மறந்தே போகினேன் கவிதை எழுத
திறந்தே கிடக்கிற திரியாய் இதுவும்
இறந்தே போகும் இப்படியே விட்டால்
பிறந்தே வந்ததே கவிதையும் இதுகண்டு
எதையே எழுதுவேன் கவிதையாய் இங்கு
இதையே எழுதலாம் பார்த்து விட்டு
கதையை அள்ளினால் கலாய்ப்பார் இங்கே
வதைக்காதே எமையெவென்று வைவார் உளர்




Reply With Quote
Bookmarks