-
15th August 2015, 04:04 AM
#521
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
15th August 2015 04:04 AM
# ADS
Circuit advertisement
-
15th August 2015, 04:05 AM
#522
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
15th August 2015, 04:05 AM
#523
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
15th August 2015, 04:06 AM
#524
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
15th August 2015, 04:07 AM
#525
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th August 2015, 08:58 AM
#526
Junior Member
Senior Hubber
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
www.sivajiganesan.in
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th August 2015, 09:00 AM
#527
Junior Member
Senior Hubber
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
www.sivajiganesan.in
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th August 2015, 10:57 AM
#528
Senior Member
Diamond Hubber
மகன் கமலிடம் தந்தை நடிகர் திலகம் சொல்லும் சுதந்திரப் போராட்டக் கதை. 'நாம் பிறந்த மண்' படத்தில். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சித்ரவதை அனுபவித்த கதை சொல்லி, சுதந்திரம் பெற்ற கதையும் சொல்லி, செல்லாக் காசான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நிலைமையை தன்னை முன்னிறுத்தி சொல்லிக் கலங்கி, 'சுதந்திரம் ஒன்றே தேவை... வேறு எதுவுமே தேவையில்லை' என்று சுதந்திரம் தவிர தனக்கென வந்த அனைத்தையும் உதறித் தள்ளிய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து, நிர்க்கதியாய் நிற்கும் தந்தை. கர்ம வீரனையும் இந்த 'கடமை வீரன்' என்றும் மறந்ததில்லை.
அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, சிறைபட்டு வாங்கித் தந்த சுதந்திரம். இப்போது??
நடிகர் திலகத்தின் உன்னதமான உணர்ச்சிக் குவியல்களின் நடிப்பில் இன்றைக்கு ஏற்ற பாடல்.
இதயத் தலைவா! நீ சொல்லு
இரும்பு மனிதா! நீ சொல்லு
கண்ணிய நெறியே! நீ சொல்லு
கர்ம வீரா! நீ சொல்லு
நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
உயிர் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதாலே உதைபட்டவன்
ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்
ஏதும் தேவையில்லையென உதறியவன்
நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
Last edited by vasudevan31355; 15th August 2015 at 11:00 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
15th August 2015, 02:25 PM
#529
Junior Member
Diamond Hubber
சி.க.சிவாஜி
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
15th August 2015, 02:26 PM
#530
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks