-
17th August 2015, 05:43 PM
#2691
Senior Member
Diamond Hubber
'தசாவதார'த்தில் 'சீர்காழி' கோவிந்தராஜன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2015 05:43 PM
# ADS
Circuit advertisement
-
17th August 2015, 05:56 PM
#2692
Senior Member
Diamond Hubber
'ஆதிபராசக்தி' படத்தில் நாரதர் வேஷம் கட்டியது 'கம்பர்' ஜெயராமன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2015, 05:58 PM
#2693
Senior Member
Senior Hubber
//இனிமேல் நானும் உங்களைப் போல நிறையக் கேட்டு வாங்கப் போகிறேனாக்கும். //வாசுங்ணா..எழுதணும்ணா..பட் கொஞ்சம் டயம் கொஞ்சம் மனஸ் கான்செண்ட்ரேஷன் வர மாட்டேங்குது..அதான் ..இப்படி ஓ.பி அடிச்சுக்கிட்டிருக்கேன்..
ஷமிக்கணும்..வெள்ளிக்கிழமை உருப்படியா எதாவது எழுத வருதா எனப் பார்க்கிறேன்..
தசாவதாரத்தில் ஒரு இதிகாச இமாலய மிஸ்டேக் செய்திருப்பார்கள்..ஜெமினி அர்ஜுனன் என நினைவு.. அவர் கேரக்டருக்கு வெய்ட் கொடுக்க வேண்டி அர்ஜூனனையே துரியோதனைனைக் கொல்ல சபதம் போட விட்டிருப்பார்கள்
எம். ஆர். ராதா ஹிரண்ய கசிபு அண்ட் செளகார் மிஸஸ் ஹி.க என நினைவு.. நன்றாகவும் நடித்திருப்பார்கள் என நினைவு..(ரிலீஸ் மதுரை ஸ்ரீதேவி தான்).. நாரத சீர்காழி கிருஷ்ணனுக்கு ராமர் கதை சொல்வது போல வரும்..குட்டிக் கிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு “லஷ்மணா..எடு வில்லை” என டயலாக்கும் வரும்!
-
17th August 2015, 06:09 PM
#2694
Senior Member
Senior Hubber
நாரதர் பத்திப் பேசும்போது இந்த இந்திரப் பயபுள்ளையும் பேசலாமில்லை.. வெகுகாலம் முன்னால் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது..இந்த இந்திரன் பய மாதிரி டம்மி பீஸ் பார்த்ததே கிடையாதுஎன்றார்.. தேவலோக ராஜான்னு பேரு பெத்த பேருதான்..ஆ..ஊ ந்னா சிவன், விஷ்ணு, பிரம்மான்னு அலறித் தொழுவதே வேலை.. பயங்கர ஜொள் பார்ட்டி...என்றெல்லாம் சொன்னார்..ம்ம்
-
17th August 2015, 06:11 PM
#2695
Senior Member
Diamond Hubber
நாகேஸ்வரராவ் 'நாரத' ஸ்வரராவ்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th August 2015, 06:14 PM
#2696
Senior Member
Diamond Hubber
காந்தாராவும் நாரதரே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2015, 06:20 PM
#2697
Senior Member
Diamond Hubber
வாசுஜி.... திருவிளையாடலில் நாரதர் யார் ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2015, 06:21 PM
#2698
Senior Member
Diamond Hubber
'மாஸ்டர்' ஸ்ரீதர் நாரதராக
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th August 2015, 06:24 PM
#2699
Senior Member
Diamond Hubber
நாரதர் யாரோ அறியேன்... பைரவி ராகம் மனதை மயக்கும்போது தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது. படம் தெர்லீங்க..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2015, 07:41 PM
#2700
Junior Member
Diamond Hubber
படம் .பைலட்பிரேம்நாத்
பாடல். இலங்கையின் இளம்குயில்.
இலங்கையின் இளம்குயில் என்று நடிகர்திலகம் பாடிவரும்போது, இலங்கையின் பாரம்பர்ய ஆடை அணிந்து நடனமாடிவரும் மாலினிபொன்சேகா
அடுத்த வரியான
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட என்று அவர் பாடி வரும்போது தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையான சேலை அணிந்து ஆடி வருவார்.
நாட்டையும்,மொழியையும் தாண்டியது காதல் என்ற ஒரு கருத்தை பாடல் வரிகள் விளக்கும் அதே சமயம் அந்தத் திரைப்படம் இந்தியா இலங்கை நல்லிணக்கத்திற்காகஇரு நாடுகளும் இணைந்து தயாரித்த கூட்டு தயாரிப்பு என்பதை யும் அது நினைவு படுத்துவதாக உள்ளது.
ஒஹ்...பெம்வதி... ஒஹ்..பெம்வதா ..
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் உறவாட
நாடுகளையும் மொழிகளையும் தாண்டி
உன் நடிப்பு எல்லா உள்ளங்களாலும்
ரசிக்கப்படும்.அதற்கு சாட்சி நாடுகள் வழங்கிய கௌரவங்கள்.
ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பறிமாற
உன் எண்ணங்கள் வழங்கிய நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலையும் ஏடுகள்.
இலங்கையின் இளங்குயில் உன்னோடு இசை பாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே உனக்காக நான் பிறப்பேன்
எத்தனை பிறப்பு எடுத்தாலும் உனக்காகவே நாங்கள்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால் நூறு ஜென்மம் நானெடுப்பேன்
எத்தனை ஜென்மங்களாயினும்
எங்களின் தலைவன் நீதான்.
விலகாத சொந்தமிது பலகால பந்தமிது விலகாத சொந்தமிது பலகால பந்தமிது
நம் சொந்தம் எப்போதும் தொடரும்.
முடிவே இல்லாதது.
இணை சேரும் நூலிழை போல் இணைந்தேன் உன் நூலிடை மேல்
பிரிக்கமுடியாது
உன் நினைவுகளை
எங்களிடம் இருந்து ...
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ ஆஆஆஆ...ஓஓஓஓஒ...ஓஓஓஒ..
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
அன்பு தெய்வம் கௌதமனின் அருள் கூறும் ஆலயங்கள்
நீதானே எங்கள் வழிகாட்டும் கோயில்
வளரும் நம் உறவுகளை வாழ்த்துகின்ற வேளையிது
கடல் வானம் உள்ளவரை கணம்தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம் திகட்டாத மோஹன ராகம்
கலையாது உன் புகழ்
வானும் கடலும் உள்ளவரை.
காலம் காலமாய்
தமிழ் மொழி போல்
திகட்டாது என்றும்
உன் நடிப்பு ரசம்.
இலங்கையின் இளம் குயில் என்னோடு இசைபாடுதோ சலங்கையின் ஒலியெனும் சங்கீதம் நகையானதோ
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks