-
24th August 2015, 06:54 PM
#2531
Junior Member
Senior Hubber

Originally Posted by
Yukesh Babu
நாடோடி மன்னன் படம் வெளியான நாள் 22 08 1958- இதே நாள்லில், 57 வருடத்திற்கு முன்பு (ஆகஸ்டு 22ம் தேதி )வெளியாகி திறையுலக்கில் ம ட் டும் அல்ல , தமிழக அரசியலிலும் பெரும் புரட்சி ஏர்படுதிய படம் ! இங்கே நீங்கள் பார்ப்பது படம் வெளியானபோது சென்னை பராகன் திரையரங்கில் வைக்கப்பட்ட banner, இதை செய்தது எனது தந்தையும் எனது பெரியப்பாவும் இணைந்து வைத்து இருந்த பாலு ப்ரோதேர்ஸ் கம்பென்யில், முழுக்க, முழுக்க கையால் வரைய பட்ட ஓவியம் ! தியேட்டர் முகப்பு அலங்காரம் நன்றாக வரவேண்டும் என்று அந்த காலத்தில், இயக்குனரும் , தயாரிபாலரும் படத்தை ஓவியர்களிடம் படதை, போடு காட்டுவதுண்டு , அப்படி தலைவர் "SRI MGR" என் தந்தைய்டம் படத்தை இரண்டு முறை போடு காட்டியதாக தகவல் அறிந்தேன் , ஒரு மாபெரும் சரித்தர நிகழ்வில் என் தந்தை பனி யற்றியது எனக்கு பெருமை ! இந்த அறிய படத்தை எனக்கு கொடுத்த நண்பன் ராமமூர்த்திக்கு என் நன்றி !
courtesy kalaimani
எத்தனை அழகான படம்
உங்கள் தந்தையார் மற்றும் பெரிய தந்தையார் மிகப் பெரிய ஓவியர்கள் .
நீங்கள் பெருமைப் பட வேண்டிய விடயம்
-
24th August 2015 06:54 PM
# ADS
Circuit advertisement
-
24th August 2015, 06:58 PM
#2532
Junior Member
Senior Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
திரு ஜெய் சங்கர்
தங்களின் புதுமையான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
நம் மனதில் என்றென்றும் வாழ்வார் .
super news
-
24th August 2015, 07:00 PM
#2533
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
mgrbaskaran
மக்கள் திலகம் திரியில் உள்ள படங்களைத் தொகுத்து சின்ன சின்ன (5 -6 pages ) புத்தகம் (PDF ) இல் எனது பாணியில் எனது எழுத்தில் எழுதிட ஆர்வமாயுள்ளேன்.
உங்களது கருத்துக்களை தயவு செய்து பகிரவும்.
படங்களை நான் copy பண்ணலாமா என்பதையும் , மக்கள் திலகம் திரியில் பதிவு செய்யட்டா அல்லது புதிய திரி திறக்கலாமா என்பதையும் அன்பர்கள் தெரிவிக்கவும்.
சாம்பிள் copy தேவையாயின் பிரைவேட் message இல் அனுப்பி வைக்கின்றேன்
திரு.பாஸ்கரன் தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
தங்களின் தொகுப்புகளுக்கு புதிய திரி தொடங்கினால் நன்றாகத்தான் இருக்கும். புதிய திரி தொடங்குவதா? அல்லது நமது திரியிலேயே பதிவிடுவதா? என்பதை பெரும்பாலோரின் கருத்து என்னவோ, அதன்படி செய்யலாம் என்று நினைக்கிறேன். எல்லாரும் கருத்து சொல்லலாமே?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th August 2015, 07:16 PM
#2534
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .
மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .
மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.
உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .
திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .
Last edited by esvee; 24th August 2015 at 07:22 PM.
-
24th August 2015, 07:25 PM
#2535
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .
மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .
மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.
உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .
திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .
உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 - expecting a good news
-
24th August 2015, 09:12 PM
#2536
Junior Member
Diamond Hubber
சுயநலமில்லா நம்பிக்கை வெற்றி பெறும்.
- புரட்சித்தலைவர்
-
24th August 2015, 09:20 PM
#2537
Junior Member
Diamond Hubber
-
24th August 2015, 09:33 PM
#2538
Junior Member
Diamond Hubber
-
24th August 2015, 09:33 PM
#2539
Junior Member
Diamond Hubber
-
24th August 2015, 09:34 PM
#2540
Junior Member
Diamond Hubber
Bookmarks