நினைப்போம்.மகிழ்வோம்-102
"உத்தமன்".
"நாளை நாளை" பாடல்.
பாடலின் துவக்கத்தில், அழகாய்
கழுத்து வளைத்துத் திரும்பி,
புறங்கைகள் கட்டிக் கொண்டு
புன்னகை பூத்து, ஒரு காலைத்
தூக்கி அதைப் பூமியில்
பதிக்காமல் அந்தரத்தில்
நிறுத்தும் அழகு.
நினைப்போம்.மகிழ்வோம்-102
"உத்தமன்".
"நாளை நாளை" பாடல்.
பாடலின் துவக்கத்தில், அழகாய்
கழுத்து வளைத்துத் திரும்பி,
புறங்கைகள் கட்டிக் கொண்டு
புன்னகை பூத்து, ஒரு காலைத்
தூக்கி அதைப் பூமியில்
பதிக்காமல் அந்தரத்தில்
நிறுத்தும் அழகு.
Bookmarks