நினைப்போம்.மகிழ்வோம்-31
"பந்தம்."
மகளைக் காதலிக்கும் இளைஞனை வீட்டிற்கே
அழைத்து கண்டிக்கும் காட்சி.
ஆணவம் மிகுந்த செல்வந்தர்
என்று தனக்குத் தரப்பட்டிருக்கிற பாத்திரத்திற்கு
உயிர் கொடுத்து, வெகு நக்கலாக, உடம்பு குலுங்க
அவர் சொல்லும்... " லவ்
பண்றானுங்களாம்..லவ்..
என்னாங்கடா".
Bookmarks