-
16th November 2015, 09:31 PM
#11
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-107.
"நவராத்திரி".
தொழுநோயாளியாய் வருபவரிடம் அவரது உதவி
பெற்று வளர்ந்த மருத்துவர்
நன்றி பாராட்டும் காட்சி.
அவரது நினைவாக வைத்துள்ள
அவரது புகைப்படத்தையே
காட்டி, " அய்யா ..இந்த
போட்டோல இருக்கிறது யாருன்னு பாருங்க" என்பார்..
மருத்துவர்.
"கண் பார்வை தெரியவில்லை"
என்று சொல்லி, மருத்துவர்
போன பிறகு, கண் குழித்து,
கண்களுக்குக் குடை போல
கைகள் வைத்து, மிக முயன்று
அந்தப் புகைப்படத்தைப்
பார்ப்பது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th November 2015 09:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks