-
29th August 2015, 10:12 PM
#11
Senior Member
Seasoned Hubber
நாஞ்சில் நாட்டில் கட்டபொம்மன் வெற்றி நடை..
நாகர்கோயில் ஸ்ரீவள்ளி திரையரங்கில் இன்றைய காட்சியில் திரளான அளவில் தாய்மார்கள் வருகை புரிந்துள்ளார்கள்.
குறிப்பாக கடந்த 21ம் தேதி திரையிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு மூதாட்டி, தினமும் படம் பார்த்துச் செல்கிறாராம். அவருக்கு நமது பாராட்டுக்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் இவரிடம் தேசபக்திக்கு முன்னுரிமை தருவதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டுக்கள் அம்மணி.
தகவல் தந்த நாகர்கோயில் நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
29th August 2015 10:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks