-
18th May 2015, 09:43 PM
#3831
Senior Member
Senior Hubber
ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..
அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ்
-
18th May 2015 09:43 PM
# ADS
Circuit advertisement
-
18th May 2015, 09:49 PM
#3832
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..
அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ்

How dare you call beauty queen jayapradha as mini drum.. yaar ange 1000 savukkadi kodukkavum. appadiyum azhavillai endral
ennai kopparaiyil pottu vattavum
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2015, 10:06 PM
#3833
Senior Member
Senior Hubber
ராஜேஷ்
ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..
-
18th May 2015, 10:14 PM
#3834
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ராஜேஷ்

ஒரு வழியா வாசுவிற்கு வேலை வச்சாச்சு.. அவர் பக்கெட்டோட (ஃபோட்டோ பக்கெட் தான்..எனக்குத் தான்யாரும் சொல்லித்தரமாட்டேங்கறாங்க) வந்துடுவார்.. நேற்று இன்று நாளை - ஜெயப்ரதாவோட புகைப்படம் போட்டுடுவார்..
அதெல்லாம் சரி ஆனாலும் குசும்பு குறும்பு ஜாஸ்தி.. ஜெய்ப்ரதா என்ன அழகு. சத்யஜித்ரே வர்ணித்த அழகு.உமக்கே கொஞம் ஓவரா இல்லையா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th May 2015, 10:23 PM
#3835
Senior Member
Senior Hubber
சரி சரி சாமி ஒம்ம ஜெயப்ரதாவ நான் எதுவும் சொல்லலை 
தேவுடே இச்சாடு வீதி ஒகட்டி.. அவளு ஒரு தொடர்கதைலு தெலுகில .. ரஜினி.. அது ஜெயப்ரதா தானா.. இல்லைன்னா வேற பாட் போடறேன்..
(தெலுகும் பாலச்சந்தருலு தானா..)
-
18th May 2015, 10:52 PM
#3836
Senior Member
Seasoned Hubber
ஜெயப்ரதாவே தான். பாலசந்தரே தான்
-
19th May 2015, 07:32 AM
#3837
Senior Member
Seasoned Hubber
டி.எம்.எஸ் ஐயாவிற்கு பின் ஒரு ஆண் மூன்று பெண் பாடகிகளுடன் பாடுவதாக பாடல் அமையவில்லை
ஆனால் மனோவிற்கு அடித்தது அதிஷ்டம்
மனோ இசையரசி, சித்ரா ஸ்வர்ணலதாவுடன் பாடும் அழகான பாடல்
மனதிலே ஒரு பாட்டு பிரபலமே. ஆனால் இந்த பாடலுக்கு ராஜாவின் மெட்டும், திரையில் அர்ஜுன், சீதா, பல்லவி, ரேகா, நிஷாந்தி, சரண்யா என தூள் கிளப்ப
பாட்டும் ஏக அமர்க்களம்
இசையரசி - சீதா, நிஷாந்தி, சரண்யா
சித்ரா- பல்லவி
ஸ்வர்ணலதா- ரேகா
நானே உன் காதலி காதல் நாயகி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2015, 12:42 PM
#3838
Junior Member
Seasoned Hubber
நன்றி ராஜேஷ் - உங்களுக்கும் என் பதிவுகள் பிடித்துள்ளது என்பதை அறிய மிகவும் சந்தோஷமாக உள்ளது .
-
19th May 2015, 12:45 PM
#3839
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 86
சூரியனைப்பற்றி மேலும் சில ருசிகர தகவல்கள் :
1. ஆயிரம் கரங்கள் நீட்டும் அவன் , அருளிலும் , கருணையிலும் பல மடங்கு உயர்ந்தவன் .
2. கர்ணனைப்பற்றி அறிந்துள்ளோம் - அவனைப்பெற்றவன் - எவ்வளவு மடங்கு , கருணையிலும் , தானத்திலும் , நன்றி மறவா குணத்திலும் இன்னும் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் .
3. மிகுந்த கடமை உணர்ச்சி உள்ளவன் - நம்மில் அடங்கி உள்ள மூன்று ஆமைகளை ( அறியாமை , பொறாமை ,போதாமை ) கொன்று நமக்கு ஞானஒளியைத்தருபவன் .
4. காலம் தவறாதவன் - மக்களுக்கும் , மற்ற உயிர் இனங்களுக்கும் ஒளி தருவதிலே மிகவும் மகிழ்ச்சி அடைபவன் .
5. உலகை சுற்றியுள்ள இருளை மட்டும் அல்ல , நம் மனதில் இருக்கும் இருளையும் விளக்குபவன் .
இந்த சம்ஸ்க்ருத பாடலை கேளுங்கள் - மனம் ஒளிக்கதிர்களாக மாறுவதை உணர்வீர்கள் .
-
19th May 2015, 01:03 PM
#3840
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 87
பகலும் இரவும் நாராயணனே !
இறைவன் மிகவும் கருணை உள்ளம் கொண்டவன் - சூரிய சந்திரர்கள் அவனுடைய இரு கண்கள் - இறைவன் எடுத்த பல அவதாரங்களில் , நரசிம்ஹ அவதாரம் கருணையே உருவானது - எந்த அவதாரத்திற்கும் இறைவன் தன்னை தயார் படுத்திக்கொள்ள பல நேரங்கள் , ஒத்திகை எடுத்துக்கொள்வானாம் - உதாரணம் ராம அவதாரம் , கிருஷ்ண அவதாரம் - பல யுகங்கள் யோசித்த பின் தான் இறைவன் இந்த அவதாரங்களுக்கு தன்னை உடன் படுத்திக்கொண்டான் . ஆனால் நரசிம்ஹ அவதாரம் எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே ஒரு நொடியில் தன்னை தயார் படுத்திக்கொண்டானாம் . தன் பக்தனை காப்பாற்ற அவ்வளவு அவசரம் . ஓடி வந்து ஒரு தூணில் ஒளிந்துகொண்டானாம் - அது மட்டும் அல்ல , பிரகலாதனையே வேண்டிக்கொண்டானாம் - அவன் ஒளிந்திருக்கும் தூணை அவன் தந்தையிடம் அடையாளம் காட்டுவதற்கு --- பார்க்க பயங்கரமான வேடம் எடுத்துக்கொண்டாலும் அருள் புரிவதில் கருணை கடலாக , ஒளிவிடும் சூரியனாக இருக்கும் இருக்கும் அந்த இறைவன் நம்மையும் , நம் குடும்பங்களையும் கண்டிப்பாக காப்பாற்றுவான் என்பதை உறுதிப்படுத்தும் அருமையான பாடல் இது !
Bookmarks