Page 162 of 402 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1611
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Courtesy - Mgr Kamalraj, face book.
    Last edited by ravichandrran; 4th August 2015 at 07:24 AM.

  2. Thanks Russellwzf thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1612
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulations Loganathan sir for Crossing more than 8000+postings.... Your pictures from MGR Kathai magazine are awesome.

  5. #1613
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes oygateedat liked this post
  7. #1614
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    very nice makkal thilagam mgr's book collections. Thanks ravichandran sir

  8. #1615
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    THANI PIRAVI 9TH WEEK AT TRICHY- ADVT- RARE COLLECTION

  9. #1616
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1617
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு குமார் சார்
    இன்று தாங்கள் பதிவிட்ட 1966ம் வருட சிவாஜி இதழில் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''தனிப்பிறவி '' 9 வது வார விளம்பர திருச்சி நகர ஆவணம் மிகவும் அருமை .மேலும் மதுர கானம் திரியில் தாங்கள் பதிவிட்டுள்ள மற்ற
    படங்கள் பற்றிய விளம்பர பதிவுகள் சூப்பர் .

  11. #1618
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    Courtesy - Mgr Kamalraj, face book.
    super still . Thanks RAVICHANDRAN SIR

  12. #1619
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

    இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில்! அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.

    அவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்…

    இன்று அவர் நம்மிடம் இல்லை. அவர் அமைத்த இசை, அவர் கொடுத்த பாடல்கள், தமிழ் உலகம் உள்ளவரை உயிரோடு உலவி வரும். இதோ இந்தப் பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றியது. கண்ணன் என் காதலன் திரைப்படத்திற்காக வரைந்த இசையோவியம். செந்தமிழ் சீர் கொண்டு கவிஞர் தர, மெல்லிசை இசையாலே எம்.எஸ்.வி. உயிர் கொடுக்க, அற்புதக் குரலாலே நம்மை வயப்படுத்தும் டி.எம்.சௌந்தரராஜன்.

    பாடுவோர் பாடினால்பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்… கதையின்படி நடக்க முடியாத நாயகி, இந்த இசை கேட்டு, கால்கள் குணம்பெற்று ஆடத் தொடங்குகிறாள். ஏற்ற பல்லவி இசையை சுமந்து வர, எம்.ஜி.ஆர். அவர்களின் முக பாவங்கள் அடடா… அடடா… போட வைக்கும். நாயகியாக செல்வி ஜெயலலிதா. பாடல் வரிகளை உச்சரித்து இது மெட்டுக்கு இடப்பட்ட வரிகளா அல்லது இயற்றிய வரிகளுக்கு இடப்பட்ட மெட்டா என்று பட்டிமன்றம் வைக்கச் சொல்கிற பாடல்.

    கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் என்கிற வைர வரியும் பாடலில் மின்ன…

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்

    நம்மையும் அறியாமல் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆடத் தோன்றுகிற ரகசியம் … இசையல்லவா?

    __________________________________________________ __________________________
    பாடல்: பாடுவோர் பாடினால்
    திரைப்படம்: கண்ணன் என் காதலன் (1968)
    இயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

    __________________________________________________ __________________________

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்… ம்…
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
    கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
    நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
    நூறு கோடி விந்தை புரிய
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

    பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
    பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
    மேடை வந்த தென்றல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்
    ஆடை கொண்ட மின்னல் என்றேன்

    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
    கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
    courtesy - vallamai
    __________________________________________________ __

  13. #1620
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes Russellwzf liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •