Page 270 of 400 FirstFirst ... 170220260268269270271272280320370 ... LastLast
Results 2,691 to 2,700 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2691
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தசாவதார'த்தில் 'சீர்காழி' கோவிந்தராஜன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2692
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஆதிபராசக்தி' படத்தில் நாரதர் வேஷம் கட்டியது 'கம்பர்' ஜெயராமன்

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #2693
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இனிமேல் நானும் உங்களைப் போல நிறையக் கேட்டு வாங்கப் போகிறேனாக்கும். //வாசுங்ணா..எழுதணும்ணா..பட் கொஞ்சம் டயம் கொஞ்சம் மனஸ் கான்செண்ட்ரேஷன் வர மாட்டேங்குது..அதான் ..இப்படி ஓ.பி அடிச்சுக்கிட்டிருக்கேன்.. ஷமிக்கணும்..வெள்ளிக்கிழமை உருப்படியா எதாவது எழுத வருதா எனப் பார்க்கிறேன்..

    தசாவதாரத்தில் ஒரு இதிகாச இமாலய மிஸ்டேக் செய்திருப்பார்கள்..ஜெமினி அர்ஜுனன் என நினைவு.. அவர் கேரக்டருக்கு வெய்ட் கொடுக்க வேண்டி அர்ஜூனனையே துரியோதனைனைக் கொல்ல சபதம் போட விட்டிருப்பார்கள் எம். ஆர். ராதா ஹிரண்ய கசிபு அண்ட் செளகார் மிஸஸ் ஹி.க என நினைவு.. நன்றாகவும் நடித்திருப்பார்கள் என நினைவு..(ரிலீஸ் மதுரை ஸ்ரீதேவி தான்).. நாரத சீர்காழி கிருஷ்ணனுக்கு ராமர் கதை சொல்வது போல வரும்..குட்டிக் கிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு “லஷ்மணா..எடு வில்லை” என டயலாக்கும் வரும்!

  7. #2694
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நாரதர் பத்திப் பேசும்போது இந்த இந்திரப் பயபுள்ளையும் பேசலாமில்லை.. வெகுகாலம் முன்னால் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது..இந்த இந்திரன் பய மாதிரி டம்மி பீஸ் பார்த்ததே கிடையாதுஎன்றார்.. தேவலோக ராஜான்னு பேரு பெத்த பேருதான்..ஆ..ஊ ந்னா சிவன், விஷ்ணு, பிரம்மான்னு அலறித் தொழுவதே வேலை.. பயங்கர ஜொள் பார்ட்டி...என்றெல்லாம் சொன்னார்..ம்ம்

  8. #2695
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நாகேஸ்வரராவ் 'நாரத' ஸ்வரராவ்

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes chinnakkannan, Russellmai liked this post
  10. #2696
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    காந்தாராவும் நாரதரே

    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes Russellmai liked this post
  12. #2697
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி.... திருவிளையாடலில் நாரதர் யார் ?

  13. Likes vasudevan31355 liked this post
  14. #2698
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மாஸ்டர்' ஸ்ரீதர் நாரதராக

    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes chinnakkannan, Russellmai liked this post
  16. #2699
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நாரதர் யாரோ அறியேன்... பைரவி ராகம் மனதை மயக்கும்போது தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது. படம் தெர்லீங்க..


  17. Likes chinnakkannan liked this post
  18. #2700
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படம் .பைலட்பிரேம்நாத்
    பாடல். இலங்கையின் இளம்குயில்.

    இலங்கையின் இளம்குயில் என்று நடிகர்திலகம் பாடிவரும்போது, இலங்கையின் பாரம்பர்ய ஆடை அணிந்து நடனமாடிவரும் மாலினிபொன்சேகா
    அடுத்த வரியான
    நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என்று அவர் பாடி வரும்போது தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையான சேலை அணிந்து ஆடி வருவார்.
    நாட்டையும்,மொழியையும் தாண்டியது காதல் என்ற ஒரு கருத்தை பாடல் வரிகள் விளக்கும் அதே சமயம் அந்தத் திரைப்படம் இந்தியா இலங்கை நல்லிணக்கத்திற்காகஇரு நாடுகளும் இணைந்து தயாரித்த கூட்டு தயாரிப்பு என்பதை யும் அது நினைவு படுத்துவதாக உள்ளது.



    ஒஹ்...பெம்வதி... ஒஹ்..பெம்வதா ..

    இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

    இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

    நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
    நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட

    நாடுகளையும் மொழிகளையும் தாண்டி
    உன் நடிப்பு எல்லா உள்ளங்களாலும்
    ரசிக்கப்படும்.அதற்கு சாட்சி நாடுகள் வழங்கிய கௌரவங்கள்.

    ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
    உன் எண்ணங்கள் வழங்கிய நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் ஏடுகள்.

    இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ


    என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
    என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்

    எத்தனை பிறப்பு எடுத்தாலும் உனக்காகவே நாங்கள்

    நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
    நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்

    எத்தனை ஜென்மங்களாயினும்
    எங்களின் தலைவன் நீதான்.

    விலகாத சொந்தமிது பலகால பந்தமிது விலகாத சொந்தமிது பலகால பந்தமிது

    நம் சொந்தம் எப்போதும் தொடரும்.
    முடிவே இல்லாதது.

    இணை சேரும் நூலிழை போல் இணைந்தேன் உன் நூலிடை மேல்

    பிரிக்கமுடியாது
    உன் நினைவுகளை
    எங்களிடம் இருந்து ...

    இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..

    அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
    அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்

    நீதானே எங்கள் வழிகாட்டும் கோயில்


    வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
    கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
    தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்

    கலையாது உன் புகழ்
    வானும் கடலும் உள்ளவரை.
    காலம் காலமாய்
    தமிழ் மொழி போல்
    திகட்டாது என்றும்
    உன் நடிப்பு ரசம்.

    இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ

  19. Likes Russellmai, vasudevan31355, uvausan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •