வசந்தகால நதிகளிலிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் நீரினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடந்து வந்தால் காமனவன் மலர்க்கணைகள்
முதல் அடியின் முடிவெழுத்து
அடுத்த அடியின் தொடக்க எழுத்தாக எழுதப்பட்ட து இப்பாடலின் சிறப்பு.
இது போல் மற்றும் சில பாடல்கள் இருந்தால் கூறவும்.
Bookmarks