-
9th September 2015, 10:30 PM
#3431
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
"அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.
இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.
எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.
வண்ணத்திரை புத்தகத்தில் ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி என்ற தலைப்பில் குளிர்காலமேகங்கள் மற்றும் இன்னும் பல படங்களின் பேர்களை சொல்லி, இன்று ஒரு தயாரிப்பாளரோ,இயக்குனரோ நலிந்து விட்டால் அவர்களுக்கு உதவி செய்ய எந்த ஒரு நடிகறும் முன்வருவதில்லை ஆனால் அன்று எம்ஜிஆர் அதுபோன்று ஒரு நிலை ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை மேலேற்றி விடுவார் என்றும் இன்னும் பலசெய்திகள் அதில் குறிப்பாக சிவந்தமன் மற்றும் இன்னும் சில படங்கள் எடுத்தபிறகு அவருக்கு உரிமைக்குரல் வந்து கை கொடுத்து அவரை மீட்டது என்று கண்ணீர் மல்க அவரது பேட்டி முடியும் அது என்னிடமும் உள்ளது முயர்ச்சி செய்து எங்கு உள்ளது என்று தடவி பார்கிறேன் தேவை என்றால் பதிவு செய்கிறேன்
Last edited by MGRRAAMAMOORTHI; 9th September 2015 at 10:32 PM.
Reason: added
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th September 2015 10:30 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2015, 10:46 PM
#3432
Junior Member
Veteran Hubber
திரியின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி வெகு விரைவில் மக்கள்திலகத்தின் வேலூர் records அனைத்தும் பதிவு செய்யப்படும் அனைவரும் அதனை பாதுகாத்து கொள்ளவும்
முதலில் ஒளிவிளக்கு மலர் மற்றும் நம்நாடு மலர் முழுவதுமாக உங்கள் பார்வையில் ஜொலிக்கும்
பிறகு ஒவ்வொரு பதிவாக வெளிவரும்
Last edited by MGRRAAMAMOORTHI; 9th September 2015 at 10:47 PM.
Reason: added
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
9th September 2015, 10:52 PM
#3433
Senior Member
Devoted Hubber

Originally Posted by
makkal thilagam mgr
இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.
வணக்கம் புரபசர் சார்
தங்களுக்கு முடியுமானால் அல்லது தங்கள் நண்பர்கள்
மூலமாவது தில்லானா மோகனாம்பாள் நவரத்தினம்
இரு படங்களின் வசூல் விபரங்களையும் வெளியிட முடியுமா?
நன்றி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2015, 10:55 PM
#3434
Junior Member
Veteran Hubber
Dear Ramamurthy sir
Please search it and publish the same. Even I would like to see it.
Practically no human in this world will produce another movie with the same actor if he had experienced huge loss in multiple languages.
See for yourself the lies that come out ...Sridhar produces Sivandhamann and dharti incurs huge loss ....Again he produces Hero 72 and Hindi version of same...this time also same grandeur...
Whom are they trying to fool? Not all people are dumb and believe all cock and bull stories of this type sir..!!!
Times have changed sir. People these days have better awareness, knowledge and Analytical abilities to find the real truth. Nobody can fool anybody by bit notice and statements on air. Rasigar Mandra Notices are anyday NOT A VALID PROOF. The person who prepares may be can feel happy about it That's all.
Rks
Last edited by RavikiranSurya; 9th September 2015 at 11:03 PM.
-
9th September 2015, 11:16 PM
#3435
Senior Member
Devoted Hubber
[QUOTE=KALAIVENTHAN;1249453]
அவர்கள் கணக்குப்படியே பார்ப்போம்.
சென்னையில் சிவந்த மண் மொத்த வசூல் 12,32,970.21p (அதாவது 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்த பின்)
சென்னையில் நம்நாடு 4 திரையரங்குகளில் 4 வார மொத்த வசூல் 4,61,728.72p (4 வாரத்துக்கே ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றால் 100 நாட்கள் கடந்த பின் எவ்வளவு வசூல் ஆகியிருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்.)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[/QUOTE
வணக்கம் திரு கலைவேந்தன் சார்
கணக்கிட்டுபார்த்தேன்
தாங்கள் குறிப்பிட்டபடி நம்நாடு 28 நாள் 4 61 728.72 x (3x28) 84 நாள் 13 85 186.16 வசூல் வருகிறது
சிவந்த மண் சென்னையில் ஓடிமுடிய பெற்ற வசூலை நம்நாடு 100 நாட்களுக்கு முன்னரே பெற்றுவிட்டது
சிவந்தமண்ணைவிட நம்நாடுதான் சார் மிக அதிக வசூல் பெற்றிருக்கிறது
ஏற்றுக்கொள்கின்றோம்
ஏற்றுக்கொள்கின்றோம்
ஏற்றுக்கொள்கின்றோம்
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சார்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th September 2015, 11:42 PM
#3436
Junior Member
Diamond Hubber
உலகத்தில் ஒரு நடிகர் தனித்து ஒரு கட்சி துவங்கி [aiadmk] போட்டி இட்டு வெற்றி கண்டவர் புரட்சித்தலைவர் தான்
Last edited by saileshbasu; 9th September 2015 at 11:47 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
10th September 2015, 12:16 AM
#3437
Junior Member
Diamond Hubber
என். டி.ஆர் , விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் நண்பர் சுதீஷ் மூவருக்கும் அரசியல் மற்றும் தேறுதல் முன்அனுபவம் உண்டு.
இதுதான் உண்மை.
Last edited by saileshbasu; 10th September 2015 at 12:23 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th September 2015, 06:10 AM
#3438
Junior Member
Platinum Hubber
தான் துவக்கிய கட்சியையும் [1972], ஆட்சியையும் [1977 முதல் 1987 வரை ] மிக சிறப்பாக நடத்தி
வெற்றி மேல் வெற்றி பெற்று நிலையான புகழ் பெற்ற ஒரே தலைவர் எம்ஜிஆர் என்பது வரலாறு .
திரு என் .டி .ஆர் ஆந்திராவில் கட்சி துவங்கிய 9 மாதத்தில் ஆட்சி பிடித்த வரலாறு இருந்தாலும் கடைசி யில்
தன்னுடைய கட்சியையும் ,ஆட்சியையும் இழந்ததும் ஒரு வரலாறே .
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
10th September 2015, 08:10 AM
#3439
Junior Member
Veteran Hubber
-
10th September 2015, 08:17 AM
#3440
Junior Member
Diamond Hubber
இன்பம் மற்றும் துன்பம் நாம் எப்படி அணுகவேண்டும். நமது வாத்தியார் சொல்கிறார்.
Bookmarks