அருமை சகோதரர் திரு வரதகுமார் சுந்தராமன் அவர்களின் தகவலுக்கு நன்றி...மக்கள்திலகத்தின் ஒளிவிளக்கு- காவியம் தாங்கள் வசித்த காஞ்சிபுரம் & சென்னை பகுதிகளில் வெளியானபொழுது ரசிகர்கள்,பொதுமக்கள் ஆரவார வரவேற்ப்பையும் வசூல் விவரங்களையும் பதிவிட்டால் அநேக சுவையாக இருக்கும் எனும் எதிர்பார்ப்பில்......
Bookmarks