்துட்டோமுல்ல!!!) நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்குள்ள பக்தி இங்கு அனைவரும் அறிந்ததுதான். அதை மீண்டும் உறுதி படுத்தி 'என் தம்பி'-யின் அட்டகாசமான பாடலை ( தட்டட்டும்....கை தழுவட்டும்) அற்புதமாக வடித்து விட்டீர்கள். அத்துடன் நீங்கள் கொடுத்த புகைப் படங்கள் அருமை. அருமை. என்ன ஸ்டைலிஷாக இருக்கிறார் நடிகர் திலகம். எத்தனை வரிகள். அத்தனையும் அற்புதம். இன்னும் நான் படித்துப் பார்க்க வேண்டும்.
அப்புறம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் பாடலை கொடுத்தீர்களே. என்னவென்று சொல்வது? பாடியவர் யாரென்று கண்டுபிடியுங்கள் என்று சொல்லி ஆடியோ மட்டும் கொடுத்திருந்தீர்கள் என்றால் நிச்சயம் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது. ஆனால் அந்த இனிமை, அந்த நெளிவு எல்லாமே இருக்கிறது. பாடல் அருமையோ அருமை. தொடருங்கள். படித்து மகிழ்கிறோம். கலை வேந்தன் அய்யா சொன்னது போல் இவ்வளவு நாட்கள் நாங்கள் இதையெல்லாம் இழந்திருந்தோம். நல்ல வேளை நீங்கள் வந்தீர்கள். அருமை பாடல்கள் தந்தீர்கள், தருவீர்கள்.
திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே. நன்றி. நன்றி. நன்றி.
Last edited by kalnayak; 7th May 2015 at 05:29 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 05:41 PM
#3554
Senior Member
Senior Hubber
//திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே.// அப்ஜெக்*ஷன்யுவர் ஹான்ர். என்னை வாசு கேட்கவில்லை..கேட்டிருந்தால் நானும் இட்டாந்திருப்பேன்.. 
சரி சிரி..டைப்போ சரி சரி..இந்தாங்க நீங்க கேட்ட திலக சங்கமம..
எஸ்ஸ்ஸ்கேப்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 05:48 PM
#3555
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
வாங்க கல் நாயக்

அண்ட் நன்றி விலாவாரியாக ரசித்தமைக்கு..
அதுஏன் கேக்கறீங்க பனைமரம் தென்னை மரம் வாழை மரம் மக்கள் பழகும் பழக்கத்திற்கு - குலவிளக்கு பாட்டில் வரும் தேடு தேடு எனத் தேடினேன் கிடைக்கலை.. புளியமரத்திற்குத்தாங்க்ஸ்.. உலுக்கு..அது அப்புறமா பாக்கறேன்
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில் கூடுகட்டும் ஒருமாடப்புறா..
அடட மாமரக் கிளியே உனை இன்னும் நான் மறக்கலியே
தென்னை மரத்துல தென்றலடிக்குது நந்தவனக்க்கிளியே
மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்
இப்போதைக்கு இவ்ளோ மரம் தான் நினைவுக்கு வருது..
பெள்ர்ணமி தானே ஓய் போட்டேன்.. நிலா போடும்..
இங்க வெய்யில்ல கதிரவன் வேறு ஒருபக்கம் ஜாலியாச் சுடுது..(ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவியோட வெரைட்டி சாங்க்ஸ்ல)
கண்ணாடி மேனியடியும் சிட்டாக த்துள்ளித்துள்ளி ஆடும் திடீரென தேடலில் கிடைத்த பாடல்கள்..பின்னதைக் கேட்டிருக்கிறேன்..இரண்டையுமே பார்த்ததில்லை.. நைஸ் தானே..
வாசுண்ணாவைப் பாருங்க.. ஒரே பந்துல ஒன்பது ரன்லாம் அடிக்கறார்..ரசனைக்காரர்..
கலை..வேற என்ன உங்களை இழுக்கலாம்..யாரோ ஒரு மன்னர் வீட்டு இளவரசர் அஞ்ஞாத வாசம் இருந்துவிட்டு வந்தாராமே..இந்தக்காலத்திலும்.. ஹை.. கலைக்கு நாட் கெடச்சுடுச்சு

சி.க.,
முன்பு யோசித்தேன். கிடைக்கவில்லை. கூகுளினேன். நெறைய மரங்கள் இருக்கின்றன தமிழ்ப் பாடல்களில். உங்களால் முடியும் ஒரு சிறிய (மன்னிக்கவும்) மிகப் பெரியத் தொடரே எழுத. சில
பச்சை மரம் ஒன்று
ஏரியிலே எலந்த மரம், தங்கச்சி வச்ச மரம்
நீ காற்று நான் மரம்
மரங்கொத்தியே
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு...
அத்தி மரம் பூத்ததே
அத்தி மரப் பூவிது
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
கலைவேந்தன் அய்யா அவர்களும் வாசுதேவன் அவர்களும் தனி லெவல் உங்களைப் போல. நீங்களெல்லாம் ஒரே பந்தில் ஒன்பது என்ன அதற்கு மேலேயும் அடிப்பீர்கள்.
Last edited by kalnayak; 7th May 2015 at 05:55 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
7th May 2015, 05:50 PM
#3556
Junior Member
Seasoned Hubber
கல்நாயக்,
எனது தாத்தா வரும்போது சொல்கிறேன். அவரை மட்டும் நீங்கள் ‘அய்யா’ போட்டால் போதும். எனக்கெதற்கு ‘அய்யா’ போட்டு மரியாதை? சாதாரணமாக கூப்பிடுங்கள். கூச்சமாக இருக்கிறது. அரசியல் அறிவு என் தாத்தா சொல்லித் தெரிந்து கொண்டதுதான். எனக்கு தெரியாது. இதற்குத்தான் நிறைய விஷயம் சொல்ல (தாத்தாவிடம் கேட்டுத்தான்) பயமாயிருக்கிறது, என் வயதை தவறாக அதிகமாக கணக்கிடுவீர்களோ? என்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
7th May 2015, 05:56 PM
#3557
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
//திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே.// அப்ஜெக்*ஷன்யுவர் ஹான்ர். என்னை வாசு கேட்கவில்லை..கேட்டிருந்தால் நானும் இட்டாந்திருப்பேன்..
சரி சிரி..டைப்போ சரி சரி..இந்தாங்க நீங்க கேட்ட திலக சங்கமம..
எஸ்ஸ்ஸ்கேப்

உங்களை வாசுதேவன் கேட்டு, இப்படி நீங்கள் முன்பே இந்த திலக சங்கமத்தை கொண்டு வந்திருந்தாலும் அந்த பெருமை வாசுவிற்கே போகும் (எல்லாப் புகழும் கண்ணனுக்கே!!!) ரெண்டு பேரும் பெருமாள் பேரை வைத்துக்கொண்டு இப்படி விளையாடுகிறீர்களே, நாராயணா, நாராயணா!!!
Last edited by kalnayak; 7th May 2015 at 06:14 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 06:05 PM
#3558
Senior Member
Senior Hubber

Originally Posted by
KALAIVENTHAN
கல்நாயக்,
எனது தாத்தா வரும்போது சொல்கிறேன். அவரை மட்டும் நீங்கள் ‘அய்யா’ போட்டால் போதும். எனக்கெதற்கு ‘அய்யா’ போட்டு மரியாதை? சாதாரணமாக கூப்பிடுங்கள். கூச்சமாக இருக்கிறது. அரசியல் அறிவு என் தாத்தா சொல்லித் தெரிந்து கொண்டதுதான். எனக்கு தெரியாது. இதற்குத்தான் நிறைய விஷயம் சொல்ல (தாத்தாவிடம் கேட்டுத்தான்) பயமாயிருக்கிறது, என் வயதை தவறாக அதிகமாக கணக்கிடுவீர்களோ? என்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் (அய்யா - இப்போது இல்லை),
நான் அய்யா போட்டது ஒரு முன் ஜாக்கிரதைக்கே. வயது தெரிந்தும் நான் மரியாதை வார்த்தை சேர்க்காமல் அழைத்து நீங்கள் பாட்டுக்கு கோவித்துக்கொண்டால் என்ன செய்வது? அந்த பயத்தினால்தான் அய்யா சேர்த்தேன். இனிமேல் நான் அய்யா போடாவிட்டால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
Last edited by kalnayak; 7th May 2015 at 06:21 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
7th May 2015, 07:02 PM
#3559

Originally Posted by
chinnakkannan
இன்னொரு பாட்டில்..
அந்த மலைத்தேன் இது என மலைத்தேன்.. என்பார் டி.எம்,எஸ் நடிப்புச்சுடர் வாயசைக்க.. அதுவே காஞ்ச் மலைத்தேன் இவரென மலைத்தேன் என்பார்..
TMS..?????.
Till this minute I am thinking it was sung by PBS.
What a talented man TMS was. He can change his voice like PBS also. Isnt it?.
-
7th May 2015, 07:36 PM
#3560
Senior Member
Diamond Hubber
சி.க, நாயக்,
இந்தாங்க சில மரப் பாடல்கள்.
அத்திமரப் பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அடடட! மாமரக் குயிலே... உன்னை இன்னும் நான் மறக்கலியே.
'வேப்ப மர உச்சியில் நின்னு... பேய் ஒன்னு ஆடுதுன்னு (பாடல் நடுவில வந்தாலும் மரம் மரம்தானே!)
'மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம்'
Last edited by vasudevan31355; 7th May 2015 at 07:41 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks