-
28th October 2015, 02:20 PM
#1151
Senior Member
Senior Hubber
அன்பான ராகவேந்திரர், எஸ்.வாசுதேவன், கோபு, ராஜேஷ், ஆதிராம்.. அனைவரது வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
என்ன நன்றிப் பாட்டு போடறதுன்னு தெரியலை.. சரி..சிருஷ்டி டாங்க்கே பாட் போடலாம்னு போட்டுட்டேன்..
என்னாளும் ஆனந்தம்....ம்ம்ம்ம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th October 2015 02:20 PM
# ADS
Circuit advertisement
-
28th October 2015, 04:20 PM
#1152
Senior Member
Diamond Hubber
சிக்கா...
எட்டாத உயரம் அல்ல எட்டாயிரம் இன்னும்
எத்தனையோ எட்ட வேண்டும் நீர் சீக்கிரம்
ஆமா.. அதென்ன பழைய பாட் என்பதால் மதுண்ணா... எனக்கு புத்ப் பாட் புடிக்தா என்ன ?
இந்தப் பாட்டும் புடிக்கும் தெரிஞ்சுக்குங்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th October 2015, 04:27 PM
#1153
Senior Member
Diamond Hubber
வாசுஜி...
இந்த ராணியை மறந்துட்டீங்களா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th October 2015, 04:29 PM
#1154
Junior Member
Diamond Hubber
சின்னக்கண்ணன் சார்
8000 பதிவுகள் கண்டமைக்கு
வாழ்த்துக்கள்.
பதிவுகளை விட
உற்சாகமான வார்த்தைளும்
துள்ளல் வரிகளும்
மீண்டும் படிக்கத் தூண்டுவதும்
உங்கள் எழுத்துக்களின் சிறப்பு.
நன்றி.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th October 2015, 04:33 PM
#1155
Senior Member
Diamond Hubber
இந்த ராணியெல்லாம் வந்தாச்சா...
திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி - உதயா
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் - அடுத்த வாரிசு
நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ - உறவாடும் நெஞ்சம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015, 05:07 PM
#1156

Originally Posted by
chinnakkannan
நரசிம்மா விஜயகாந்த் இஷா கோபிகர்..பாடியவர்கள்..மஹாலஷ்மி ஐயர், சாய்சிவன்..(கொஞ்சம் எஸ்பிபி சாயல் தெரியுதுல்ல)
இந்த பாட்டு பாடிய சாய்சிவன் இப்போது உயிருடன் இல்லை என்பது சோகம்...
இவர் மகள் ஹரிப்பிரியா AIRTEL சூப்பர் சிங்கரில் புகழ் பெற்றவர் என்பது தெரியும் தானே ....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th October 2015, 08:43 PM
#1157
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
madhu
இந்த ராணியெல்லாம் வந்தாச்சா...
திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி - உதயா
வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் - அடுத்த வாரிசு
நெனச்சதெல்லாம் நடக்கபோற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ - உறவாடும் நெஞ்சம்
மதுண்ணா வந்தாத்தான் இந்த ராணிகள் எல்லாம் வராங்க
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015, 09:41 PM
#1158
Senior Member
Senior Hubber

Originally Posted by
sss
இந்த பாட்டு பாடிய சாய்சிவன் இப்போது உயிருடன் இல்லை என்பது சோகம்...
இவர் மகள் ஹரிப்பிரியா AIRTEL சூப்பர் சிங்கரில் புகழ் பெற்றவர் என்பது தெரியும் தானே ....
சுந்தர பாண்டியன் சார்..
எகிப்து ராணி ராஜேஷ் நினைவூட்டியதால் அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. தேனா.. டபக்கென்று அந்தப் படத்தில் மனதைக் கொய்தபாடல் இந்தப் பாட்டைத் தேடியதில் சிக்கியது... காதல் ஆராரோ.. வெகு அழகான மெலடி..(வரிகள் யுக பாரதி) ஐ திங்க் படம் பார்த்ததற்கு அப்புறம் நேற்றுத் தான் மறுபடி பார்க்கிறேன்..கேட்கிறேன்.. வெகுவாகக் கவர்ந்தது குரலும் கூட....
ஆனால்..
இந்தத் தகவல் எனக்குப் புதிது..சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பார்த்தேன் தான்..பட் கொஞ்சம் போரடிக்க விட்டுவிட்டு ஃபைனல் மட்டும் பார்த்த நினைவு.. இப்போது அதுகூடப் பார்ப்பதில்லை (சிங்கர் 5).
ஹரிப்ரியாவின் தந்தை சாய்சிவன் என்பது ஆச்சர்யம் ப்ளஸ் அவர் மறைவு சோகம்..அடுத்த சிங்கர் 4 லில் டெடிகேட் செய்து ஹரிப்ரியா பாடி ப்பேசியது ரொம்ப உருக்கமாக இருந்தது..
அவர் வேறு ஏதாவது பாடல்கள் பாடியிருக்கிறாரா தெரியவில்லை..தேடினால் கிடைக்கவில்லை..
மிக்க நன்றிங்க..
Last edited by chinnakkannan; 28th October 2015 at 09:47 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015, 09:45 PM
#1159
Senior Member
Senior Hubber
அன்பான மதுண்ணா, செந்தில்வேல் தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்காக என் டில்லி டூரில் ஒரு பகுதி..!
*
இரண்டு வருடங்களுக்கு முன்னால் என நினைவு..
குர்கானில் என் ஒன்று விட்ட மகள் வீட்டிற்குச் சென்றால் அவள் கணவர், “சித்தப்பா டில்லிக்கு மெட்ரோல போய் சாந்த்னி செளக்ல இறங்கி ரெட் ஃபோர்ட் பாத்துட்டு வரலாம்..கொஞ்சம் நடக்கணும்..ஆனா திரும்பறச்சே சூப்பர் சமோசா, ஜிலேபி, லஸ்ஸி வாங்கித் தருவேன் சரியா” எனச் சொல்ல ”என்னய்யா.. நடக்கணுமா என ஒரு சின்ன முறை முறைத்து பின் சிரித்து “சரி” எனில் சலோ டெல்லி – ஒரு சுபயோக சுபதினமான ஞாயிற்றுக்கிழமை காலை..
சாந்த்னி செளக் ரயில்வேஸ்டேஷனை மக்களுடன் கடந்து தபக் தபக் என்று இருபுறமும் உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பட்டப் படக்கிற வெய்யிலில் கொஞ்சூண்டு ஒற்றைக் கோடாய் நெற்றியில் வியர்வை வழிய செங்கோட்டை சென்று பார்த்துவிட்டு வந்தோம்..(ஒருகைட் பச்சக் கென காடுகளில் தென்படும் அட்டை போல (ஆமாம் டெல்லி வெயிலுக்கு அட்டைலாம் உதிர்ந்து போய்டும்) ஒட்டிக்கொண்டு எங்களுக்குஎல்லா இடங்களைப் பற்றியும் ஆங்கில விளக்கம் வேறுஅளித்தான்..
கொஞ்சம் நிறுத்து நிறுத்து..ஏதோ சொன்னியேப்பா..
எதுங்க..
மும்தாஸ் மகல்..
அதோ அந்தக் கார்னர்ங்க..
எனில் முதன் முதல் மும்தாஜ் மஹல்…! அங்கே மும்தாஜ் உபயோகப்படுத்திய உடை பொருட்கள் எல்லாம் பார்த்தோம்..
பட் டோட்டல் ரெட் ஃபோர்ட்டே ஒரு பரந்து விரிந்த பரப்பு.. முழுக்கப் பார்த்து மறுபடி நடந்து வெளியேறக் குட்டியாய் வயிற்றுக்குள்ளிருந்து யாரோ தட்ட.
”இவரே”
“என்ன சித்தப்பா”
“த்ரீலெட்டர் வேர்ட் விச் வில் மேக் மி ஸ்மைல் “ சொல்ல
“அல்வா இங்க நல்லா இருக்காது”என்றார் அந்த ப் படுபாவி..பின் சிரித்து இதோ இன்னும் அரைக்கிலோ மீட்டர்..
நடந்து சாப்பிட்ட சூடான சமோசாவும், ஜிலேபியும் கூடவே ச்சாயும் மறக்கவே முடியாது..
அது சரி அதுக்கென்ன இப்பங்கறீங்களா.. ஹி ஹி..
அதோஅதோ ஒரு செங்கோட்டை…
இதோ இதோஒரு தேன்கோட்டை..
http://tamil.nativeplanet.com/delhi/...ions/red-fort/
வரிகள் புலமைப் பித்தன் (தகவல் உபயம் மிஸ்டர் கார்த்திக்கா எஸ்.வி சாரா இன் முதல் பாகம்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2015, 10:02 PM
#1160
Senior Member
Senior Hubber
கோபு சார்.. விஜய நிர்மலான்னு சொன்னதுக்கு தாங்க்ஸ்.. ஆனாக்க எனக்கு எப்பவும் வி. நி, புதுவெள்ளம் மன்ச்சு மறந்து மறந்து போய்டுது..ஏன்னே தெரியலை 
ஆதிராம் .. திடீர்னு ஒரு கேள்வி கேட்டதைப் படிச்சதா நினைவு..வீட்டுக்கு வந்து ஆன்ஸர் பண்ணலாம்னு தேடினா அந்தப் பதிவையே காணோம்..என்னன்னு சொன்னீங்கன்னா நான் கொஞ்சம் தேடுவேன்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks