-
24th May 2015, 02:44 PM
#201
Senior Member
Senior Hubber
//அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.// கலை கலக்கல்.. நீங்கள் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த பதிவுஇது..
அவர் கூறியதுபோல ஆத்ம விசாரம் எல்லாம் நமக்கு, மன்னிக்கவும் எனக்கு தெரியாத விஷயம்//
எனக்கும் தான்.. ஆமா ரம்யா கிருஷணன் பிடிச்சுருக்கு போல இருக்கே..
நானாக நானிருந்த காலமெப்போ என்று முன்பு எழுதிய கவிதை தான் நினைவுக்கு வருகிறது..
தானிருந்தால் தான் குழம்பு. தானில்லாவிட்டால் ரசமாக்கும்.. நான் போவதே ஆத்ம விசாரம் ..சரியா..
இந்தாங்க ஒங்க பாட்.. நம்ம பாட்..
இது புலமைப் பித்தனின் முதல்பாட்டு என நினைக்கிறேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th May 2015 02:44 PM
# ADS
Circuit advertisement
-
24th May 2015, 02:52 PM
#202

இன்று 30வது திருமண நாளை கொண்டாடும் கோபால்
வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th May 2015, 02:54 PM
#203

1000 பதிவுகள் கடந்த நண்பர் ரவிக்கு வாழ்த்துகள்
-
24th May 2015, 02:57 PM
#204
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ரவி சார்,
ஆங்... சொல்ல மறந்துட்டேன். ஷேமிக்கணும்.
ஆயிரம் பதிவுகளுக்கு ஆனந்தமான வாழ்த்துக்கள். மதுர கானம் மனதார உங்களைப் பாராட்டுகிறது.
நன்றி வாசு - தடம் படைத்தவர்கள் வாழ்த்தும் பொழுது , தடம் புரளாமல் செல்லவேண்டுமே என்ற பயம் உள்ளுக்குள் எழுகின்றது .
-
24th May 2015, 03:05 PM
#205
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
rajeshkrv
ரவி
கருவின் கரு அருமையான தொடர்.வாழ்த்துக்கள்
இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு. தொடருங்கள்
மிகவும் நன்றி ராஜேஷ் - நீங்கள் போகும் வேகத்தில் என் பதிவுகளையும் படிக்க நேரம் கிடைப்பதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்
-
24th May 2015, 03:07 PM
#206
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பகவான் ரமண மகரிஷிக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் வந்தது புற்றுநோய் என்னும் கொடிய நோய்தான். அந்த நோய்தான் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்தது.
அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.
அருமை கலை . சி கே சொன்னது போல் 'ஆத்ம விசாரம்' என்பது பெரிய subject . அதை தெரியாது என்று நீங்கள் சொல்லும் போதே அதை பற்றி நீங்கள் நன்கு அறிந்தவர் என்று தெரிகிறது
உங்களின் பல நல்ல பதிவுகளில் முதன்மையான பதிவு
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th May 2015, 03:14 PM
#207
Junior Member
Seasoned Hubber
கலை சார் - யாருமே நினைத்து எழுத முடியாத பதிவு - குடியிருந்த கோயிலில் வரும் பாட்டை ஆன்மிக முறையில் அலச உங்களால் மட்டும் தான் முடியும் - இதற்க்கு முன்பு வேட்டைக்காரனை ஆதிசங்கரருடன் இணைத்தீர்கள் - அந்த பதிவு இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது - இந்த பதிவின் மூலம் இன்னும் அதிகமாக பசுமையை தெளித்து இருக்கிண்டீர்கள் . நன்றி என்று ஒரு சின்ன வார்த்தை போதாதுதான் - இங்கு மற்றவர்கள் எல்லோரும் மற்ற எல்லா வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு விட்டார்கள் - எனக்கு மிஞ்சியது இந்த சின்ன மூன்றெழுத்து வார்த்தை ஒன்று மட்டும் தான் .
Last edited by g94127302; 24th May 2015 at 07:35 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th May 2015, 03:19 PM
#208
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
1000 பதிவுகள் கடந்த நண்பர் ரவிக்கு வாழ்த்துகள்
மிக்க நன்றி கிருஷ்ணா ஜி - நீங்கள் மீண்டும் இங்கு வந்ததை விடவா - என் ஆயிரம் பதிவுகள் பாராட்டகூடியவை ??
-
24th May 2015, 03:39 PM
#209
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
adiram
Dear Ravi sir,
Your 'Karuvin Karu' series is a wonderful one.
After reading your's, Gopal's and others posts about 'thaai' (sorry 'amma' endra vaarththai ippOdhu thamizhnaattil kochchaip paduththap pattu vittadhu), I want to throw my job in Saudi Arabia and want to go Tamilnadu to be with my mother. That much powerpul word "thaai". Thanks for all your writings.
I hope the next post in KK will be Rajini's "Amma nee sumandha pillai siragodindha kiLLai" from Annai ore aalayam (pOttach illaiye..??)
One among the rare songs of TMS & Ilaiyaraja combo.
அன்புள்ள ஆதிராம் சார் - மிக்க நன்றி - என் கருத்துக்களும் , திரு கோபால் அவர்களின் கருத்துக்களும் உங்கள் மனதை மாற்றி உங்கள் தாயுடன் சேர்ந்து இருக்கவைத்தால் , உங்கள் தாயிக்கு நான் செய்த மிகப்பெரிய புண்ணிய சேவையாக எடுத்துக்கொள்வேன் - உங்கள் தாயின் மனம் மகிழும் அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை வேறு இருக்க முடியுமா ? உங்கள் திறமைக்கு இந்தியா வில் கண்டிப்பாக வேலை கிடைத்தாக வேண்டுமே !
கண்ணீரை முழுவதும் செலவழித்து விடாதீர்கள் - இன்னும் மனதை கசக்கிப்பிழியும் உண்மை சம்பவங்கள் அதிகமாக வர இருக்கின்றன - வாசு சொன்னதைப்போல வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டதால் , இன்று என் quota முடிந்துவிட்டது , நாளை தொடர்கிறேன் .
எப்படி என் அடுத்த பாடலை இவ்வளவு சரியாக கணித்தீர்கள் - குமாரஸ்வாமியிடம் மட்டும் இப்படிப்பட்ட சரியாக கணிக்கும் திறன் மட்டும் இருந்திருந்தால் -----------
அன்புடன்
Last edited by g94127302; 24th May 2015 at 03:42 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th May 2015, 05:01 PM
#210
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு இனிய நல் திருமண நாள் [30] வாழ்த்துக்கள் . தங்கள் தெய்வத்தாய் பற்றிய பதிவு மிகவும் அருமை .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
நான் யார் ... பாடலுக்குரிய விரிவான விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது ..புதுமையான தகவல்கள் . நன்றி .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks