Page 121 of 337 FirstFirst ... 2171111119120121122123131171221 ... LastLast
Results 1,201 to 1,210 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1201
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முகூர்த்த நாள் பற்றி வழக்கம்போல் தகவல்களை அள்ளி வழங்கிய ராகவேந்தர் சாருக்கு மிக்க நன்றி..அதைத் தொடர்ந்தும் தகவல்கள் தந்த வாசுவிற்கு ஒரு ஓ..
    கதை சீக் சொல்ங்..

    முகூர்த்த நாள் வீடியோ இருக்கா யூட்யூப்ல..சொன்னாப்ப்ல ஆம்பள பாதி பாட்டும் சர்ச் பண்ணினேன் கிடைக்கலை..
    ஹப்பா ஒரு பாட்டு ரெகார்ட் செய்வதற்கு எவ்ளோ கஷ்டம் அந்தக்காலத்தில..ம்ம்

  2. Thanks RAGHAVENDRA thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1202
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    aambaLa song

    Here is an aambaLa song for chinnakkaNNan.

    From nalla piLLai tamil dubbed version of albela((1951)

    aambaLa nee jannal kitte summa signal paNNaadhe.....



    If you like to listen to the Hindi original:

    Shamm dahle kidki dahle..

    Last edited by rajraj; 31st October 2015 at 03:38 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Thanks chinnakkannan thanked for this post
    Likes madhu liked this post
  6. #1203
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசு ஜி..

    முகூர்த்த நாள் டி.வி.யில்தான் பார்த்தேன். அதுவும் சில காரணங்களால் முழுசா பார்க்க முடியவில்லை. இந்தப் பாட்டு அதுல வரலையே ! இதுதான் ஆரம்பமா? டியூன் கேட்டால்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.

    மூகூர்த்த நாளில் இதெல்லாம் மட்டும் ஏன் விட்டுப் போகணும்... சிக்கா... கேட்ச்.....

    இது வீடியோ ( சூரியன் போயி )



    இது ஆடியோ மட்டும் ( பாட்டுக்கு பாட்டெடுப்பேன் )

    http://cooltoad.com/music/song/eb292...60f01d15958ade

  7. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  8. #1204
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எட்டாயிரம் என்ன
    எட்டு லட்சம் பதிவுகளும் போதாது
    எம் தலைவனின் சிறப்பை எழுத
    என்றாலும் இதுகூட சாத்தியமே
    என்றால் அதன் பின்னால்
    என்னருமை நண்பர்களே நீங்கள்
    ஏராளமாய் அளித்த ஊக்கமும் ஆதரவும்
    என்பதிலே கிஞ்சிற்றும் ஐயமில்லை...

    அழகான குறள்நடையில் ஆதவன் ரவி
    அருமை பெரியவர் ராமஜெயம்
    அன்பான வரிகளிலே லோகநாதன்,
    அவரோடு பரணி, சிவாஜி செந்தில்,
    சிக்கென்ற வரிகளிலே சினா கானா,
    மதுரசமாய் மயக்கவைக்கும் மது,
    அட்டகாசமான பாணியிலே நெய்வேலியார்,
    இன்னும் பெயர் விட்டுப் போனவர்கள்
    யாராயிருந்தாலும் அனைவருக்கும்
    அடியேனின் உள்ளத்தின் அடியிலின்று
    அன்போடும் பணிவோடும் சொல்லுகின்றேன்

    ஐயா அனைவர்க்கும்
    நன்றி நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks madhu, vasudevan31355 thanked for this post
    Likes madhu, chinnakkannan, vasudevan31355 liked this post
  10. #1205
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சொன்னாப்ப்ல ஆம்பள பாதி பாட்டும் சர்ச் பண்ணினேன் கிடைக்கலை..
    இதைத்தான் சொல்றது..

    இது மேல் ஷாவனிஸம் இல்லையோ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  12. #1206
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    முகூர்த்த நாள் என்றவுடன் ஏனோ இந்தப் பாட்டு ஞாபகம் வந்துடுச்சு...

    இதில் இரண்டாவது வரியில் வரும் மூக்கணாங்கயிறு.. இதுவும் ஒரு படத்துக்குப் பேராயிடிச்சு..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  14. #1207
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாசு ஜி..


    இது ஆடியோ மட்டும் ( பாட்டுக்கு பாட்டெடுப்பேன் )
    அப்படிக்கா வீடியோவையும் பார்த்து வச்சுடலாம் மதுண்ணா.

    தாளமுத்து மாரியம்மன் சந்நிதியில் தாளம் தப்பாமல் கரகாட்டம் ஆடும் கலைஞர் ஜெய். அவருடன் அழகான மூவ்ஸ் கொடுத்து அலட்டாமல் ஆடும் விஜயா. பாட்டிலேயே தத்தம் சாதனை வித்தைகளை போட்டிபோட்டு காட்டும் இருவரும் கலக்கல்தான்.

    என்னாங்கிறேன் மாமா!
    நீ என்னை ஏய்க்கலாமா

    அட என்னாங்கிறேன் தங்கம்
    நான் எலந்தங்காட்டு சிங்கம்

    மகாதேவன் மகா ரகளை folk.

    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes Russellmai, madhu, RAGHAVENDRA liked this post
  16. #1208
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சின்னா!

    முகூர்த்தநாள் படத்தில் வரும் அந்த தங்கை விஜயநிர்மலா அல்ல. அது சந்தியா ராணி என்ற அதிகம் வெளியே தெரியாத நடிகை.
    sandhya raniya vijaya raniya (kannukkutti kannukkuti with sivakumar fame)

  17. #1209
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like

    ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்

    Quote Originally Posted by madhu View Post
    வாசு ஜி..

    முகூர்த்த நாள் டி.வி.யில்தான் பார்த்தேன். அதுவும் சில காரணங்களால் முழுசா பார்க்க முடியவில்லை. இந்தப் பாட்டு அதுல வரலையே ! இதுதான் ஆரம்பமா? டியூன் கேட்டால்தான் தெரியும் என்று நினைக்கிறேன்.
    மதுண்ணா, ராகவேந்திரன் சார்,

    அதுவேதான் ஆரம்பம்.



    பாட்டோட வீடியோவே இருக்கு. 'யூ டியூப்ல' அப்லோட் பண்ண முயசிக்கிறேன். (ஜெயா டிவி ரைட்ஸ் ப்ராப்ளம்ஸ் குடைச்சல் கொடுப்பாங்க)

    இப்போ முதல்ல 'மீடியா பயர்'ல பாட்டோட ஆடியோவை வீடியோவிலிருந்து பிரிச்சி அப்லோட் செய்து தர்றேன். முதல்ல பாட்டை கேட்ச் பண்ணிக்கோங்க.

    பாட்டு வரிகளையும் முழுசா படிச்சுட்டு கேட்டா ரொம்ப சுவைக்கும்.

    காட்டுவாசிப் பொண்ணு மாதவியை கல்யாணம் பண்ணிக் கொண்டு அவதிப்படுவார் நாகேஷ்.

    காட்டுவாசி உடையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மாதவியைப் (மாதவி படுகவர்ச்சி) பார்த்து ஏங்குவார் நாகேஷ். அப்படியே ஏக்கங்களை கனவு கண்டு பாடலாக ஆரம்பிப்பார்.

    இந்தப் பாடலில் இரண்டு விசேஷங்கள்.

    1. பாடலை ஜமுனாராணியும், ஏ.எல்.ராகவனும் பாடுவார்கள். இதில் நாகேஷ் ஒரு பாதி ஆணாகவும், மறு பாதி பெண் முக, உடை அலங்காரத்திலும் ஆடுவார். ஆண்பக்கம் காட்டி பாடும் போது நாகேஷுக்கு ராகவன் குரலும், அப்படியே பொம்பளை சைடு காட்டிப் பாடும் போது அதே நாகேஷுக்கு ஜமுனா ராணியும் குரல் கொடுத்திருப்பார்கள். சூப்பரப்பு. ஆகவே ஒரே நாகேஷுக்கு இரு பின்னணி குரல்கள்.

    2. அடுத்து மாதவி நாகேஷுடன் இணைந்து பாதிப் பாடலுக்கு மேல் பாட ஆரம்பிப்பார். இபோது மாதவிக்கு ஜமுனாராணி குரல்.

    ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்
    அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்
    அழைத்தால் வரலாம்
    அன்பைப் பெறலாம்
    தொடலாம்... விழி படலாம்... உடல் குளிரலாம்

    (ஆம்பள பாதி)

    காட்டுப் பொண்ண காதலிச்சேன்
    மாட்டுப் பொண்ணா மாத்தி வச்சேன்

    ஏ ஏ ஏ ஏ ஏ ஏய்...(வழக்கமா நாகேஷுக்கு ராகவன் பண்ணும் அமர்க்களம்)

    காட்டுப் பொண்ண காதலிச்சேன்
    மாட்டுப் பொண்ணா மாத்தி வச்சேன்
    காலைப் புடிச்சேன் கையைப் புடிச்சேன்
    காலைப் புடிச்சேன் கையைப் புடிச்சேன்
    காரியம் நடக்கல...
    இந்த செவிலிப் பொண்ணுக்கு சித்திரக் கண்ணுக்கு என்னைப் பிடிக்கல
    ஓ...செவிலி...செவிலி...செவிலி செவிலி செவிலி.

    ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்


    இதுவரை ராகவன் பாடுவார். உடலில் ஒரு பாதி வெள்ளை உடையிலும், மறுபாதி கருப்பு உடையிலும் நாகேஷ் ஆடுவார்.





    இப்போது நாகேஷ் ஒரே வேடத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பார். சைடில் திருபி கூந்தல், பூவுடன் பெண்ணாகக் காட்சி தந்து பாடுவார்.

    இப்போ ஜமுனாராணி (பெண் தோற்ற நாகேஷுக்கு)

    அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்

    ராகவன் (ஆண் தோற்ற நாகேஷுக்கு)

    அழைத்தால் வரலாம்

    ஜமுனாராணி (பெண் தோற்ற நாகேஷுக்கு)

    அன்பைப் பெறலாம்

    ராகவன்

    தொடலாம்

    ஜமுனாராணி

    விழி படலாம்

    ராகவன்

    உடல் குளிரலாம்

    (இப்போ இருவரும் சேர்ந்து நாகேஷ் ஒருத்தருக்கே பாடுவார்கள்)



    ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்

    (இப்போ மாதவி பாடுவார் ஜமுனாராணி குரலில்)

    உறவிருக்கும் பகையிருக்கும் இந்த மனசி(ல்)லே
    கை அடிக்கும் தொட்டு அணைக்கும் இளம் பொழுதிலே
    உறவிரு(று)க்கும் பகையிரு(று)க்கும் இந்த மனசில்ல்ல
    கை அடிக்கும் தொட்டு அணைக்கும் இளம் பொழுதிலே

    ('உறவிரு(று)க்கும் பகையிரு(று)க்கும்'...வரிகளில் ஜமுனாராணியின் அழுத்தமான உச்சரிப்பைக் கவனியுங்கள்)

    ஆயிரம்தான் இருக்கட்டுமே என் புருஷனடி
    இவன் ஒனக்கு இல்லை எனக்கு மட்டும் அரசனடி


    (நாகேஷின் பாதி பெண் தோற்றத்திடம் பொறாமையில் சவால் விடுவார் மாதவி)

    ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்

    அனுசரிச்சா குடும்பம் நடத்திப் போகலாம்

    அழைத்தால் வரலாம்

    அன்பைப் பெறலாம்

    தொடலாம்..

    விழி படலாம்...

    உடல் குளிரலாம்

    ஆம்பள பாதி பொம்பள பாதி ஆகலாம்

    http://www.mediafire.com/download/pa...i+aagalaam.mp3
    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks RAGHAVENDRA, chinnakkannan thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  19. #1210
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    sandhya raniya vijaya raniya (kannukkutti kannukkuti with sivakumar fame)
    அவர் வேற. இவர் வேற.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •