-
17th June 2015, 05:44 PM
#3211
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
யார் சார் அந்த வதந்தியை கொளுத்திபோட்டது ?
குணசித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தவரின் பெயர் கொண்டவரா கொளுத்திப்போட்டது ?
முத்துராமன் என்ற பெயரில் ஒருவரா ?
விந்தையாகவும் விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறதே..!
அந்த முத்துராமன் என்ற நண்பர் இப்போது திரியில் எழுதுகிறாரா ?
rks
திரு. ஆர்.கே.எஸ்.,
என்டி 360 டிகிரி, லட்சுமி சரஸ்வதி, புலவர்கள் போன்று முன்பு வந்து கொண்டிருந்த பல நண்பர்களை இப்போது பார்க்க முடிவதில்லையே? அவர்கள் எங்கே என்று கண்டுபிடித்து விட்டால், முத்துராமனையும் திரியில் இருக்கிறாரா? என்று தெரிந்து கொண்டு விடலாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
17th June 2015 05:44 PM
# ADS
Circuit advertisement
-
17th June 2015, 05:59 PM
#3212
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
திரு. ஆர்.கே.எஸ்.,
என்டி 360 டிகிரி, லட்சுமி சரஸ்வதி, புலவர்கள் போன்று முன்பு வந்து கொண்டிருந்த பல நண்பர்களை இப்போது பார்க்க முடிவதில்லையே? அவர்கள் எங்கே என்று கண்டுபிடித்து விட்டால், முத்துராமனையும் திரியில் இருக்கிறாரா? என்று தெரிந்து கொண்டு விடலாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆமாம் சார் ...நான் கூட கேள்விபட்டிருக்கிறேன் . அனால் இன்னொரு விஷயமும் பார்த்திருக்கிறேன்...நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ என்பது தெரியாது ....அந்தந்த பெயர்களில் அவர்கள் முதல் சில பதிவுகளில் முன்பு இந்த பெயரில் எழுதியிருந்தேன் என்றும் குறிப்பிட்டுளார்களே..அதை நீங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறது...
அந்த statistics கவனித்து பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் ...ஒரு பெயர் ban செய்த பிறகுதான் மற்றொரு பெயர் வந்துள்ளது...உதாரணமாக nt360degree தடை செய்யப்பட்ட பிறகு மற்றொரு பெயர். ஆனால் நீங்கள் கூறுவதுபோல இரேண்டோ மூன்றோ பெயர்கள் ஒன்றாக நிலவில் இருந்து பதிவு செய்ததாக தெரியவில்லையே பழயதை கிளறி பார்க்கையில் !
அப்படி பார்த்தால் அந்த பெயர்களில் வந்தவர் ஒரு சிறந்த நேர்மையாளராக தான் எனக்கு தெரிகிறார்...காரணம் வேறு பெயரில் எழுதும்போது முன்பு இருந்த பெயர் என்ன என்பதையும் தெரிவித்திருக்கிறாரே ? இந்தளவிற்கு நேர்மை பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும் என்பது எனது கருத்து...!
இது அவருக்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்...வக்காலத்து நிச்சயம் இல்லை....
அவரது நேர்மை, நாணயம்..... எதிரியாக இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய நற்குணங்கள் !
நேர்மை நாணயம் எங்கிருந்தாலும் அதனை என்னைபோல நீங்களும் ஆமோதிப்பீர்கள், பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன் !! 
rks
-
17th June 2015, 06:00 PM
#3213
Junior Member
Platinum Hubber
மையம் திரியில் 800 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு சி . எஸ்.குமார் அவர்களின் 700 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th June 2015, 06:03 PM
#3214
Junior Member
Platinum Hubber
இன்று காலை சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் '' பிரகலதா '' படம் ஒளி பரப்பினார்கள் .
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''நீதிக்கு பின் பாசம் ''
-
17th June 2015, 06:07 PM
#3215
Junior Member
Veteran Hubber
WoW.......
Kalaivendhan Sir .......Congratulations on your 800th Post.
Just noticed it from Esvee sir's wish to you. Thanks Esvee sir !
You 800th Post in response to my post is something special. My date of birth is 8 too !
What a coincidence ! 800 & 8 !! Am delighted and honored !
Thanks !!
RKS
-
17th June 2015, 06:07 PM
#3216
Junior Member
Platinum Hubber
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட 'ஆபத்துகளிலிருந்து' இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.
அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம்; அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Courtesy - doctor parimalam
-
17th June 2015, 06:07 PM
#3217
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
அந்த பெயர்களில் வந்தவர் ஒரு சிறந்த நேர்மையாளராக தான் எனக்கு தெரிகிறார்...காரணம் வேறு பெயரில் எழுதும்போது முன்பு இருந்த பெயர் என்ன என்பதையும் தெரிவித்திருக்கிறாரே ? இந்தளவிற்கு நேர்மை பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும் என்பது எனது கருத்து...!
இது அவருக்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்...வக்காலத்து நிச்சயம் இல்லை....
அவரது நேர்மை, நாணயம்..... எதிரியாக இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய நற்குணங்கள் !
நேர்மை நாணயம் எங்கிருந்தாலும் அதனை என்னைபோல நீங்களும் ஆமோதிப்பீர்கள், பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன் !!
rks
திரு. ஆர்.கே.எஸ்.
இதுபோன்ற நல்லவர்கள் தடை செய்யப்படும் அளவுக்கு கடுமையாக எழுதக்கூடாது என்பது என் எண்ணம். அந்த நேர்மையாளர்களை உங்களைப் போலவே நானும் பாராட்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
17th June 2015, 06:21 PM
#3218
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
திரு. ஆர்.கே.எஸ்.
இதுபோன்ற நல்லவர்கள் தடை செய்யப்படும் அளவுக்கு கடுமையாக எழுதக்கூடாது என்பது என் எண்ணம். அந்த நேர்மையாளர்களை உங்களைப் போலவே நானும் பாராட்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் சார்,
அப்படியா ?
அப்படியா நடந்துள்ளது ?
தெரியவில்லையே ஒரு சில பதிவுகளை படித்தபோது.
ஒரு நேர்மையாளராக கண்ணியவானாக தெரியும் ஒரு நபர் கடுமையாக எழுதுகிறாரா ?
ஏன் அப்படி தடை செய்யும் அளவிற்கு எழுதியுள்ளார் கடுமையாக ?
அப்படி நீங்கள் கூறுவது போல அவர் கடுமையாக எழுத தூண்டுதலாக எது இருந்தது அல்லது யார் இருந்தார்கள் ?
எனக்கு அவர் எதனால் கடுமையாக எழுதியுள்ளார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பிறக்கிறது கலைவேந்தன் சார் !
உங்களுக்கும் அந்த ஆவல் என்னைபோலவே பிறக்கும் என்று நம்புகிறேன்.
முழுவதையும் படிக்க முயற்சித்து பிறகு தங்களுக்கு பதில் உரைக்கிறேன்.
காரணம், எதையும் தெரிந்து உணர்ந்த பிறகுதானே நம் முடிவை சொல்லவேண்டும்.
அரைகுறையாக அவர் கூறுகிறாரே...இவர் கூறுகிறாரே என்று ஒரு அவசர முடிவு தெரிவிக்கலாகாது அல்லவா? அதனால் தான் !
Rks
Last edited by RavikiranSurya; 17th June 2015 at 06:24 PM.
-
17th June 2015, 06:26 PM
#3219
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். . இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.
Net-vathiyar
-
17th June 2015, 06:46 PM
#3220
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
கலைவேந்தன் சார்,
அப்படியா ?
அப்படியா நடந்துள்ளது ?
எனக்கு அவர் எதனால் கடுமையாக எழுதியுள்ளார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பிறக்கிறது கலைவேந்தன் சார் !
உங்களுக்கும் அந்த ஆவல் என்னைபோலவே பிறக்கும் என்று நம்புகிறேன்.
முழுவதையும் படிக்க முயற்சித்து பிறகு தங்களுக்கு பதில் உரைக்கிறேன்.
காரணம், எதையும் தெரிந்து உணர்ந்த பிறகுதானே நம் முடிவை சொல்லவேண்டும்.
Rks
சரி ஆர்.கே.எஸ்., முழுவதையும் படித்துவிட்டு சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்று 17ம் தேதி. அதன் கூட்டுத் தொகையும் நீங்கள் பிறந்த தேதியான 8 ஆக இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.
எஸ்.வி.சார். தங்களுக்கும் நன்றி. யாருக்கு எத்தனாவது பதிவு என்று பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks