-
24th October 2015, 07:59 AM
#1
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
சக்தி லீலை என்றாலே முதலில் இந்தப் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது. சிலோன் ரேடியோவில் போட்டு தாளிச்சிட்டாங்க.. இந்தப் பாட்டை தினமும் காலையில் போடாமல் இருந்ததே இல்லை.
இங்கே யாரோ சரோ விசிறி இருக்காங்க இல்லே... அவங்களுக்காகன்னு வெச்சிக்கலாம்.. காலைப் பொழுதை வரவேற்கிற மாதிரியும் வெச்சுக்கலாம்.
சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th October 2015 07:59 AM
# ADS
Circuit advertisement
-
24th October 2015, 08:18 AM
#2
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்
சக்தி லீலை என்றாலே முதலில் இந்தப் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது. சிலோன் ரேடியோவில் போட்டு தாளிச்சிட்டாங்க.. இந்தப் பாட்டை தினமும் காலையில் போடாமல் இருந்ததே இல்லை.
இங்கே யாரோ சரோ விசிறி இருக்காங்க இல்லே... அவங்களுக்காகன்னு வெச்சிக்கலாம்.. காலைப் பொழுதை வரவேற்கிற மாதிரியும் வெச்சுக்கலாம்.
உண்மைதான் சார். மறக்க முடியுமா? மண் குடத்தில் ஆற்றில் குடத்தில் தண்ணீர் எடுக்க செல்லும் போது வானில் தேரில் சென்று காமுறும் காத்தவீரியன் (சரியா?) சௌந்தர்யத்தில் மனம் தடுமாறும் சரோ... ஆற்றோடு கரைந்து போகும் மண்பாண்டம்...கோப முனி பதி மேஜர் , தந்தை சொல் தட்டாமல் தவறு செய்த தாயின் தலை வெட்டும் ஓவர் மகன் பரசுராமன் ஸ்ரீதர். அருமையான வண்ணம். ஆரம்பமே சூடு.
கடலூர் துறைமுகம் கமரில் இரண்டு மூன்று தடவை பார்த்த ஞாபகம். படத்தின் எல்லாக் காட்சிகளும் நினைவில் நிற்கின்றன. உஷாநந்தினி கூட பார்வதியாக வருவார். சிவக்குமார் நாரதர். ராமண்ணா இயக்கம். எனக்குப் பிடித்த பக்திப் படம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks