சரி செவ்வானத்தை நானே காட்றேன்// தாங்க்ஸ்ங்க.. குட்டிபத்மினி உன்னி மேரி ம்ம் நினைவுக்கே வரலை..
கத்திரி என்னங்க நான் பாட் போட்டதோட சரி தெ இ மங்கையை..ம்ம் மறுபடி பார்க்கணுமோ.. ராகவேந்தர் சார்..
எதுக்காக ரெண்டாவது முறையா பார்க்கணும் தலைவி பாட்டுல ல மறுபடி குளிக்கறாங்களா என்ன..
Bookmarks