Results 1 to 10 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமிருந்து
    திங்களாய் செங்கதிராய்
    திருநாட்டின் ஒளி விளக்காய்
    வள்ளுவன் குரல் போல
    வடிவமோ சிறிதாக
    உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக

    காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
    கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
    காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
    கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்

    அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
    ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
    அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
    ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்

    அண்ணா அண்ணா அண்ணா
    எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
    அண்ணா அண்ணா அண்ணா
    எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

    எதையும் தாங்கும் இதயம் கொண்டு
    தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
    எதையும் தாங்கும் இதயம் கொண்டு
    தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
    வைதவர் யாவரும் வாழட்டும் என்றே
    வாழ்த்திய இதயம் அதுவல்லவா
    அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா

    மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
    நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
    மாற்றான் தோட்டது மல்லிகைக்கும்
    நல்ல மனம் உண்டு என்றே சொல்லியவர்
    கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான்
    தாரக மந்திரம் ஆக்கியவர்
    நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்

    அண்ணா அண்ணா அண்ணா
    எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

    மானத்தை காத்திடும் நெசவாளர்
    அந்த மக்களின் கண்ணீர்தனை பார்த்தார்
    நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து
    நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
    மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்

    அண்ணா அண்ணா அண்ணா
    எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

    ஏழைகள் சிரித்திட அரசமைத்தார்
    அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
    எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்ற்கு
    எரியா வீடுகள் அமைத்தளித்தார்
    அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்

    சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
    அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
    சென்னை என்று ஒரு பெயர் மாற்றி
    அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
    பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை
    பாரினில் மீண்டும் காட்டியவர்
    நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்

    எல்லோர்க்கும் அண்ணன் அவன்
    இல்லார்க்கு செல்வ மகன்
    நல்லோர்கள் உள்ளம் எல்லாம்
    நாள்தோறும் வாழ்பவன்

    சொன்னால் மனம் பதைக்கும்
    சொல்லவோ வாய் பதைக்கும்
    தன்னந் தனிமையிலே
    தானுறங்க போனானோ

    வாங்க கடல் அலையே
    வாய் மூடி தூங்கும் எங்கள்
    தங்கத் தமிழ் மகனை
    தாலாட்டி பாடினையோ

    பாடு நீ பாடு
    பைந்தமிழர் நாடென்று
    ஓடி உழைத்த மகன்
    உறங்கட்டும் அமைதியிலே
    ஓடி உழைத்த மகன்
    உறங்கட்டும் அமைதியிலே
    அமைதியிலே

    அண்ணா அண்ணா அண்ணா
    எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா

    காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
    கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
    அண்ணாவென்றேல்லோரும் அழைக்க வந்தார்
    ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்

    அண்ணா அண்ணா அண்ணா
    எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
    Last edited by vasudevan31355; 15th September 2015 at 03:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes kalnayak, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •