மக்கள் தலைவர் தமிழக முதல்வராக இருந்த போது, சென்னையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முழங்கால் அளவு நீரில் சென்று, மக்களை சந்தித்து அறுதல் கூறிய போது :
குறிப்பு : அப்போது மக்கள் பட்ட துயரம், நம் பொன்மனசெம்மலை பார்த்த மாத்திரத்தில் நீங்கி, அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
Bookmarks